Featured Posts
Home » Tag Archives: பெண்ணுரிமை

Tag Archives: பெண்ணுரிமை

இஸ்லாமிய பார்வையில் “தலாக்”

பெருமைமிகு ஷரீஅத்தும் பெண்ணுரிமை பாதுகாப்பும் தலைப்பு: இஸ்லாமிய பார்வையில் “தலாக்” வழங்குபவர்: ஷைய்க். M.N.நஸீர் ஃபிர்தவ்ஸி நாள்: 18.03.2018 – ஞாயிற்றுக்கிழமை இடம்: கீழப் பள்ளிவாசல் தெரு, திருமங்கலம் – மதுரை மாவட்டம் VIDEO: Bro.Syed (Banu Spares), Madurai EDITING: islamkalvi.com Media Team – Jeddah

Read More »

ஷரீஅத்தை பாதுகாப்போம்

பெருமைமிகு ஷரீஅத்தும் பெண்ணுரிமை பாதுகாப்பும் தலைப்பு: ஷரீஅத்தை பாதுகாப்போம் வழங்குபவர்: ஷைய்க். s.கமாலுத்தீன் மதனி நாள்: 18.03.2018 – ஞாயிற்றுக்கிழமை இடம்: கீழப் பள்ளிவாசல் தெரு, திருமங்கலம் – மதுரை மாவட்டம் VIDEO: Bro.Syed (Banu Spares), Madurai EDITING: islamkalvi.com Media Team – Jeddah

Read More »

இஸ்லாம் கூறும் பெண்ணுரிமை by Bro. P.Noor Mohamed

பெருமைமிகு ஷரீஅத்தும் பெண்ணுரிமை பாதுகாப்பும் தலைப்பு: இஸ்லாம் கூறும் பெண்ணுரிமை வழங்குபவர்: சகோ. P.நூர் முஹம்மது நாள்: 18.03.2018 – ஞாயிற்றுக்கிழமை இடம்: கீழப் பள்ளிவாசல் தெரு, திருமங்கலம் – மதுரை மாவட்டம் VIDEO: Bro.Syed (Banu Spares), Madurai EDITING: islamkalvi.com Media Team – Jeddah

Read More »

நான் வேலைக்கு போக வேண்டும்

பொம்மைகளும் பேசும் என்பதை புரிய வைத்தவன் என் பிள்ளை மேலும் பல பொம்மைக் கனவுகளுடன்தான் பிள்ளை என்னை வேலைக்கு அனுப்புகிறான் முத்தமிட்டு அவன் சிரித்தாலும், என் “மணிபேஸ்” மடிவெடித்துப் போகிறது அவனது ஏக்கங்களால் என் காரியாலயக் கோவையின் கோர்க்கப்பட்ட நாடாவுக்குள் அவனையும் சேர்த்து முடிந்தாற்போல ஒரு வலி அவனுக்கேயுரித்தான எனது பொழுதுகளை காலாவதியாக்கி விடுகிறது காரியாலயம் கடமையில் நான் காணும் மகிழ்ச்சியெல்லாம் அவனது மௌனங்களுக்குள் காணத்தே போகிறது நான் திரும்பும்வரை …

Read More »

கேள்வி-11: தீவிரவாதம், பெண்ணுரிமை பற்றி இஸ்லாம் என்ன சொல்கின்றது?

அல்-ஜுபைல் தஃவா நிலையம் NMD தமிழ் பிரிவு வழங்கும் குடியரசு தின சிறப்பு (சமூக நல்லிணக்க) நிகழ்ச்சி உள்ளம் அமைதி பெற! இடம்: Royal Dine Restaurant நாள்: 26-01-2017 (வியாழக்கிழமை) (இஸ்லாம் ஒரு அறிமுகம் – கேள்வி பதில் நிகழ்ச்சி) கேள்வி-11:தீவிரவாதம், பெண்ணுரிமை பற்றி இஸ்லாம் என்ன சொல்கின்றது? இஸ்லாம் பற்றிய (தீவிரவாதம், பெண்ணுரிமை) தவறான பிரச்சாரத்திற்கு எதிரானக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? விடைபெறும் போது அல்லாஹ் ஹாபிஸ் …

Read More »

பெண்ணுரிமையை காப்பாற்றிய மார்க்கம் எது?

