Featured Posts

இலங்கை அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள்

– எம்.ஏ.ஹபீழ் ஸலபி அடிப்படை உரிமைகள் தொடர்பான கற்கை இன்று உலகில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் சிறுபான்மையாக வாழும் மக்கள தமது அடிப்படை உரிமைகள் தொடர்பில் அதிக அக்கறை கொண்டுள்ளனர். இலங்கை அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் எவை என்பதை அறிந்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்ட PDF வடிவத்தை வாசிக்கவும். படிக்க/Readபதிவிறக்கம்/Download

Read More »

பேராசிரியர் S.H. ஹஸ்புல்லாஹ் – ஓர் ஆளுமைமிக்க செயற்பாட்டாளர்

அஷ்ஷைய்க் எம்.ஏ.ஹபீழ் ஸலபி,ரியாதி (M.A) இலங்கை முஸ்லிம் சமூகத்தில் ஆய்வும் செயற்திறனுமிக்க ஒரு சிலரில் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். சமூகத்தில் பலர் கற்பார்கள். பட்டமும் பெறுவார்கள். ஆனால், சமூக எதிர்பார்ப்பை நிறைவேற்றும் ஆளுமைகள் சொற்பமாகவே உள்ளன. சமூக அக்கறை நிறைந்த அந்த சொற்ப ஆளுமைகளுள் இலங்கை, வடமாகாணத்தில் மிக முக்கிய கிராமமான எரிக்கலம்பிட்டியில் 03/09/1950 ம் ஆண்டு பிறந்த பேராசிரியர் S.H. ஹஸ்புல்லாஹ் அவர்கள் ஒருவராகத் திகழ்கின்றார்கள். இயற்கையில் …

Read More »

‘அடிப்படை வாதம்’, ஏன் இஸ்லாத்துடன் இணைத்துப் பேசப்படுகிறது?

எம்.ஏ.ஹபீழ் ஸலபி, ரியாதி (M.A.) அறிமுகம் இஸ்லாம் மனித குலத்திற்கு அருட்கொடையாக வழங்ப்பட்ட ஒரு வாழ்க்கை நெறி. எனினும், உலகளாவிய ரீதியில் இஸ்லாமிய மார்க்கம் அதனைச் சரியாகப் புரிந்து கொள்ளாதோரால், பெரும் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டுவருகிறது. அதனால், இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகப் பின்பற்றும் முஸ்லிம்களுக்குப் பல பாதக விளைவுகள் ஏற்பட்டுள்ளன. அதேவேளை, பகுத்தறிவு உள்ள பிறமதத்தவர்கள் அந்த விமர்சனங்களைப் பகுப்பாய்வு செய்யும் போது, இஸ்லாத்தின் மீது தொடுக்கப்படும் விமர்சனங்கள் திட்டமிட்டுச் செய்யப்படும் …

Read More »

கட்டாந்தரைகளாக மாறும் விளைநிலங்கள்

ஹதீஸ் தெளிவுரை – அஷ்ஷைக் எம்.ஏ. ஹபீழ் ஸலபி, ரியாதி (M.A.) நிறைவுபெற்ற இறைத் தூதையும் இறுதித் தூதரின் தூதுத்துவப் பணியையும் பற்றிய ஒரு தெளிவான கருத்தியலை இஸ்லாம் முன்வைக்கிறது. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள், அதனைப் பிரசாரம் செய்வோர் பற்றியும், இஸ்லாத்தை ஏற்காது, தமது மனோ இச்சைகளைத் தெய்வமாக்கிக் கொண்டவர்களைப் பற்றியும் மிகவும் தத்துவார்த்தமாக, நடைமுறை உதாரண, உவமையோடு பின்வரும் நபி மொழி தெளிவுபடுத்துகிறது. “அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் …

Read More »

அல்-குர்ஆனோடு சங்கமிப்போம்

– எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி- இலங்கை அல்குர்ஆன் இறைவேதமாகும். அது இறைவேதம் என்பதை மனிதர்கள் சந்தேகப்படத் தேவையில்லாத அளவு அதனை இறக்கிய அல்லாஹ்வே நிரூபித்துக் காட்டி விட்டான். ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள், துறைசார் நிபுணர்கள் என உலகில் அனைத்து கல்வியலாளர்களும் ஒன்றிணைந்து அதைப் பொய்ப்பிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைய, இறுதியில் அவர்களோ வியந்து சரண்டராகி அல்குர்ஆனோடு சங்கமித்த வேதமாகும் . https://islamstory.com/ar/artical/ http://www.kaheel7.com/ar/index.php/2010-02-02-22-33-29/1856-2015-11-24-23-38-59 போன்ற தளங்கள் ஊடாக இது …

Read More »

அடிப்படைகளைத் தகர்க்கும் ‘ஹஸ்ரத்ஜீயின் சம்பவங்கள் ஆயிரம்’

