Featured Posts
Home » Tag Archives: நபித்தோழர்கள் (page 2)

Tag Archives: நபித்தோழர்கள்

ஸஹாபாக்களை குறைகாண முடியுமா? Part-02

எழுதியவர்: மௌலவி யூனுஸ் தப்ரீஸ் (ஆசிரியா் சத்தியக் குரல் மாத இதழ், இலங்கை) சென்ற இதழில் ஒரு மனிதரை தரைக் குறைவாகவோ, குத்திக் காட்டியோ, அல்லது மானபங்கப் படுத்தும் அளவிற்கு இழிவாக பேசக் கூடாது. மேலும் பிறர் மீது நல்லெண்ணம் வைக்க வேண்டும், ஈமான் கொண்ட மக்களுக்கு மத்தியில் மானக் கேடான விடயங்கள் பரவ வேண்டும் என்று பிரியப்படக் கூடாது, பிறர் குறைகளை துருவி, துருவி ஆராயக் கூடாது போன்ற …

Read More »

ஸஹாபாக்களை குறைகாண முடியுமா? Part-01

ஸஹாபாக்கள் என்போர் யார்? ஸஹாபாக்களிடத்தில் குறை காண முடியுமா? ஸஹாபாக்களை குத்திக் காட்டி கேலியாக பேச முடியுமா? என்பதை தெளிவுப் படுத்துவதற்காக இக் கட்டுரை எழுதப்படுகிறது. சமீப காலமாக ஸஹாபாக்களை மிக மோசமான, தவறான வார்த்தைகளால் பேசப்பட்டு, அப்படி பேசுவது குற்றமில்லை என்றளவிற்கு சா்வசாதாரணமாக ஸஹாபாக்கள் மதிக்கப் படுவதை கண்டு வருகிறோம். ஸஹாபாக்களை எப்படியான வார்த்தைகளால் குத்திக்காட்டி பேசினார்கள் என்று தேவையான இடத்தில் சுட்டிக் காட்டவுள்ளேன். ஸஹாபாக்களுடைய செய்திகளை தொகுத்து …

Read More »

யஸீத் பின் முஆவியா (ரழி) பற்றிய விமர்சனப் பார்வை

– எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனீ M.A. (Cey) நபித்தோழர் முஆவியா (ரழி) அவர்களின் மகன் யஸீத் (ரஹ்) பற்றிய விமர்சனப் பார்வை: சிறிய பாவங்களை அல்லாஹ் மன்னிப்பான் என்பதில் முஃதஸிலாக்களும் சுன்னாவினருக்கு உடன்படுகின்றனர். பெரிய பாவங்கள் செய்தோரை அஹ்லுஸ்ஸுன்னாக்கள் குறிப்பிட்டு நரகவாசிகள் எனக் கூறமாட்டார்கள். மாற்றமாக அவர்கள் அதையும் தாண்டி அல்லாஹ் மன்னிப்பான் என்பார்கள். ஏனெனில் அல்லாஹ் நிச்சயமாக இணைவைப்பவர்களுக்கு மன்னிப்பதில்லை என்றும், தான் நாடினால் பிறதை (பாவங்களை) மன்னிப்பதாகவும் …

Read More »

நபித்தோழர்களை கண்ணியப்படுத்துவோம்

வழங்குபவர்: மவ்லவி K.L.M.இப்ராஹீம் மதனீ நிகழ்ச்சி: இஸ்லாமிய சிறப்பு மாநாடு, ஜித்தா, இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம் அருகில், ஸனய்யியா, ஜித்தா, நாள்: 17.04.2015 வெள்ளி மாலை நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி ஜித்தா Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/uo47dflzmipb2n6/companions_dignity-KLM.mp3]

Read More »

அன்சாரித் தோழர்கள் அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் என பதவிக்காகக் காத்திருந்தவர்களா? (தொடர்..)

நபி(ச) அவர்கள் மதீனா வருவதற்கு முன்னர் மதீனா மக்கள் அவ்ஸ்-கஸ்ரஜ் என்ற இரு கோத்திரமாகப் பிரிந்திருந்தனர். அவ்ஸ் கோத்திரத்தின் தலைவராக ‘ஸஃத் இப்னு முஆத்’, ஹஸ்ரஜ் கோத்திரத் தலைவராக ‘ஸஃத் இப்னு உபாதா’ இருந்தார்கள். நபி(ச) அவர்கள் முக்கிய விடயங்கள் குறித்து முடிவெடுக்கும் போது இவர்களிடம் ஆலோசனை பெறுவார்கள். நபி(ச) அவர்கள் மரணித்த போது இவ்விருவரில் ‘ஸஃத் இப்னு உப்பாதா’ மட்டுமே உயிருடன் இருந்தார்கள். எனவே, நபி(ச) அவர்கள் மதீனா …

Read More »

உஸ்மான்(வ) அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள். யதார்த்தம் என்ன?