– M.S.M. இம்தியாஸ் யூசுப் ஸலபி எல்லாம் வல்ல அல்லாஹ்வை போற்றி புகழ்ந்து அவனது இறுதித் தூதர் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அன்னாரது வழிமுறைகளை பின்பற்றி வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கின்ற அத்தனை நல்லடியார்கள் மீதும் அல்லாஹ்வின் அருளும் அன்பும் மன்னிப்பும் என்றென்றும் உண்டாவதாக! 20-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஐரோப்பாவில் பெண்களின் உரிமைகள் பற்றி அதிகம் பேசப்பட்டு விவாதிக்கப்பட்டு, பெண்கள் மனிதப் பிறவிகளாக கணிக்கப்பட வேண்டும் என்ற …

Read More »

பெண்ணுரிமையை காப்பாற்றிய மார்க்கம் எது?

– M.S.M. இம்தியாஸ் ஸலபி 20ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஐரோப்பாவில் பெண்களின் உரிமைகள் பற்றி அதிகம் பேசப்பட்டு விவாதிக்கப்பட்டு, பெண்கள் மனிதப்பிறவிகளாக கணிக்கப்பட வேண்டும் என்ற கோஷம் எழுப்பப்பட்டது. பெண் ஆணுக்கு நிகரானவள் சமஉரிமை படைத்தவள், உரிமைகள் வழங்கப்பட வேண்டியவள் என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.

Read More »

[08] இறைமறையில் அறிவியல் அற்புதங்கள்

பெண் சிசுவதைக்கு முற்றுப்புள்ளி கடந்த தொடரில் பெண் சிசு எவ்வளவு பெரிய கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு வந்தன என்பதைப் பார்த்தோம். இந்த கொடுமைகளுக்கு, ஈவு இரக்கமற்ற ஈனச்செயலுக்கு முற்றுபுள்ளி வைக்க மார்க்கமே இல்லையா? நிச்சயம் இருக்க வேண்டும். இந்த கொடூரத்திற்கு சமுதாயத்திலிருந்து இறுதி விடை கொடுத்துவிட வேண்டும். என்ன குற்றத்திற்காக இந்த சிசு கொடூரமாக கொல்லப்பட்டது என மறுமை நாளில் இந்த குழந்தை பற்றி விசாரிக்கப்படும் என்பது உணர்த்தப்படாத வரை, வேறு …

Read More »

இவர்களுடைய பிரச்னை என்ன?

இவர்களுடைய பிரச்னை என்ன? மதத் துவேஷக்கருத்துக்களை எழுதுவோரில் ஒரு சிலர் வெளிப்படையாகத் தான் இன்ன இயக்கத்தைச் சேர்ந்தவன் என்று கூறிக்கொள்வதுண்டு. (அவ்வியக்கப் பொறுப்பில் இருப்பதால் மறைக்க வழியில்லை என்பதால் கூட இருக்கலாம்). வேறு சிலர், அதை மறைத்தே எழுதுகின்றனர்-அவர்களுக்கு முற்போக்கு என்ற முகமூடி தேவையாக இருக்கிறது. ஆம். முற்போக்கு என்ற பெயரில் சொல்லப்படும் சரக்கு நன்கு விற்பனையாவதை அனைவரும் அறிந்தே உள்ளோம். இவர்களின் எழுத்தை வரிகளுக்கிடையில் படிக்கும் யாரும் இவர்களின் …

Read More »

ஜெயமோகனின் மனுதர்மம்

– மேலாண்மை பொன்னுச்சாமிநன்றி: கீற்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் திருவண்ணாமலையில் கலை இலக்கிய இரவு நடத்துகிறது. பல்லாயிரம் பேர் திரண்டிருந்த அந்த கலாச்சாரத் திருவிழாக் கூட்டத்தில் அப்போதைய பொதுச் செயலாளர் அருணன் ஒரு சிறுகதைத் தொகுப்பை அறிமுகப்படுத்தி வெளியிடுகிறார். அப்போது துணைப் பொதுச் செயலாளரான நான் நூலைப் பெற்றுக் கொண்டு உரையாற்றினேன். அந்த நூல் எது தெரியுமா? திசைகளின் நடுவே. அந்த நூலாசிரியரும் மேடையில் உட்கார்ந்திருந்தார். யார் தெரியுமா? …

Read More »