Featured Posts
Home » ஷைய்க் இன்திகாப் உமரீ (page 6)

ஷைய்க் இன்திகாப் உமரீ

ஷஃபான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்

இஸ்லாம் காலங்களை பற்றி கூறுகின்ற போது ஒரு வருடத்துக்கு பன்னிரெண்டு மாதங்கள் என்று கூறுகின்றது அவற்றில் நான்கு மாதங்களை இஸ்லாம் புனிதமான மாதங்களாக கூறுகின்றது ரமழான் மாதத்தை கூட இஸ்லாம் புனிதமாதமாக கூற வில்லை ஆனால் இன்று எம் சமூகம் வரம்பு மீறி ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் நாளை புனித நாளாக எடுத்து கொண்டாடுவதை காணமுடிகின்றது எனவே நபி ஸல் அவர்கள் ஷஃபான் மாதத்தை எப்படி கழித்தார்கள்? இந்த மாதத்துக்கு …

Read More »

[3/3] பறிக்கப்படும் மானத்துக்கு வைக்கப்படும் வாதங்கள் நியாயமானதா?

[2/3] பறிக்கப்படும் மானத்துக்கு வைக்கப்படும் வாதங்கள் நியாயமானதா? வாதம் 06: மார்க்க விரோதிகளிடம் இவற்றை நாம் பரப்பவில்லை எங்க ஜமாஅத் உறுப்பினர்களுக்கு மத்தியில் தான் இவற்றை பகிர்ந்து கொண்டோம். اِذْ تَلَـقَّوْنَهٗ بِاَ لْسِنَتِكُمْ وَتَقُوْلُوْنَ بِاَ فْوَاهِكُمْ مَّا لَـيْسَ لَـكُمْ بِهٖ عِلْمٌ وَّتَحْسَبُوْنَهٗ هَيِّنًا ‌   وَّهُوَ عِنْدَ اللّٰهِ عَظِيْمٌ‏ நீங்கள் எந்த வகையிலும் அறிந்திராத ஒரு விஷயத்தைப் பற்றி உங்கள் வாய்களால் கூறிக்கொண்டு திரிந்தீர்கள்; …

Read More »

[2/3] பறிக்கப்படும் மானத்துக்கு வைக்கப்படும் வாதங்கள் நியாயமானதா?

[1/3] பறிக்கப்படும் மானத்துக்கு வைக்கப்படும் வாதங்கள் நியாயமானதா? வாதம் 03: இன்ன பெண்ணுடன் அவர் தனிமையில் இருந்தார் என்பதற்கு சான்றுகள் இருக்க அவர் விபச்சாரத்தில் ஈடுபாட்டார் என்று நம்பாமல் எப்படி நம்புவது…? அதை எப்படி அவதூரு என்று மறுக்கலாம்..?   அல்லாஹ் கூறுகிறான்: وَالَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ ثُمَّ لَمْ يَاْتُوْا بِاَرْبَعَةِ شُهَدَآءَ فَاجْلِدُوْهُمْ ثَمٰنِيْنَ جَلْدَةً وَّلَا تَقْبَلُوْا لَهُمْ شَهَادَةً اَبَدًا‌  وَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۙ‏ …

Read More »

முஃமீன்களே…! அவதூறுகள் உங்களை பொறுமையிழக்கச் செய்ய வேண்டாம்!

தன் மானமுள்ள மனிதன் எதை சகித்துக் கொண்டாலும் தன் மீது சுமத்தபடும் மானக்கேடான அவதூறுகளை சகித்துக் கொள்ளவே மாட்டான் காரணம் இப்படியான செய்திகள் ஒருவரை பற்றி  வந்து விட்டால் அதை உரியவரிடம் விசாரணை செய்து அவர் கூறுவதை  நம்புகின்றவர்களை விட உண்மைக்கு மாற்றமாக உள்ள அந்த அவதூறை இரகசியமாகவும் பகிரங்கமாகவும் பரப்பி சந்தோஷம் அடைகின்றவர்கள். தான் எம்மில் அதிகம் என்பதால் இப்படியான சந்தர்ப்பங்களில் பொறுமையுடன் அதை அனுகுவது கடினம். நிச்சயமாக பொறுமையுடன் அதை எதிர் கொள்கின்றவர்களுக்கு அல்லாஹ் …

Read More »

[1/3] பறிக்கப்படும் மானத்துக்கு வைக்கப்படும் வாதங்கள் நியாயமானதா?

கண்ணியத்துக்குரிய இஸ்லாமிய சகோதரர்களே..!  மனிதன் தவறு செய்கின்றவன் தவறு செய்யாதவன் மனிதன் கிடையாது என்பது அடிப்படை அவன் சொந்த வாழ்வில் செய்யும் தவறுகளில் எவை அவனுக்கும் அல்லாஹ்வுக்கும் மத்தியிலான தவறுகளாக இருக்கின்றதோ அவற்றை எந்த காரணம் கொண்டும் இரண்டாம் நபர் ஒருபுறபிருக்க சம்பந்தபட்ட நபர் வெளியில் பேசி பகிரங்கபடுத்துவதை கூட அல்லாஹ் விரும்ப வில்லை இப்படியானவர்களை அல்லாஹ் மன்னிக்கவும் மாட்டான் என்று இருக்க ஒருவரின் தவறை மற்றவர் பேசித்திரிந்தால் அதற்கான …

