Featured Posts
Home » பொதுவானவை » நுட்பம்

நுட்பம்

அறிவியல் பூர்வமாக கடவுள் இல்லை நிறுபிக்கப்பட்டதா? [iDTV Talk Show | Episode-2]

iDTV Talk Show | Episode-2 With Er. Mohamed R. Zackariah Video and Editing: Islamkalvi Media Unit விஞ்ஞானிகள் அறிவியல் பூர்வமாக கடவுள் இல்லை என்று நிறுவினரா? [கடவுள் மறுப்பு கொள்கையிலிருந்து மீண்டுவந்த மேற்குலக விஞ்ஞானி..!?] இந்த வீடியோ பதிவில்.. விஞ்ஞானிகளை நோக்கி திருக்குர்ஆனின் கேள்விகள் வானம், பூமி படைக்கப்பட்டதை பற்றிய திருக்குர்ஆனின் கேள்விகள் கடவுள் இல்லை என்ற கருத்தாக்கத்தில் எல்லா நவீன அறிவியல் விஞ்ஞானிகளும் …

Read More »

தேனீ – அல்லாஹ்வின் அற்புத படைப்பு

ஆசிரியர் முன்னுரை சகோதரி ஹுர்ரதுன்னிஸா இலங்கை கல்-எளிய மகளிர் அரபுக்கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வருகின்றார். அவரின் முதல் படைப்பு இந்த கட்டுரை சகோதரியின் எழுத்தாற்றலை மேன்படுத்தி அவரின் தந்தையைப்போல தஃவா களத்திலும் எழுத்துலகிலும் சிறப்புடன் செயல்பட வல்ல அல்லாஹ்-விடம் பிரார்த்தனை செய்கின்றோம். இஸ்லாம் கல்வி இணைதள வாசகர்களும் பிரார்த்தனை செய்யமாறு கேட்டுகொள்கின்றோம். கட்டுரை ஆசிரியர் சகோதரி ஹுர்ரா, உண்மை உதயம் ஆசிரியர் அஷ்ஷைக் SHM இஸ்மாயில் ஸலபி அவர்களின் புதல்வியாவர் …

Read More »

அல்லாஹ்வின் அத்தாட்சிகள்

தேன் உற்பத்தியாகும் முறை இந்த உலகத்தில் படைக்கப்பட்ட எல்லாமே அல்லாஹ்வின் அத்தாட்சிகளாகும். அவைகளை அடிக்கடி மனிதன் சிந்தித்து பார்க்க வேண்டும், அதன் மூலம் இன்னும் அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பல விதமான அத்தாட்சிகளை உலகில் அல்லாஹ் அமைத்துள்ளான். நபிமார்களின் உள்ளங்களை அமைதிப் படுத்துவதற்காக முஃஜிஸாத்துகள் என்ற பெயரில் ஒவ்வொரு நபிக்கும் ஒவ்வொரு விதமான அத்தாட்சிகளை அல்லாஹ் கொடுத்தான். நபிமார்களை ஏற்றுக் கொண்ட தோழர்களின் உள்ளங்களை அமைதிப் …

Read More »

வலை பின்னும் சிலந்தி ஆணா? பெண்ணா?

-உண்மை உதயம் மாத இதழ்- (அல்குர்ஆனின் அறிவியல் அற்புதம்) அல்குர்ஆனில் ‘அல் அன்கபூத்’ (சிலந்தி) என்ற பெயரில் தனி அத்தியாயம் உள்ளது. அரபு மொழியில் எல்லாவற்றிலும் ஆண்பால், பெண்பால் பார்க்கப்படும். இது வேறு மொழிகளில் இருக்காது. உதாரணமாக சூரியன், சந்திரன், வீடு… போன்ற அனைத்திலும் இலக்கண அடிப்படையில் ஆண்பால், பெண்பால் பார்க்கப்படும். இந்த அடிப்படையில் சிலந்தி என்பது அரபு மொழியின் பிரகாரம் ஆண்பாலாகும். அல்குர்ஆனின் பின்வரும் வசனத்தில் சிலந்தி பற்றி …

