Featured Posts
Home » பொதுவானவை (page 32)

பொதுவானவை

ரமளானில் ஸஹாபாக்களின் நிலை [உங்கள் சிந்தனைக்கு… – 030]

அபுல் முதவக்கில் அந்நாஜீ (ரஹ்) கூறுகின்றார்கள்:- “அபூஹுரைரா (ரழி) அவர்களும், அவரின் தோழர்களும் நோன்பு நோற்றுவிட்டால் பள்ளிவாசலில் உட்கார்ந்து கொண்டு, ‘எமது நோன்பை நாம் தூய்மைப்படுத்திக் கொள்வோம்!’ என்று சொல்லிக் கொள்வார்கள்”. மற்றொரு அறிவிப்பில், ‘எமது நோன்பை நாம் பேணிப் பாதுகாத்துக் கொள்வோம்!’ என்று சொல்லிக்கொள்வார்கள் என வந்துள்ளது. { நூல்: ‘ஹில்யதுல் அவ்லியா’ 01/382 , ‘அஸ்ஸுஹ்த்’ லில் இமாம் அஹ்மத் – பக்கம்: 992 } قال …

Read More »

இலாபத்தை இழக்க வைக்கும் கவனயீனம்! [உங்கள் சிந்தனைக்கு… – 029]

அல்லாமா இப்னுல் ஜவ்ஸீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “கவனயீனம் இலாபத்தை இழக்கச் செய்து விடும்; பாவம் நஷ்டத்தை ஏற்படுத்தும்; கவனயீனம் சுவர்க்கத்தின் வாசல்களை அடைத்து விடுகிறது; பாவம் நரகத்தின் வாசல்களைத் திறந்து விடுகின்றது!” { நூல்: ‘அத்தஸ்கிரா’, பக்கம்: 103 } قال العلّامة إبن الجوزي رحمه الله تعالى:- [ الغفلة تحرم الربح؛ والمعصية توجب الخسران! الغفلة تغلق أبواب الجنة؛ والمعصية تفتح أبواب …

Read More »

நோன்பும்… ஜிஹாதும்… [உங்கள் சிந்தனைக்கு… – 028]

அறிஞர்களின் பார்வையில்…. நோன்பும் ஜிஹாதும்! அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:- “அல்லாஹ்வின் அடியார்களே! நாம் ரமழான் மாதத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம். இங்கே ஜிஹாதுக்கும் நோன்புக்குமிடையில் வலுவானதோர் தொடர்பு காணப்படுகின்றது. அதாவது, உணவு மற்றும் பானம் ஆகியவற்றின் ஆசையை வெற்றிகொள்ளக்கூடியதாக நோன்பு இருக்கிறது; ஜிஹாதோ, இவ்வுலக வாழ்க்கை மீது கொள்ளும் பேராசையைக் கழற்றி வெற்றியைக் கொடுக்கின்றது. எதிரிகளுக்கெதிராக வெற்றியைப் பெற்றுக்கொள்வதற்காகவே ஜிஹாத் என்றிருக்குமாக இருந்தால், நோன்பு உள்ளத்திற்கெதிராகப் …

Read More »

PJ-யின் அந்தரங்கம் கெட்டதாக இருப்பதன் காரணம்?

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 30-05-2018 (புதன்கிழமை) தலைப்பு: பீஜெ-யின் அந்தரங்கம் கெட்டதாக இருப்பதன் காரணம்? வழங்குபவர்: மவ்லவி. அப்பாஸ் அலி Misc அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

நபித்தோழர்களை பின்பற்றுவது மார்க்கத்தின் மூன்றாவது அடிப்படையா?

