Featured Posts
Home » இஸ்லாம் (page 100)

இஸ்லாம்

இஜ்திஹாதுடைய விடயங்களில் எதிர் பிரச்சாரம் இல்லை

நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பது இஸ்லாத்தின் அடிப்படையான அடையாளங்களில் ஒன்றாகும். தஃவாவின் இலக்கு, விதிமுறை, அதைக் கையாளும் முறை, வரையறைகள் தொடர்பில் விடப்படும் பிழைகளும் உணர்ச்சி வசப்படும் நிகழ்வுகளும் இஸ்லாமிய உம்மத்தில் தேவையற்ற சர்ச்சைகளையும், பிளவுகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளன. நன்மையை ஏவுதல் எனும் போது நாம் ஏவுவது நன்மையாக இருக்க வேண்டும். அது நன்மை என்பதற்கு குர்ஆன், சுன்னாவில் ஆதாரம் இருக்க வேண்டும். மார்க்கத்தில் ஆதாரம் இல்லாத பித்அத்தான செயற்பாடுகளை …

Read More »

அல்குர்ஆன் விளக்கம் – வட்டியை அல்லாஹ் அழிப்பான்

‘அல்லாஹ் வட்டியை அழித்து, தர்மங்களை வளர்க்கின்றான். இன்னும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிக்கமாட்டான்.’ (2:276) இன்றைய உலகப் பொருளாதாரம் வட்டியுடன் பின்னிப் பிணைந்துள்ளது. பொருளாதார நெருக்கடிகள் நீங்க வேண்டும் என்றால் வட்டி முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். உலக நாடுகள் அனைத்தும் பெரும் கடன் சுமையில் உள்ளன. அந்தக் கடனுக்கான வட்டியைக் கட்டுவதற்கே பல கோடிகளை மாதாந்தம் செலவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளன. அதனால் வரிக்கு மேல் …

Read More »

அல்குர்ஆன் விளக்கம் – கடனுக்கு பெண்ணின் சாட்சியம்

‘நம்பிக்கை கொண்டோரே! குறிப்பிட்ட தவணைக்கு நீங்கள் கடன் கொடுத்தால் அதனை எழுதிக் கொள்ளுங்கள். உங்களுக்கு மத்தியில் எழுதுபவர் நீதமாக எழுதட்டும். எழுதுபவர் அல்லாஹ் தனக்குக் கற்றுக் கொடுத்தவாறு எழுத மறுக்க வேண்டாம். எனவே, அவர் எழுதட்டும். எவர் மீது கடன் பொறுப்பு இருக்கிறதோ அவர் வாசகங்களைக் கூறட்டும். மேலும் அதில் எதையும் குறைத்துவிடாது தனது இரட்சகனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். கடன் பொறுப்புள்ளவர், விபர மற்றவராகவோ அல்லது பலவீனராகவோ அல்லது …

Read More »

முஸ்லிம் சமூகத்தில் பரவியுள்ள ஆதாரமற்ற ஹதீஸ்கள்

-மௌலவி அன்சார் (தப்லீகி)- இத்தலைப்பின் கீழ் முஸ்லிம் சமூகத்தில் அவர்களின் நம்பிக்கையில் வணக்க வழிபாடுகளில் மற்றும் அனைத்து விடயங்களிலும் ஆதிக்கம் செலுத்தியுள்ள ஹதீஸ்களை ஆரம்பத்தில் பார்ப்போம். 01. ஆதம் (அலை) குற்றமிழைத்த போது (யாஅல்லாஹ்) முஹம்மது (ஸல்) அவர்களின் பொருட்டால் கேட்கின்றேன். எனது பாவத்தை மன்னிப்பாயாக என பிரார்த்தித்தார். அப்போது ஆதமே! நான் இன்னும் அவரைப்படைக்கவில்லை. நீ எப்படி அவரை அறிந்தாய் என அல்லாஹ் கேட்டான். அதற்கு (எனது இரட்சகனே! …

Read More »

புகையும் பகையும்

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்- உலகதில் ஒவ்வொரு நிகழ்வுகளை நினைவுப் படுத்துவதற்காக ஒவ்வொரு தினங்களை ஏற்ப்படுத்தி அத்தினங்களை நடைமுறைப்படுத்தி வருவதை காணலாம்.அந்த வரிசையில் உலக புகைத்தல் எதிர்ப்பு தினம் என்பதை ஒவ்வொரு வருடமும் மே 31 ம் திகதியை ஏற்பாடு செய்துள்ளார்கள். அதற்காக பல விதமான எதிர்ப்புகளை உலக மட்டத்தில் எதிர்ப்புகளை வெளிக்காட்டி வருவதை ஒவ்வொரு வருடமும் நாம் கண்டு வருகிறோம். ஆனால் இது வரைக்கும் எந்த பயனும் …