குலபாஉர் ராஷீதூன்களில் அதிகமான விமர்சனங்களைச் சந்தித்தவராக உஸ்மான்(வ) அவர்கள் திகழ்கின்றார்கள். தனது மரணத்தின் பின் நுபுவ்வத்தின் அடிப்படையிலான கிலாபத் குறிப்பிட்ட காலம் இருக்கும் என நபி(ச) அவர்கள் கூறினார்கள். அவ்வாறு நபியவர்களால் நபித்துவத்தின் அடிப்படையில் அமைந்த கிலாபத் எனும் போற்றப்பட்ட ஆட்சியில் உஸ்மான்(வ) அவர்களின் ஆட்சியும் ஒன்றாகும். அன்று வாழ்ந்த இஸ்லாத்தின் எதிரிகளும், இஸ்லாத்தின் பெயரில் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த விரும்பியவர்களும் உஸ்மான்(வ) அவர்களது கிலாபத் நிர்வாகம் தெடர்பிலும் …

Read More »

அன்சாரித் தோழர்கள் அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் என பதவிக்காகக் காத்திருந்தவர்களா? (தொடர்..)

நபித்தோழர்கள் அன்ஸாரிகள், முஹாஜிர்கள் என இரண்டாக வகுக்கப்படுவர். முஹாஜிர் என்றால் மக்காவில் இருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றவர்களைக் குறிக்கும். அன்ஸார் என்றால் உதவியாளர்கள் என்பது அர்த்தமாகும். தம்மை நோக்கி ஹிஜ்ரத் செய்து வந்தவர்களுக்காக அர்ப்பணிப்புக்களைச் செய்த மதீனாவாசிகளே அன்ஸாரிகள் என அழைக்கப்படுகின்றனர். ஷியாக்களும், தவ்ஹீதின் பெயரில் தமிழ் பேசும் சமூகத்திற்கு மத்தியில் நபித்தோழர்களைத் திட்டித் தீர்க்கும் வழிகெட்ட கொள்கையுடையவர்களும் இந்த அன்ஸாரி களைப் பதவி மோகம் கொண்டவர்களாக சித்தரித்து வருகின்றனர்.

Read More »

அன்சாரித் தோழர்களுடன் நபிகளார் (ஸல்)

ஓர் உருக்கமான உரை: உள்ளங்கள் சிலிர்த்தன! கண்கள் பனித்தன! அன்சாரிகளின் சிறப்புகள், அல்லாஹ்விடத்தில் அவர்களின் அந்தஸ்து, நபிகளாரோடு அவர்களுக்கு இருந்த பிணைப்பு, அன்சாரிகளை நேசிப்பதில் ஈமானின் தொடர்பு முதலானவை மிகவும் சிறப்பான முறையில் தெளிவு படுத்தப்பட்டது இக்கால கட்டத்திற்கு மிகவும் அவசியமான உரை: அனைவரும் அவசியம் பார்வையிடுங்கள். பகிர்ந்து கொள்ளுங்கள். வழங்கியது: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் இடம்: முஸ்தஃபா மஸ்ஜித், பஹ்ரைன். Download mp4 Video Size: 263 …

Read More »

நபித்தோழர்களும் நவீனவாதிகளும்

கொள்கை விளக்க மாநாடு சிறப்புரை: மவ்லவி. அப்துல்பாஸித் புஹாரி – சென்னை இடம்: தவ்ஹீத் பள்ளி வளாகம் (புதிய அரங்கம்), கன்னியாகுமரி நாள்: 23-02-2013 வெளியீடு: JAQH மீடியா குழு நிகழ்ச்சி ஏற்பாடு: கன்னியாகுமரி மாவட்ட JAQH Download mp4 Video Size: about 466 MB Download mp3 Audio [audio:http://www.mediafire.com/file/ym7mv2vagwz7981/Companions_of_Prophet_and_innovators-Abdul_basith.mp3]

Read More »

நாமும் நபித்தோழர்களும்

அல்-கோபர் தஃவா நிலையம் வழங்கும் வாராந்திர திருக்குர்ஆன் விளக்கவுரை நிகழ்ச்சி வழங்குபவர்: முஹம்மத் நூஹ் அல்தாஃபி (அழைப்பாளர், ஜித்தா – சவூதி அரேபியா) இடம்: அல்-ஈஸா மார்கெட் பள்ளி வளாகம் – அல்கோபர் நாள்: 04-04-2013 வீடியோ & எடிட்டிங்: மீரா சாஹிப் (நெல்லை – ஏர்வாடி) Download MP4 Video Size: 150 MB Download mp3 Audio [audio:http://www.mediafire.com/file/951waw886o05ks5/We_and_Companions_of_the_Prophet-Nooh.mp3]

Read More »