Featured Posts
Home » பிற ஆசிரியர்கள் (page 9)

பிற ஆசிரியர்கள்

அல்குர்ஆனை ஓதியதன் பின் என்ன கூறப்பட வேண்டும்?

அல்குர்ஆனை ஓதியதன் பின் ‘ஸதகல்லாஹுல் அளீம்’ என்ற வார்த்தை பலரும் கூறுவதை நாம் பார்த்து வருகிறோம். இதற்கு நபிகளாரின் வழிகாட்டலில் எந்த ஆதாரமும் இல்லை என்பது மிகத் தெளிவானது. அல்குர்ஆன் ஓதியதன் பின் நபிகளார் காட்டிய வழிமுறை மறக்கடிக்கப்பட்டு புதிய வழிமுறையை மக்கள் உருவாக்கியமை பெரும் கவலைக்குரிய விடயமாகும். நபியவர்கள் அல்குர்ஆன் ஓதியதன் பின் “سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب …

Read More »

மகளெனும் தேவதைக்கு

இதயத்தில் குறித்திருக்கிறேன் அந்த அபூர்வ கணத்தை. சிறகுகள் உணராத செல்ல தேவதையே.. என் வாழ்வின் பொருளே.. சந்தோஷமே… அப்போது தான் நீ கண்மலர்ந்தாய் வெறும் சிப்பியென்றிருந்த எனக்குள் முத்தாக நீ வந்தாய். ரோஜாக் குவியலாய் உனைக் கையிலேந்திய அந்தத் தருணத்தில் வானத்தில் மிதக்கத் தொடங்கியிருந்தேன். இன்று வரை இறங்கவில்லை. ஏனையில் நீ உறங்குகையில் உன்னுடைய அந்தப் புன்சிரிப்பை அள்ளிக் கொண்டு தான் என் நாளை நிரப்பிக் கொள்வேன் அப்போதெல்லாம். ஆதியில் …

Read More »

நபி வழியில் வுழூச் செய்வோம்!

நபி வழியில் வுழூச் செய்வோம்! (தொகுப்பு: அஸ்கீ அல்கமீ – பலகத்துறை, நீர்கொழும்பு) அல்லாஹ்வும் அவனது தூதரும் அதிகமான கூலிகளை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக எங்களுக்கு அதிகமான வணக்க வழிபாடுகளை கற்றுத்தந்துள்ளார்கள். வணக்க வழிபாடுகளைக் கற்றுதந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவைகளை நாம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதையும் கற்றுத்தந்திருக்கின்றார்கள். இவ்வாறான வணக்கங்களில் மிகவும் சிறப்பான ஒன்று வுழூவாகும். அல்லாஹ் அல்குர்ஆனில் வுழூவைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றான். நபி …

Read More »

மருந்து, மாத்திரைகள் மாத்திரம் நோய் நிவாரணியல்ல [அறிஞர்களின் பார்வையில் – 02]

بسم الله الرحمن الرحيم இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அதிகமான நோயாளிகள் மாத்திரைகளின்றியே நிவாரணம் பெறுகின்றனர். ஏற்றுக்கொள்ளப்பட்ட துஆவைக் கொண்டு அல்லது பிரயோசனமான ஓதிப் பார்த்தல் முறையைக் கொண்டு அல்லது உள்ளத்தில் உள்ள பலத்தைக் கொண்டு அல்லது அல்லாஹ்வின் மீதுள்ள சிறந்த நம்பிக்கையைக் கொண்டு அவர்கள் நோய் நிவாரணம் பெறுவர். மஜ்மூஉல் பதாவா: 12/563 தமிழில்… அஸ்கீ அல்கமீ (பலகத்துறை, நீர்கொழும்பு) 19.09.2018

Read More »

ஆஷுரா தினத்தில் பேண வேண்டியவை… [அறிஞர்களின் பார்வையில் – 01]

بسم الله الرحمن الرحيم இப்னு உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: இந்த ஆஷூரா தினத்தில் (விஷேசமாக) கவலையை வெளிப்படுத்துவது அல்லது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது இரண்டுமே நபிவழிக்கு முரணாகும். இத்தினத்தில் நோன்பு நோற்பதைத் தவிர (விஷேசமாக) வேறெதுவும் நபியவர்களைத் தொட்டும் இடம்பெறவில்லை. மஜ்மூஉல் பதாவா: 16/194 தமிழில்… அஸ்கீ அல்கமீ (பலகத்துறை-நீர்கொழும்பு) 18.09.2018