அஷ்ஷைக் எம்.ஏ.ஹபீழ் ஸலபி,ரியாதி(M.A.) 2014 களில் தமிழ்நாடு சென்றிருந்தேன். சென்னை மண்ணடியில் நூல்கள் வாங்குவதற்காக சில புத்தகக் கடைகளுக்குச் சென்றபோது, தப்லீக் சிந்தனை சார்ந்த புத்தகங்கள் விற்பனை செய்யும் ஒரு கடையில் என் கண்ணில் பட்ட ஒரு புத்தகம்தான் ஹஸ்ரத்ஜியின் சம்பவங்கள் ஆயிரம் இதை வாங்கி விமானத்தில் நாட்டுக்குத் திரும்பி வரும்போதே படித்து முடித்துவிட்டேன். ஆயிரம் சம்பவங்கள் பற்றி 10 பாகங்களாக எழுதப்பட்ட அந்த நூலின் முதல் பாகத்தில் 100 சம்பவங்கள் …

Read More »

கலாநிதி M.A.M சுக்ரியின் சரித்திரமாகும் சாதனைப் பயணம்

அஷ்ஷைக் எம்.ஏ.ஹபீழ் ஸலபி,ரியாதி (M.A.) இலங்கையின் முக்கிய ஓர் ஆளுமையாகத் திகழ்ந்த கலாநிதி M.A.M.சுக்ரி அவர்கள் 2020 ரமழானின் இறுதிப் பத்தில் வபாத்தாகிவிட்டார்கள். அவர் தொடர்பாக மேலும் வாசிக்க PDF வடிவம். பதிவிறக்கம்/Download

Read More »

தொடர்பை வலுப்படுத்துவோம்!

எந்த ஒரு பொருளும் இலகுவாகவும், அது தாரளமாகவும் கிடைக்கும்போது அதன் அருமை பெருமைகளை மனிதன் பெரும்பாலும் உணருவதில்லை! ஏன்..? அது தட்டுப்பாடு ஏற்படும்போதும் அல்லது கிடைப்பதில் சிக்கலும் சிரமங்களும் ஏற்படும்போதுகூட அதன் அருமையை உணரக்கூடியவர்கள் மிகவும் குறைவு! மனிதனின் மிகப்பெரிய பலஹீனம் ஏதாவது ஒரு புதிய சூழ்நிலையை அவனிடம் பழக்கப்படுத்திவிட்டால் சில தினங்களுக்கு மட்டும் பழைய சூழ்நிலையை நினைத்து வருந்துவான் பிறகு அந்தப் புதிய சூழ்நிலைக்குத் தக்கவாறு தன்னை மாற்றிக்கொள்வான். …

Read More »

ரமழானுக்குப் பின்னர் இபாதத்களை எப்படி பேணிப்பாதுகாப்பது?

ரமழானுக்குப் பின்னர் இபாதத்களை எப்படி பேணிப்பாதுகாப்பது? அஷ்ஷைய்க் முஹம்மத் பின் ஸாலிஹ் அல்-உஸைமீன் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள் இரண்டு விடயங்களை செய்வீராக; முதலாவது : அதிகமாக அல்குர்ஆனை ஓதுவது, அல்லாஹுத்தஆலா இந்த குர்ஆனைப் பற்றி கூறும்போது; لَوْ اَنْزَلْنَا هٰذَا الْقُرْاٰنَ عَلٰى جَبَلٍ لَّرَاَيْتَهٗ خَاشِعًا مُّتَصَدِّعًا مِّنْ خَشْيَةِ اللّٰهِ‌ؕ ”நாம் இக்குர்ஆனை ஒரு மலையின் மீது இறக்கிவைத்திருந்தால் அல்லாஹ்வின் அச்சத்தினால் அது நடுங்கிப் பிளந்து விடுவதை …

Read More »

ரமழான் முடிவடைவதைக் கொண்டு அல்லாஹ்விற்கான கடமைகள் முடிவடைந்துவிடாது

ரமழான் முடிவடைவதைக் கொண்டு அல்லாஹ்விற்கான கடமைகள் முடிவடைந்துவிடாது ரமழான் மாதம் முடிவடைந்து விட்டாலும் , மரணம் ஏற்படுகின்ற வரை அல்லாஹ்விற்கான கடமைகள் முடிவடைந்துவிடாது. وَاعْبُدْ رَبَّكَ حَتّٰى يَاْتِيَكَ الْيَـقِيْنُ ”உமக்கு மரணம் வரும்வரையில் உமதிரட்சகனை வணங்கிக் கொண்டிருப்பீராக!” ( அல்ஹிஜ்ர் 15: 99) அல்லாஹுத்தஆலா அவன்தான் ரமழானுடைய இரட்சகன், இன்னும் அவன் ஷவ்வாலுடைய இரட்சகன். மேலும், அவன்தான் வருடத்தில் இருக்கக்கூடிய அனைத்து மாதங்களினதும் இரட்சகன். எனவே, அனைத்து மாதங்களிலும் …

Read More »