Read More »

முகப்புத்தகமும் முஸ்லிம்களும்

அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) -கிழக்குப் பல்கலைக் கழகம்- தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்பத்தின் அபரிதமான வளர்ச்சி அன்றாட மனித வாழ்வில் தொழில் நுட்பத்தை ஓர் தவிர்க்க முடியாத அங்கமாக மாற்றியுள்ளது. இப் பரிணாம வளர்ச்சியின் ஓர் அங்கமாகவே இணையத்தின் (Internet) தோற்றமும் அதன் அசுரவளர்ச்சியும் கருதப்படுகின்றது. வாலிபனாயினும் சரி வயோதிபராயினும் சரி மனிதனின் வாழ்வில் பின்னிப்பிணைந்த ஓரு சாதனமாக இணையம் விளங்குகின்றது.

Read More »

கருவியல் ஓர் ஆய்வு (AlQuran and Embryology)

வழங்குபவர்: அஷ்ஷேக். ஆதில் ஹஸன் (பணிப்பாளர்: இஸ்லாமிய ஆய்வு மையம், இலங்கை) நாள்: 31.01.2014 இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா, ஜித்தா ஏற்பாடு: ஸனய்யியா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Download mp4 HD Video 2.3 GB [audio:http://www.mediafire.com/download/01hbgbh9g9rj9a9/AlQuran_and_Embryology-Adil_Hasan.mp3] Download mp3 Audio

Read More »

கையடக்கத் தொலைபேசிகளும் அவை பயன்படுத்தப்பட வேண்டிய முறைகளும்

– M.T.M.ஹிஷாம் (ஸலபி, மதனி) நாம் இன்று காணக்கூடிய தொலைத் தொடர்பு சாதனங்கள் அல்லாஹ்வினால் எமக்களிக்கப்பட்ட மிகப் பெரிய அருட்கொடைகளாக இருக்கின்றன என்பதை நாமறிவோம். அத்தகைய சாதனங்களை நாம் அல்லாஹ்வுக்கு வழிப்படும் அம்சங்களிலும், அவனுடைய மார்க்கத்திற்குப் பணி புரியக்கூடிய வழிகளிலும், பெற்றோர் உறவினர் மத்தியிலான தொடர்பினை வலுப்படுத்தக்கூடிய விடயங்களிலும் பயன்படுத்துகின்ற போது, நாமும் அவற்றை சரிவரப் பயன்படுத்தியோர் கூட்டத்தில் ஆகிவிட முடியும்.

Read More »

நவீன அறிவியல் எழுச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு (தொடர்-3)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) தேக்க நிலையும் அதற்கான காரணங்களும் ஏலவே குறிப்பிட்டது போன்ற காரணங்களால் அறிவியலின் உச்சநிலையை அடைந்து அகில உலகெங்கும் அறிவொளி பாச்சிய முஸ்லிம்கள் படிப்படியாக இத்துறையில் செல்வாக்கை இழந்தனர். அதனைத் தொடர்ந்து ஐரோப்பியர் இத்துறையில் எழுச்சி பெற்றனர்.

Read More »

நவீன அறிவியல் எழுச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு (தொடர்-2)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) சென்ற தொடரில் மருத்துவம், இரசாயனவியல், வானவியல், கணிதம் போன்ற அறிவியல் துறைகளில் முஸ்லிம்கள் அடைந்திருந்த முன்னேற்றம் குறித்து சுருக்கமாக நோக்கினோம். அதன் தொடரில் புவியில் குறித்து இவ்விதழில் நோக்குவோம். புவியியல்: முஸ்லிம்களால் வளர்க்கப்பட்ட அறிவியல் கலைகளுள் புவியியலும் முக்கியமானதாகும். புவியியல் தொடர்பாக அன்று நிலவிய பல தவறான நம்பிக்கைகளை நீக்கியவர்கள் முஸ்லிம்கள்தான். புவி தட்டையானது என்ற கருத்தை மறுத்து அது உருண்டையானது என்ற கருத்தை …

Read More »