Featured Posts

நேசம் கொள்வது

நேசம் என்ற சொல்லுக்கு அரபு மொழியில் المحبة என்று சொல்லப்படும். இது ஒருவனின் உள்ளம் சாந்த விஷயமாகும். அன்பு, பிரியம், விருப்பம் என்ற வார்த்தைகளும் இதற்குப் பயன்படுத்தப்படுகின்றது. ஒருவன் எதை எந்த அளவுக்கு நேசிக்கின்றான் என்பதை, அவனை அழைத்து (Scale) அளவுகோல் வைத்து அளந்துபார்த்துச் சொல்லிவிட முடியாது! அவனது செயல் மூலமாகத்தான் அவனது நேசத்தை அளவிடமுடியும். மனிதன் பொருளை நேசிக்கின்றான், செல்வத்தை நேசிக்கின்றான், அவனது தொழிலை நேசிக்கின்றான், அவனது அழகிய இல்லத்தை, அழகிய வாகனத்தை நேசிக்கின்றான், தாய் – தந்தையை நேசிக்கின்றான், மனைவி – மக்களை நேசிக்கின்றான், சொந்த பந்தங்களை நேசிக்கின்றான், ஊரை, நாட்டை, அவனது குலம் – …

Read More »

ஸகாதுல் பித்ரை பணமாக ஏன் வழங்க முடியாது? (eBook)

அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் உவைஸ் மீஸானீ Phd researcher KSA பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் click here to Download eBook உள்ளடக்கம் ஸகாதுல் பித்ரை உணவாகவே வழங்க வேண்டும் என்பதற்கான ஆதாரங்கள் பணமாக வழங்கலாம் எனக் கூறுவதால் ஏற்படும் விபரீதங்கள் பணமாக வழங்கலாம் எனக் கூறுவோரின் வாதங்களும் பதில்களும் ஸகாதுல் பித்ரை ஏழைகளுக்கு பணமாகக் கொடுப்பதே மிகவும் பயனுள்ளதாகும். ஏனெனில் அவர்களின் தேவையை விட அதிகமாக உணவுகள் அவர்களிடம் …

Read More »

ஸகாத்துல் பித்ரின் பெறுமதியைப் பணமாக வழங்க முடியுமா..?

- அல் ஹாபிழ் இன்திகாப் உமரீ ஸகாத்துல் பித்ர் என்பது ஷவ்வால் மாதத் தலைப்பிறை தென்பட்டதில் இருந்து பெருநாள் தொழுகைக்குப் புறப்பட முன் ஒவ்வொரு முஸ்லிமும் நிறை வேற்ற வேண்டிய ஒரு வணக்கமாகும். 1) பணக்காரர்கள், ஏழை என்ற பாகுபாடின்றி தன் பெருநாள் செலவு போக மேல்மிச்சமான வசதியுள்ளவர்கள் அனைவரும் ஸகாதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மத்தைக் கொடுத்தாக வேண்டும். முஸ்லிமான ஆண், பெண், பெரியார், சிறுவர், அடிமை,அடிமையல்லாதவர் …

Read More »

ஷவ்வால் நோன்பின் சிறப்பும் வழிமுறையும்

அல்லாஹ் அவனது அடியார்கள் மீது பொழிந்துள்ள அவனது கருணையின் காரணமாக ஒவ்வொரு ஃபர்ளான அமலுடனும் அதே போன்ற உபரியான இபாதத்தையும் மார்க்கமாக ஆக்கியுள்ளான் ஃபர்ளான தொழுகைக்கு முன் பின் சில சுன்னத்தான நஃபீலான தொழுகைகள் இருப்பதை நாம் அறிவோம் அதே போன்று தான் ஃபர்ளான ரமளான் நோன்பிற்கு முன்னும் பின்னும் சில சுன்னத்தான நஃபீலான நோன்புகள் உள்ளது. இந்த உபரியான இபாதத்களைப்பொறுத்தவரை அது ஃபர்ளான இபாதத்தில் நம்மிடம் ஏற்பட்ட கோளாறுகளையும் …

Read More »

(ஈத்) பெருநாள் தொழுகை விளக்கம் (சட்டங்கள்)

