Featured Posts
Home » Tag Archives: இலங்கை (page 6)

Tag Archives: இலங்கை

அழிப்பதற்கு நேரம் பார்க்கிறார்கள்

– எம்.எஸ். எம். இம்தியாஸ் யூசுப் இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான இனவாத மதவாத பிரச்சாரப் போராட்டம் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நாம் இருக்கிறோம். முஸ்லிம்களின் வரலாறுகளை திரிபுபடுத்துதல் மத ரீதியான சுதந்திரங்களை அடக்குதல். இஸ்லாமிய கலாச்சர விழுமியங்களைப் பேணுவதைத் தவிர்க்கச் செய்தல். முஸ்லிம்களால் ஏற்படும் தவறுகளை பெரிதுபடுத்தி ஒடுக்குதல். ஹிஜாப் ஆடைமுறையினை விமர்சனப் படுத்துதல். சிங்கள, பௌத்த கலாசாரத்திற்கு மட்டுமே முன்னுரிமை வழங்குதல். முஸ்லிம் தனியர் சட்டங்களை நீக்குதல். போன்ற …

Read More »

எதிரிகளின் திட்டத்தை தவுடுபொடியாக்கும் ஹலால் பொறி

– இப்னு ஹவ்வா ஹலால் என்பது எதிரிகளின் இலக்கு அல்ல. Nolimit நிறுவனம் துணியுடன் சம்மந்தப் பட்டது. கதுரட்ட நிறுவனம் குடையுடன் சம்மந்தப்பட்டது. இவற்றுக்கு இவர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பது முஸ்லிம்களது பொருளாதார முதுகெழும்பை முறிக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவேயாகும்.

Read More »

இலங்கை முஸ்லிம்களின் கல்விக்கெதிரான பௌத்த போராட்டம்

– இம்தியாஸ் யூசுப் ஸலபி முஸ்லிம்களுடைய வியாபாரம் மற்றும் மார்க்க ரீதியான கடமைகளுக்கு எதிர்ப்புப் தெரிவிப்பது போலவே கல்வி முன்னேற்றத்திற்கும் எதிரான எதிர்ப்புக்களை இன வாதிகள் தற்போது வெளிப்படுத்தி வருகின்றனர்.

Read More »

இலங்கையில் இனவாதம் பின்னனி யார்? நடக்கப் போவது என்ன?

– இப்னு ஹவ்வா பொதுபலசேனா எனும் சிங்கள இன, மத வாத அமைப்புக்கு சிங்கள பௌத்த மக்களின் பலம் இருக்கின்றதோ இல்லையோ பலமான பின்புலம் உண்டு என்பது மட்டும் நிச்சயமாகும். 83 ஜூலைக் கலவரம் அல்லது 1915 கலகெதரக் கலவரம் போன்று முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு இன மதவாதக் கலவரத்தைத் தூண்டும் நோக்கில் செயற்பட்டு வரும் இந்த அமைப்புக்கு இஸ்ரேல், நோர்வே போன்ற நாடுகளின் சதி நடவடிக்கை பின்னணியில் இருப்பதாக …

Read More »

மடவலை பஸார் (கண்டி, இலங்கை) ஜனாஸாவில் நடந்தது என்ன?

அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபைக்கு அப்துல் வதூத் ஜிஃப்ரி இன் பணிவான வேண்டுகோள்! அஷ்ஷெய்க். அப்துல் வதூத் ஜிஃப்ரி

Read More »

பௌத்த மதவாதிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்போம்

– இம்தியாஸ் யூசுப் ஸலபி இன்று நாட்டில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக பல்முனை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரலாற்றில் என்றுமில்லாத வகையில் பகிரங்மாக முஸ்லிம்களுக்கு எதிரான விரோத போக்கினை இனவாத மவாத அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன.. இவ்விரோத போக்கிற்குக் காரணம் என்ன?

Read More »

இன்றைய முஸ்லிம்களின் நெருக்கடியும் அதற்கான தீர்வுகளும்

தஹ்ரான் தாஃவா நிலையம் (சிராஜ்) வழங்கும் 1434 சிறப்பு தர்பியா நிகழ்ச்சி நாள்: 08-02-2013 இடம்: தஹ்ரான் தாஃவா நிலையம் (சிராஜ்) -சவூதி அரேபியா வழங்குபவர்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் தாஃவா நிலையம்) வீடியோ & எடிட்டிங்: தென்காசி S.A. ஸித்திக் ஒரு நாட்டில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம் அந்த நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்களில் உள்ள ஒரு சின்னஞ்சிறு கூட்டம் பல்வேறு வகையான நெருக்கடிகளையும் …

Read More »

சம்பிக்க ரணவக்கவின் சரித்திரப் புரட்டு

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் இலங்கை முஸ்லிம்கள் மீது பெரும் பான்மை சமூகத்தினர் வெறுப்புக் கொள்ளும் விதத்தில் அவதூறுகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களில் அதிகமானனோர் நல்ல மக்களாவர். ஒரு சின்னஞ் சிறு குழுவினர் முஸ்லிம்கள் மீது வெறுப்பேற்றும் வண்ணம் அவதூறு பரப்பி முஸ்லிம்களுக்கு எதிராக நாடு தழுவிய இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருகின்றனர்.

Read More »

றிஸானாவின் இறுதி நேரத்தில் றிஸானாவுடன் மவ்லவி மக்தூம்

அஸ்ஸலாமு அலைக்கும்: றிஸானாவின் பெற்றோரின் கவனத்திற்கு, நீங்கள் ஷரீஆ சட்டப் படி உங்கள் மகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ஏற்று கொண்டுள்ளீர்கள் என்ற செய்தியை வாசித்தவுடன் மிகவும் சந்தோசம் அடைந்தேன். இதன் மூலம் பொறுமையை கடைப் பிடித்து இறைவனின் நற்செய்திக்கு உரித்தானவர்களாகவும், பிறருக்கு முன்மாதிரியாகவும் ஆகிவிட்டீர்கள். இது போன்றவர்கள் பற்றியே இறைவன் பின்வருமாறு கூறுகிறான்: وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ ۗ وَبَشِّرِ …

Read More »

ஈமானிய உறுதியுடன் எதிர்கொள்வோம் (தலையங்கம் – இலங்கை விவகாரம்)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் இலங்கை ஒரு அழகான பூமி. இயற்கை வளங்கள் நிறைந்த தீவு. இங்கு வாழும் மக்களும் பொதுவான மனித இயல்புகளில் முன்னேற்றம் கண்டவர்கள். இந்த அழகிய தேசத்தை மொழிவெறியும், இனவெறியும் சேர்ந்து இரத்தம் சிந்தும் பூமியாக மாற்றியது. வாகனங்களுக்கு சிங்கள மொழியில்தான் ‘ஸ்ரீ’ போட வேண்டும் எனப் பெரும்பான்மை இனத்தவர்களும், நாம் தமிழில்தான் போடுவோம் என தமிழர்களும் பிடிவாதமாக …

Read More »