Read More »

பகுத்தறிவு வாதங்களை தகர்த்தெரியும் ஹஜ்ஜுப் பெருநாள்

இறைக்கட்டளையா..? பகுத்தறிவா..? ஹஜ்ஜுப் பெருநாள் என்றால் அங்கே அதிகம் யாபகப்படுத்தப்படும் இறைத்தூதர் நபி இப்ராஹீம் அலை அவர்கள் தான் காரணம் ஹஜ் கிரிகைகள் அனைத்தயும் அவரின் வாழ்கையில் நிகழ்ந்த சோதனை சம்பவங்களுடன் அல்லாஹ் தொடர்புபடுத்தி உள்ளமையாகும். அதனால் தான் குறிப்பாக துல் ஹஜ் மாசம் வந்துவிட்டால் #இப்ராஹீம் அலை அவர்களின் கொள்கை உறுதியும் மார்க்க பிரச்சாரமும் # இப்ராஹீம் அலை அவர்கள் வாழ்கையில் எதிர்கொண்டு வெற்றி பெற்ற சோதனைகள் தரும் …

Read More »

உளவியலும் கசப்பான உண்மைகளும்

ஆண்கள் அன்னியப்பெண்களை பார்க்கின்ற இயல்புடையவர்கள் என்பதை விட முஃமீன்கள் பார்வையை தாழ்த்தக் கூடியவர்கள், என்ற கருத்தே உளவியலாளர்களால் பெண்களுக்கு மத்தியில் முன்வைக்கப்பட வேண்டும். பெண்களே..! உங்கள் கணவர் ஒரு ஆண், அவன் எப்படிப்பட்டவன் தெரியுமா..? அவன் பஸ்ல எப்படி போவான் தெரியுமா..? அவனுக்கு பக்கத்தில் யார் அமர்கின்றாள் தெரியுமா..? அவன் நிண்டு போனால் எப்படி போவான் தெரியுமா..? பிரேக் பிடித்தால் என்ன செய்வான் தெரியுமா..? என்ற பல கேள்விகளை அடுக்கி …

Read More »

சமூகத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை காரணம் காட்டி வஹியை மறுப்பது வழி கேடாகும் [02-இஸ்லாத்தின் அளவுகோல் வஹியே…]

சமூகத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை காரணம் காட்டி வஹியை மறுப்பது வழி கேடாகும் இஸ்லாமிய நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் மத்தியில் சூனியம் மற்றும் கண்ணேறு ஓர் அலசல் இஸ்லாம் அதன் நம்பிக்கைகளில் ஒன்றாக கூறியுள்ள ஒரு சில விடயங்களை சமூகத்தில் நடக்கும் மூட பழக்க வழக்கங்களுடன் ஒப்பிட்டு ஒட்டு மொத்தமாக அடியோடு அவற்றை மறுப்பதை நாம் இன்று காண்கிறோம். அவற்றில் சிலதை தெளிவு படுத்த விரும்புகின்றேன் உதாரணமாக: 1: சூனியம் …

Read More »

இஸ்லாத்தின் அளவுகோல் வஹியே ஒழிய எமது சிந்தனையல்ல | தொடர்-1

அல்லாஹ் இப்படி பேசுவானா..? நபி ஸல் அவர்கள் இப்படி பேசியிருப்பார்களா..? அல்லாஹ் இப்படித்தானே சொல்லி இருக்க வேண்டும்..? நபி ஸல் அவர்கள் இப்படித் தானே நடந்திருக்க வேண்டும். என்று வெறும் ஊகங்களையே மூலாதாரமாக கொண்டு மூலாதாரங்களையே மறுக்கும் வழிகெட்ட சிந்தனை இன்று தமிழ் உலகில் ஏகத்துவ பிரச்சாரமாக முன்வைக்கப்படுவதை நீங்கள் உங்கள் பகுதிகளில் கண்டிருப்பீர்கள். இது பற்றிய சிறு விளக்கத்தை !உங்களுடன் காலத்தின் தேவை கருதி பகிர்ந்து கொள்வது பொறுத்தம் …

Read More »

எதிர்ப்புகளுக்கு மத்தியில் இஸ்லாமும், முஸ்லிம்களும்

வரலாறு நெடுகிலும் குப்பார்களின் எதிர்ப்புக்கு மத்தியில் வளர்ந்த மார்க்கமே இஸ்லாம் அன்று தொடக்கம் இன்றுவரை முஸ்லிம்களை கொலை செய்து இஸ்லாத்தை அழிக்க குப்பார்கள் செய்த முயற்சிகள் நிறைவேறவில்லை அவர்களின் எதிர்பார்புகளுக்கு மாற்றமாக இஸ்லாம் இன்னும் தீவிரமாக வளர்ந்தது. குப்பார்களின் சதி: இஸ்லாத்தை அழிக்க முடியாது என்பதை அறிந்த குப்பார்கள், செய்த இரண்டாம் கட்ட சதி முஸ்லிம்களை இஸ்லாத்தை விட்டு தூரமாக்கும் திட்டமாகும். அதற்கு அவர்கள் பல முயற்சிகளை இன்று வரை …

Read More »