Featured Posts
Home » இஸ்லாம் (page 60)

இஸ்லாம்

உரிமைகளால் மூச்சுத்திணறும் பெண்கள்

-பர்சானா றியாஸ்- தொழிற் சுதந்திரம் முழுமையாகக் கட்டவிழ்க்கப்பட்ட நிலைமையில் வாழும் எம் பெண்களைப் பொறுத்தவரை அது அவர்களுக்குத் தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கும் அதேவேளை, அதன் பின்புலத்தில் சில சமுதாயக் கட்டமைப்புகள் சிதைவடையும் நிலைமை உருவாகியிருப்பதை யாரும் கண்டுகொள்ளாதிருப்பது அறியாமையா? அல்லது சுயநலமா? எனும் கேள்வி எழுகிறது. பெண்கள் ஏன் வேலைக்குப் போக வேண்டும் என்பதற்கான காரணத்தை பெண்னிலைவாதிகள் கீழ்குறிப்பிடும் சில கூற்றுகளால் முன்வைக்கின்றனர் பெண் தொழில் செய்வதற்காக கட்டாயம் வெளியே செல்ல …

Read More »

நபிமார்களின் நேர்வழிக்கும் வழிகேடர்களின் சதிகளுக்கும் மத்தியில் பெண்கள்

المرأة بين شريعة الأغبياء وشريعة الأنبياء நபிமார்களின் நேர்வழிக்கும் வழிகேடர்களின் சதிகளுக்கும் மத்தியில் பெண்கள் மேடைகளில் பாடுவதை அனுமதிக்கின்றனர் பாவிகள்  أباحوا لها الغناء على المنصات والله قد منعها من الآذان والجهر بالاقامة والتأمين حفاظا على رقتها  ஆனால் பெண்களின் மென்மையைக் கவனத்தில் கொண்டு, அதான், சப்தமிட்டு இகாமத் மற்றும் ஆமீன் கூறுதல் போன்றவற்றைக் கூட பெண்களுக்குத் தடைசெய்துள்ளது இஸ்லாம்.   சினிமாக்களிலும் …

Read More »

தேன்கூட்டு உறவுகள்

எனது உறவினர் ஒருவரின் மகனுக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. வழமைபோன்று மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிலும் பெண்வீட்டார் மாப்பிள்ளை வீட்டிலுமாய் சம்பிரதாயங்களையும் சந்தோசங்களையும் பகிர்ந்துகொண்டனர். திருமணம் முடிந்த மறுநாள் தம்பதிகள் சிலநாட்களுக்கு மாமியாரின் இருப்பிடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். மணமகன் அரசாங்க உத்தியோகத்தர் என்பதால் திருமணத்தின் பின்னர் பெற்ற முதலாவது சம்பளப் பணத்துடன் வீட்டுக்கு வந்திருந்தார். வழமையாக அவரது முதல் வேலை தாயின் கையில் அந்த மாதத்திற்கான செலவுத் …

Read More »

[தஃப்ஸீர்-023] ஸூரத்துல் ஜுமுஆ விளக்கவுரை – வசனங்கள் 1 முதல் 7 வரை

தஃப்ஸீர் (விளக்கவுரை) தொடர்-23 ஸூரத்துல் ஜுமுஆ விளக்கவுரை – வசனங்கள் 1 முதல் 7 வரை மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம்: மஸ்ஜித் பின் யமானி, பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பகம், ஷரஃபிய்யா, ஜித்தா ஏற்பாடு: பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பக தமிழ் பிரிவு, ஷரஃபிய்யா

Read More »

[தஃப்ஸீர்-022] ஸூரத்துல் வாகிஆ விளக்கவுரை – வசனங்கள் 83 முதல் 96 வரை

தஃப்ஸீர் (விளக்கவுரை) தொடர்-22 ஸூரத்துல் வாகிஆ விளக்கவுரை – வசனங்கள் 83 முதல் 96 வரை மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம்: மஸ்ஜித் பின் யமானி, பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பகம், ஷரஃபிய்யா, ஜித்தா ஏற்பாடு: பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பக தமிழ் பிரிவு, ஷரஃபிய்யா

Read More »

மன அமைதிக்கு இஸ்லாமிய வழிகாட்டல்

அல்-கஃப்ஜி தஃவா நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழச்சி நாள்: 16-02-2018 இடம்: அல்-கஃப்ஜி தஃவா நிலைய வளாகம் தலைப்பு: மன அமைதிக்கு இஸ்லாமிய வழிகாட்டல் வழங்குபவர்: மவ்லவி. அப்துல் அஜிஸ் முர்ஸி அழைப்பாளர், இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) தம்மாம் படத்தொகுப்பு: Islamkavi Media Unit

Read More »

நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனை யாருக்கு?

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் இஸ்லாமிய பண்பாட்டியியல் மாநாடு இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 19-01-2018 (வெள்ளிக்கிழமை தலைப்பு: நபிகளாரின் (ஸல்) பிரார்த்தனை யாருக்கு? வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi.com Media Team

Read More »

அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (41 – 50)

41) சூரது புஸ்ஸிலத் – தெளிவு அத்தியாயம் 41 வசனங்கள் 54 அரபு மொழியில் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடம் இருந்து அனுப்பபட்ட இந்த அல்குர்ஆனில் அறிவுடையோருக்கு பல்வேறு படிப்பினைகள் இருப்பதாகஅல்லாஹ் கூறுகின்றான். அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடத்திலிருந்து இறக்கியருளப்பட்டது. அரபுமொழியில் அமைந்த இக் குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளன.(41:2,3) உங்களுக்கு ஷைத்தானிடத்திலிருந்து ஏதேனும் ஊசாட்டம் (தீயதைச் செய்ய) உம்மைத் தூண்டுமாயின், உடனே அல்லாஹ்விடம் காவல் தேடிக் கொள்வீராக! …

Read More »

எதிர்கால முத்துக்கள்

– பர்சானா றியாஸ் – ஊர்ப் பாடசாலையில் பெற்றோருக்கான கூட்டம் நடைபெற்றது. தரம் ஆறிற்கு மேற்பட்ட அனைத்து மாணவர்களின் பெற்றோரைப் பிரதானப்படுத்தி, மாணவர்களின் நடத்தைகள் தொடர்பான கலந்துரையாடலாக அந்தக் கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. நீண்ட கால இடைவெளியின் பின்னரான இவ்வேற்பாட்டில் அதிக எண்ணிக்கையிலான பெற்றோர்களைக் காணக்கிடைத்தது. ஆசிரியரும் பெற்றோரும் அடிக்கடி சந்தித்து மாணவர்கள் தொடர்பான நடத்தைக் கோலங்களை கலந்துரையாடுவது காலத்தின் தேவையே. பிள்ளைகளுடன் அதிக நேரத்தை கடத்துபவள் என்ற அடிப்படையில் ஒவ்வொரு …

Read More »

உயரிய பண்பாடுகளை வளர்த்துகொள்வது எப்படி?

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் இஸ்லாமிய பண்பாட்டியியல் மாநாடு இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 19-01-2018 (வெள்ளிக்கிழமை) தலைப்பு: உயரிய பண்பாடுகளை வளர்த்துகொள்வது எப்படி? வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi.com Media Team

Read More »