இஸ்லாம்கல்வி இணையதளம் வழங்கும் 1434 ரமழான் சிறப்பு நிகழ்ச்சி ஈத் பெருநாள் தொழுகை விளக்கம் அல்குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் தொகுத்து இஸ்லாம்கல்வி.காம் வாசகர்களுக்காக வழங்குகின்றார் ஆசிரியர் ஹாபிழ் முஹம்மத் மன்சூர் மதனீ அவர்கள் (அழைப்பாளர், இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) – தம்மாம்) Part-1 1) முஸ்லிம்களுக்கு எத்தனை பெருநாட்கள்? 2) எந்நேரத்தில் தக்பீர் கூறவேண்டும்? 3) எப்படி தக்பீர் சொல்வது? 4) பெருநாள் அன்று எதற்கு …

Read More »

ஜகாத் விளக்க தொடர்கள் – ரமலான் 1441 – by அஷ்ஷைய்க் அப்பாஸ் அலி MISc

இஸ்லாம்கல்வி.காம் இணையதளம் வழங்கும் ஜகாத் விளக்கத் தொடர் – ரமலான் 1441 – Year 2020 வழங்குபவர்: மவ்லவி. அப்பாஸ் அலி MISc ஜகாத்தின் முக்கியத்துவம் [ஜகாத் விளக்கத் தொடர் – 01] ஜகாத் கடமையாவதற்குரிய நிபந்தனைகள் [ஜகாத் விளக்கத் தொடர் – 02] விற்பனை பொருட்கள், அணிகலன்கள் மற்றும் பயன்படுத்தும் பொருட்களுக்கு.. [ஜகாத் விளக்கத் தொடர் – 03] ஜகாத்தின் சிறப்புகள் [ஜகாத் விளக்கத் தொடர் – 04] …

Read More »

தீங்கிழைத்தவனுக்கு உபகாரம் செய்வது..!

தீங்கிழைத்தவனுக்கு உபகாரம் செய்வது..! மனிதனுக்கு மிகவும் பாரமான காரியம் அவனது கடின உழைப்பு! பழுவான காரியங்களை மிகவும் சிரமப்பட்டுக்கூட செய்து முடித்துவிடுவான், சுமை தூக்கிப் பிழைக்கின்றவனுக்கு எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் தினமும் அதைச் சுமந்து சுமந்து அவன் வாழ்க்கையைக் கழித்துவிடுவான். கடுமையான  பொருளாதார சிக்கல் வந்தாலும் பல வழிகளைக் கையாண்டு அதையும் கடந்துவிடுவான். ஆனால் அந்தக் கடின உழைப்பையும் விட, அவன் சுமக்கும் சுமையையும் விட, பொருளாதாரக் கஷ்டத்தையும் விட, மனிதனுக்கு  மிகவும் கடினமானது உள்ளத்தில் நல்ல எண்ணம் கொள்வது! அதிலும் பிறரைப்பற்றி நல்லெண்ணம் கொள்வது. ஒருவன் பரம ஏழையாக இருக்கின்றான், அவனது …

Read More »

ஜும்ஆ தொழுகை இடம் பெறும் பள்ளியில் மாத்திரம் தான் இஃதிகாப் இருக்க வேண்டுமா?

இந்த விஷயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து முரண்பாடு இருந்தாலும் ஐங்கால தொழுகை நடத்தப்படும் எந்தப் பள்ளியிலும் இஃதிகாப் இருக்கலாம் என்பதே ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாக இருக்கின்றது. “இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும்போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்..” (2:187) அல்லாஹ் திருமறையில் பொதுவாக மஸ்ஜித் என்று சொல்லுவதனால் ஐங்கால தொழுகை நடாத்தப்படாத பள்ளியிலும் இஃதிகாப் இருக்கலாம் என்று சில அறிஞர்கள் கூறிய போதிலும், இக்கருத்து வலுவான கருத்தாக கருதப்படவில்லை. …

Read More »

ஜும்ஆ நாளின் மகிமைகளை பேணுவோம்

அல்லாஹ் இந்த உலகத்துக்கு அனுப்பியுள்ள Covid19 என்ற வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உலகிலுள்ள அனைத்து நாடுகளும் அனைத்து விதமான ஒன்றுகூடல்களையும் தடை செய்துள்ளது அந்த அடிப்படையில் தற்காலிகமாக முஸ்லிம் சமூகம் விட்டுக்கொடுக்க முடியாத ஜமாஅத் தொழுகையையும் ஜும்ஆ தொழுகையையும் நிர்பந்த அடிப்படையில் நிறுத்த வேண்டி ஏற்பட்டுள்ளமை வார்த்தைகளால் சொல்ல முடியாத துயரமாகும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாம் அதிகம் அல்லாஹ்வை நெருங்க முயற்றிசிக்க வேண்டுமே ஒழிய மறுமையை …

Read More »