Read More »

கப்ரின் மீது செடி, கொடிகளை நட்டுவது (ஜனாஸாவின் பெயரால் நடக்கும் பித்அத்துகள்)

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்- கப்ரின் மீது செடி, கொடிகளை நட்டுவது? (1) ஒரு வீட்டில் ஜனாஸா விழுந்து விட்டால் அந்த ஜனாஸாவை குளிப்பாட்டி, அடக்கம் செய்கின்ற வரை பலவிதமான மார்க்கத்திற்கு முரண்பாடான செயல்பாடுகளை காண்கிறோம். எல்லா அமல்களுக்கும் ஒரு முன்னோடியாக நபியவர்களை அல்லாஹ் நமக்குத் தந்துள்ளான். அந்த துாதரின் வழிமுறைகளை பின்பற்றுங்கள் என்று நபியவர்களை முன் நிறுத்தி அல்லாஹ் நமக்கு உபதேசம் செய்கிறான்! அந்தத் துாதர் …

Read More »

ஐந்து நிமிடங்களில் அழைப்புப்பணி செய்வது எப்படி?

ஒருநாள் அழைப்புப்பணி பயிற்சி பட்டறை நிகழ்ச்சி, ஐந்து நிமிடங்களில் அழைப்புப்பணி செய்வது எப்படி?, வழங்குபவர்: பொறியாளர் ஜக்கரிய்யா, நாள்: 29-01-2016 வெள்ளி இடம்: ஸனாய்யா அழைப்பு மையம் நிகழ்ச்சி ஏற்பாடு: ஸனாய்யா அழைப்பு மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Part-1 Download mp3 audio – Part 1 Part-2 Download mp3 audio – Part 2 Part-3 Download mp3 audio – Part …

Read More »

சுவர்க்கமும் நரகமும்

ஜித்தா மாநகரில் நடைபெற்ற 11-ஆம் ஆண்டு இஸ்லாமிய சிறப்பு மாநாடு முஸ்லிம்கள் மற்றும் மாற்று மத சகோதர சகோதரிகள் பங்கு பெற்ற சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் அனைவருக்குமான கலாச்சார விளையாட்டு மற்றும் சன்மார்க்க நிகழ்ச்சிகள் நாள்: 22 ஏப்ரல் 2016, வெள்ளி மாலை இடம்: ஸனய்யா இஸ்லாமிய அழைப்பகத்திற்கு எதிரில் தலைப்பு: சுவர்க்கமும் நரகமும் சிறப்புரை: மவ்லவி அப்துல் பாஸித் புகாரீ (அழைப்பாளர், துபாய்) நிகழ்ச்சி ஏற்பாடு: ஸனய்யா அழைப்பு …

Read More »

இஸ்லாமிய அகீதாவுக்கு அச்சுறுத்தலாகும் நவீன சவால்கள்

றாபிதது அஹ்லிஸ் ஸுன்னா வழங்கும் மட்டக்களப்பு மாவட்ட ஈமானிய எழுச்சி மாநாடு இடம்: அல் மர்கஸுல் இஸ்லாமி ஏறாவூர் நாள்: 22-04-2016 வெள்ளிக்கிழமை இஸ்லாமிய அகீதாவுக்கு அச்சுறுத்தலாகும் நவீன சவால்கள் மவ்லவி S.H.M. இஸ்மாயில் சலஃபி Courtesy: Islamic Media City Download mp3 audio

Read More »

ஈமான் கொண்டவர்களே! ஈமான் கொள்ளுங்கள்!

றாபிதது அஹ்லிஸ் ஸுன்னா வழங்கும் மட்டக்களப்பு மாவட்ட ஈமானிய எழுச்சி மாநாடு இடம்: அல் மர்கஸுல் இஸ்லாமி ஏறாவூர் நாள்: 22-04-2016 வெள்ளிக்கிழமை ஈமான் கொண்டவர்களே! ஈமான் கொள்ளுங்கள்! மவ்லவி Dr றயீசுத்தீன் ஷரஈ Courtesy: Islamic Media City Download mp3 audio

Read More »