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் சிறப்பு மார்க்க விளக்க நிகழ்ச்சி இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 30-05-2018 (புதன் கிழமை) தலைப்பு: நபித்தோழர்களை பின்பற்றுவது மார்க்கத்தின் மூன்றாவது அடிப்படையா? வழங்குபவர்: மவ்லவி. அப்பாஸ் அலி Misc அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi.com Media Team 

Read More »

சஹருக்கு பல மணி நேரங்கள் முன்பாக எழுந்து ‘விடி சஹர்’ செய்வோர் விடுகின்ற தவறுகள்! [உங்கள் சிந்தனைக்கு… – 026]

சஹருக்கு பல மணி நேரங்கள் முன்பாக எழுந்து ‘விடி சஹர்’ செய்வோர் விடுகின்ற தவறுகள்! “இன்னும் fபஜ்ர் (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல், (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்!” (அல்குர்ஆன், 02: 187) அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் சஹர் செய்தோம்; பின்னர், தொழுகைக்கு அவர்கள் …

Read More »

இன்றைய TNTJ இளைஞர்களே, உங்கள் கனிவான கவனத்திற்கு!

TNTJ-வின் பரிணாம வளர்ச்சி “கொள்கையே தலைவன்” – யார் அங்கே? தவ்ஹீத் பிரச்சார களத்தின் ஆரம்பகாலத்தில் நல்ல மனிதர்களோடு இருந்த பீஜெ என்ன கொள்கையில் இருந்தார், இன்று பொய்யராக மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தப்பட்டு தன்னுடைய இயக்கத்தினராலேயே தூக்கியெறியப்படும் இழிநிலையை ஏன் அடைந்தார்? என்பதனை அறிந்துகொள்ள பீஜெ என்பவர் கடந்து வந்த பாதையை அறிந்து கொள்வது மிக அவசியமாகும். அதுவும் நேரடியாக ஆரம்பகாலத்தில் அவர் எழுதிய கடிதங்கள், கட்டுரைகள், ஆடியோ போன்றவற்றிலிருந்து …

Read More »

வழிகேடர்கள் நிராகரிக்கும் சூனியம் ஹதீஸ் அன்றும் இன்றும் [TNTJ-யின் பரிணாம வளர்ச்சி]

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் ரமழான் சிறப்பு நிகழ்ச்சி இடம்:ஹிதாயா இப்தார் கூடாரம் [அல்-கோபர் இஸ்லாமிய நிலையம்] நாள்: 23-05-2018 (திங்கள்கிழமை இரவு தொழுகையை தொடர்ந்து) தலைப்பு: வழிகேடர்கள் நிராகரிக்கும் சூனியம் ஹதீஸ் அன்றும் இன்றும் [TNTJ-யின் பரிணாம வளர்ச்சி] வழங்குபவர்: அஷ்-ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

“கொள்கையே தலைவன்” மாயை

பீஜே அபிமானிகளே, உங்க “கொள்கை”யும், பீஜே விதைத்த கருத்துக்களும் அடிப்படையிலேயே இரண்டறக் கலந்துள்ளவை. . ஒன்றிலிருந்து மற்றொன்றைத் தனியாகப் பிரித்தெடுக்க முடியாது. . பீஜே விதைத்த கருத்துக்களை முடிஞ்சா தனியா பிரிச்சிட்டு உங்கள் கொள்கைையை ஒரு தரம் உத்துப் பாருங்க; பெரிசா அதில் எதுவுமே இருக்காது. . மிஞ்சிப் போனா, சில குர்ஆன், ஹதீஸ் போதனைகள் ஆங்காங்கே இருக்கும். அவ்வளவு தான். அது நாமும் உடன்படுபவை தாம். . மற்றப்படி …

Read More »

ரமழானின் இரவுகளில் குர்ஆன் ஓதுவது அதிக சிறப்புக்குரியது! [உங்கள் சிந்தனைக்கு… – 025]

ரமழானின் இரவுகளில் குர்ஆன் ஓதுவது அதிக சிறப்புக்குரியது! பாத்திமா (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்: “நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இரகசியமாக, (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை ஒவ்வொரு ஆண்டும் ஒருமுறை குர்ஆனை ஓதச்செய்து வந்தார்கள். இந்த ஆண்டு மட்டும் அவர்கள் என்னை அதை இருமுறை ஓதச் செய்தார்கள். என் வாழ்நாள் முடிவடையும் நேரம் வந்து விட்ட(தைக் குறிப்ப)தாகவே அதை நான் கருதுகிறேன் என்று தெரிவித்தார்கள்!” { நூல்: புகாரி, …

Read More »