Read More »

தாடி வழித்தல் தொடர்பாக உலமாக்களின் கருத்துகள்

بسم الله الرحمن الرحيم தாடி வழித்தல் தொடர்பாகப் பழைய புதிய 11 உலமாக்களின் கருத்துக்களை இங்கு நாம் தொகுத்தளித்துள்ளோம். அவற்றை நன்கு வாசித்துப் பயன்பெறுமாறு இப்பதிவு மூலம் விண்ணப்பிக்கின்றோம். 1. அல்லாமா இப்னு ஹஸ்ம் அல்அந்தலுஸி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக தாடியை வழிப்பது அலங்கோலமாகும். எனவே, அது கூடாது என்ற கருத்தில் இமாம்கள் ஒன்றுபட்டுள்ளார்கள்.” (மராதிபுல் இஜ்மா, அல்மஹல்லி) 2. இப்னு அப்தில் பர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் …

Read More »

பொது சிவில் சட்டம் இப்போது தேவையில்லை

பொதுசிவில் சட்டம் இப்போது தேவையில்லை; சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்தது சட்ட ஆணையம். -அத்தேஷ் ஜி 2014 மே மாதம் நரேந்திர மோடி தலைமையில் அமைந்த பாஜக அரசு தங்களின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றான பொதுசிவில் சட்டம் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியது. பொதுசிவில் சட்டம் கொண்டு வரும் சாத்தியக் கூறுகளை ஆராயும் படி, 21 வது சட்ட ஆணையத்தை 2016, ஜூன் 17 ஆம் தேதி மோடி அரசு கேட்டுக்கொண்டது. …

Read More »

ஹதீஸ் மறுப்புக் கொள்கையை மீள் பரிசீலனைக்கு உட்படுத்த நல்லதொரு தருணம்

ஹதீஸ் மறுப்புக் கொள்கை என்பது தெளிவான குப்ரை நோக்கிய ஒரு பயணமாகும் அதிலிருந்து விடுபட்டு குர்ஆன், ஸுன்னாவின் பக்கம் மீளுவதற்குரிய சந்தர்ப்பத்தை அல்லாஹ் TNTJ & SLTJ சகோதரர்களுக்கு வழங்கியுள்ளான். இந்த வழிகெட்ட கொள்கையை உருவாக்கியவரை கண்மூடித்தனமாக தக்லீத் செய்த சகோதரர்கள் இன்று அவரை மோசமானவர், மார்க்கம் சொல்லத் தகுதியற்றவர் என்று சாடுகின்றார்கள் அவரோ இவர்களை ஆட்டு மந்தை என்கின்றார். அவரை தூக்கி எறிந்தவர்கள் அவரிடமிருந்து பெற்ற கொள்கையை தலையில் …

Read More »

குழந்தைகளோடு பேசுவோம்

இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நாள்: 12-08-2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 6மணி முதல் இடம்: அம்ஸத் தெரு, புது மீனாட்சி நகர்(பள்ளம்) – மதுரை தலைப்பு: குழந்தைகளோடு பேசுவோம் –அஷ்-ஷைக். H.முஹம்மது மிர்ஷாத் மஃதூமி (அழைப்பாளர் – மதுரை) நிகழ்ச்சி ஏற்பாடு: ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ், மதுரை – தெற்கு கிளை Video: Brother.SYED (Banu Spares – Madurai) Editing: Islamkalvi.com Media Team (Madurai)

Read More »

குர்பானின் (உலூஹிய்யா) சட்டம், பலி பிராணியின் வரையறைகள் | புளியங்குடி – ஜும்ஆ குத்பா பேருரை

புளியங்குடி – மஸ்ஜிதுர் ரஹ்மான் வழங்கும் ஜும்ஆ குத்பா பேருரை இடம்: மஸ்ஜிதுர் ரஹ்மான் காயிதே மில்லத் நகர் – புளியங்குடி நாள்: 10-08-2018 தலைப்பு: குர்பானின் (உலூஹிய்யா) சட்டம், பலி பிராணியின் வரையறைகள் அஷ்-ஷைக். எஸ். யூசுப் பைஜி முதல்வர், இப்னு தைய்மிய்யா (பெண்கள்) அரபிக்கல்லூரி படத்தொகுப்பு: islamkalvi media unit Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: …

Read More »