Featured Posts
Home » 2012 (page 12)

Yearly Archives: 2012

அழிந்து போகுமா முஸ்லிம்களின் வியாபாரம் (தொடர்-1)

– M.S.M. இம்தியாஸ் ஸலபி மக்களின் அன்றாட வாழ்வில் வியாபாரம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. வியாபாரம் முஸ்லிம்களின் பரம்பரை தொழிலாகவும் இருந்து வருகிறது. வியாபாரத்தின் மூலம் கொடிகட்டி பரந்தவர்களும் உண்டு. நடை இழந்து முடமாகிப் போனவர்களும் உண்டு.

Read More »

இஸ்லாத்தின் கடவுள் கொள்கை – டாக்டர் அப்துல்லாஹ் (முன்னால் பெரியார்தாசன்)

வழங்குபவர்: டாக்டர் அப்துல்லாஹ் (முன்னால் பெரியார்தாசன்) இடம்: அழைப்பு மையம், ஸனாய்யியா, ஜித்தா நாள்: 17 May, 2012 நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம் & தமிழ் தஃவா கமிட்டி Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/r44fvjgkfxjytug/principle_of_islam-periyardasan.mp3] Download mp3 audio

Read More »

ஈமானுக்கெதிரான ஷீஆவின் ஊடுறுவல்

– M.S.M. இம்தியாஸ் ஸலபி காலத்திற்கு காலம் முஸ்லிம் சமூகத்திற்குள் வழிகெட்ட கொள்கைகள் ஊடுறுவது போல் இக்காலப்பகுதியில் ராபிளா என்னும் ஷீஆவின் வழி கெட்டகொள்கைகள் பரவி வருகின்ற அபாயத்தை காண்கிறோம். நம்நாட்டில் பல்வேறு இயக்கங்கள் ஜமாஅத்கள் உள்ளன. இந்த ஜமாஅத்களுக்கிடையில் இயக்கரீதியான வேறுபாடுகள் காணப்பட்டாலும் ஒரே அல்லாஹ் ஒரே குர்ஆன் இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் என்பதில் எக்கருத்துவேறுபாடும் கிடையாது. முழு முஸ்லிம் உலகமும் ஏற்றிருக்கின்ற ஹதீஸ் கிரதங்கள் …

Read More »

வாருங்கள் தொழுகைக்கு முறையாகத் தயாராகுவோம்! … (தொடர்-01)

– தொகுப்பு: அஸ்ஹர் ஸீலானி உண்மையான முஃமின் தனது வாழ்வின் அனைத்து செயல்களிலும் அல்லாஹ்வை அஞ்சுபவனாகவே இருப்பான். எந்நேரமும் அல்லாஹ் என்னை கண்காணித்துக்கொண்டிருக்கின்றான் என்ற உணர்வு அவனுள் மேலோங்கி இருப்பதே இதற்குக் காரணம். உள்ளச்சத்தின் அவசியத்தை பொதுவாகவே முஃமினின் வாழ்க்கையில் வழியுறுத்துகின்ற இஸ்லாம் தொழுகையில் அதைவிட பல மடங்கு வழியுறுத்துவதைக் காணலாம்.

Read More »

ஆன்மீக சூழல் அற்றுப் போகும் முஸ்லிம் வீடுகள்

– இம்தியாஸ் ஸலபி உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் நிம்மதியை ஏற்படுத்தினான். (16:80) வீடுகள் அமைதிக்குரியதாகவும் நிம்மதிக் குரியதாகவும் அமைய வேண்டும் என்றே எல்லோரும் எதிர்பார்க்கின்றனர். வீட்டை விட்டு வெளியில் செல்லக் கூடிய எவரும் தங்களுடைய வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பி அமைதி பெற வேண்டும் என்றே விரும்புகின்றனர்.

Read More »

அல்குர்ஆனும் – சுன்னாவும் முரண்படுமா? (தொடர்-3)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் குர்ஆன், சுன்னா இரண்டுமே வஹி எனும் வேத வெளிப்பாடு. இரண்டும் அல்லாஹ்விடமிருந்து பெறப்பட்டவையே. எனவே இரண்டுக்குமிடையில் முரண்பாடு இருக்க முரண்பாடு இருப்பது போல் தோன்றினால் நமது அறிவில்தான் ஏதோ கோளாறு இருக்க வேண்டும். ஹதீஸில் ஒரு நாளும் கோளாறு இருக்காது. நாம் புரிந்து கொண்டதில் எங்கோ ஒரு இடத்தில் தவறு விட்டிருப்போம்.

Read More »

பெண்ணே பெண்ணே! – (தொடர் 8)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் அநியாயம் வேண்டாம் கண்ணே! இஸ்லாம் நீதி நெறிகளைப் போற்றும் மார்க்கமாகும். அநியாயத்தை இஸ்லாம் அணுவளவும் ஆதரிக்கவோ, அனுமதிக்கவோ இல்லை. இஸ்லாத்தின் எதிரிகளான யூதர்கள் நபி(ஸல்) அவர்களைக் கொலை செய்ய முயற்சி செய்ததால் யூதர்கள் மீது முஸ்லிம்களுக்கு வெறுப்புணர்வு ஏற்பட்டது. இந்த வெறுப்புணர்வு கூட அநியாயத்திற்குக் காரணமாகிவிடக் கூடாது எனப் போதித்த மார்க்கம் இஸ்லாமாகும்.

Read More »

தவ்ஹீத், பிக்ஹ், அகீதா ஆகிய துறைகளில் பயன்தரும் அடிப்படைகள் (01)

அறபியில்: அஷ்ஷெய்க் அபூ அப்திர் ரஹ்மான் யஹ்யா இப்னு அலி அல்ஹஜூரி தமிழில்: எம். டீ. எம். ஹிஷாம் (மதனி) கீழ் உள்ள தொடுப்பிலிருந்து, தொடரை பதிவிறக்கம் செய்யவும்: Download PDF book from below link: தமிழில் – தொடர்-1 ___ in English (Complete ebook)

Read More »

மறந்துவிட்ட மறுமை நாள்

மார்க்க விளக்க நிகழ்ச்சி வழங்குபவர்: மவ்லவி ஜமாலுத்தீன் பாஃஸி நாள்: 23.03.2012 இடம்: GCT Camp, துறைமுகம், ஜித்தா Caution: One side Audio

Read More »

வட்டியின் வகைகள்

வட்டி ஒழிப்பு கருத்தரங்கம் வழங்குபவர்: மவ்லவி அப்துல் காதிர் உமரி நாள்: ஜூலை 26, 2009 இடம்: கே.கே.நகர், மதுரை Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/3d141v5170qc20l/vatti_abdul_kadir_umari.mp3] Download mp3 audio

Read More »