Featured Posts
Home » பொதுவானவை (page 90)

பொதுவானவை

நபித்தோழர்களை பின்பற்றுவது என்பதன் விளக்கம்

KIDC. ன் 3-ஆம் ஆண்டு, “சின்னப் பூக்களின் வண்ண நிகழ்ச்சி..” அல்லாஹ்வின் பொருத்தம் பெற்றவர்கள் வழங்குபவர்: மௌலவி ஹாஜி அலி பிர்தவ்ஸி (KIDC இமாம்) நாள்: 26.05.2012, சனிக்கிழமை, (இரவு 8 மணி) இடம்: மஸ்தான் பள்ளி வீதி, காரைக்கால் Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/faumru3pr12za2i/sahabakkal_haji_ali.mp3] Download mp3 audio

Read More »

நபித்தோழர்களை பின்பற்றுவது வழிகேடா? வழிகாட்டுதலா?

KIDC. ன் 3-ஆம் ஆண்டு, “சின்னப் பூக்களின் வண்ண நிகழ்ச்சி..” அல்லாஹ்வின் பொருத்தம் பெற்றவர்கள் வழங்குபவர்: மௌலவி A. அன்சர் ஹுஸைன் ஃபிர்தவ்ஸி (அழைப்பாளர், சென்னை) நாள்: 26.05.2012, சனிக்கிழமை, (இரவு 8 மணி) இடம்: மஸ்தான் பள்ளி வீதி, காரைக்கால் Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/5bia6c80o9loc05/sahabaakkalai_pinbatruvathu_ansar_hussain.mp3] Download mp3 audio

Read More »

ஈமானிய உறுதியுடன் எதிர்கொள்வோம் (தலையங்கம் – இலங்கை விவகாரம்)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் இலங்கை ஒரு அழகான பூமி. இயற்கை வளங்கள் நிறைந்த தீவு. இங்கு வாழும் மக்களும் பொதுவான மனித இயல்புகளில் முன்னேற்றம் கண்டவர்கள். இந்த அழகிய தேசத்தை மொழிவெறியும், இனவெறியும் சேர்ந்து இரத்தம் சிந்தும் பூமியாக மாற்றியது. வாகனங்களுக்கு சிங்கள மொழியில்தான் ‘ஸ்ரீ’ போட வேண்டும் எனப் பெரும்பான்மை இனத்தவர்களும், நாம் தமிழில்தான் போடுவோம் என தமிழர்களும் பிடிவாதமாக …

Read More »

அல்குர்ஆனும் – சுன்னாவும் முரண்படுமா? (தொடர்-3)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் குர்ஆன், சுன்னா இரண்டுமே வஹி எனும் வேத வெளிப்பாடு. இரண்டும் அல்லாஹ்விடமிருந்து பெறப்பட்டவையே. எனவே இரண்டுக்குமிடையில் முரண்பாடு இருக்க முரண்பாடு இருப்பது போல் தோன்றினால் நமது அறிவில்தான் ஏதோ கோளாறு இருக்க வேண்டும். ஹதீஸில் ஒரு நாளும் கோளாறு இருக்காது. நாம் புரிந்து கொண்டதில் எங்கோ ஒரு இடத்தில் தவறு விட்டிருப்போம்.

Read More »

அல்குர்ஆனும் – சுன்னாவும் முரண்படுமா? (தொடர்-2)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் அல் குர்ஆனில் முரண்பாடுகள் இல்லை. அப்படி முரண்பாடுகள் இருந்தால் அது இறை வேதமாகவும் இருக்க முடியாது என அல் குர்ஆனே கூறியுள்ளது. அல் குர்ஆனில் சில வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்போல் தோன்றுகின்றன. அவற்றை ஆழமாக அவதானித்துப் பார்த்தால் அவற்றுக்கிடையே முரண்பாடு இல்லையென்பதை உணர்ந்து கொள்ளலாம்.

Read More »

எரியும் விலையேற்றத்தால் எரியும் வயிறுகள்

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் இலங்கை அரசு என்றுமில்லாதவாறு வெளிநாடுகளின் அரசியல் நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நேரத்தில் உள்நாட்டிலும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. திடீரென அறிவிக்கப்பட் எரிபொருட்களின் விலையேற்றம் சாதாரண மக்களைக் கதிகலங்கச் செய்துள்ளது. இந்த விலையேற்றத்துடன் மின்சாரக் கட்டணம், போக்குவரத்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதால் பொருளாதார நெருக்கடி நிலைக்கு நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

Read More »

முரண்பட்ட இரு செய்திகளை இணைத்துத் தீர்வு காண்பதே சிறந்தது!

– M.T.M.ஹிஷாம் மதனீ முரண்பாடு என்பது இரு விடயங்கள் ஒன்றுக்கொன்று எதிராக அமையும் நிலையினைக் குறிக்கும். பரிபாசை அடிப்படையில் இப்பதத்தை நோக்கினால், “இரண்டு ஆதாரங்கள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு, சரியானதொரு தீர்மானத்தை எடுக்கமுடியாமல் போகும் நிலையினைத் தோற்றுவிப்பது” என்று அமையும்.

Read More »

தக்வா என்றால் என்ன?

அல்-ஜுபைல் வெள்ளிமேடை-(1433/14) உரை: அப்துல் வதூத் ஜிஃப்ரி, அழைப்பாளர்-இலங்கை நாள்: 02-03-2012 இடம்: அல்-ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம் Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/g1rgp2claa4evki/thaqwa_jifri.mp3] Download mp3 audio

Read More »

அல்-ஜுபைல் 14-வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு போட்டிக்கான வினாத்தாள்

அல்-ஜுபைல் இஸ்லாமிய வழிகாட்டி நிலைய மஸ்ஜித் வளாகத்தில் 06 ஏப்ரல் 2012 வெள்ளியன்று நடைபெறவுள்ள 14 வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு போட்டிக்கான வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. Download Link இப்போட்டியில் கலந்துகொள்வதற்கான விதிமுறைகள் 1- ஒருவர் ஒரு பத்திரத்திற்கு மாத்திரமே விடையளிக்க முடியும். 2- வினாப்பத்திரங்கள் பூர்த்தி செய்யப்பட்டு 30 மார்ச் 2012-க்கு முன்னதாக தபால் உறையிலிட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும். 3- விடைகள் தெளிவானவையாக, சுயமாக, உரிய வட்டத்தில் …

Read More »

அல்குர்ஆனும் – சுன்னாவும் முரண்படுமா? (தொடர்-1)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்      அல் குர்ஆன், ஸுன்னா இரண்டுமே இஸ்லாத்தின் மூலாதாரங்களாகும். இவை இரண்டும் அல்லாஹ்விடமிருந்து வந்த வேத வெளிப்பாடு (வஹி)யாகும். இரண்டுமே அல்லாஹ்விடமிருந்து வந்திருக்கும் போது அவற்றுக்கிடையே முரண்பாடிருக்க வாய்ப்பேயில்லை. முரண்பாடு இருப்பதாகத் தோன்றினால் நாம் புரிந்து கொண்டதில்தான் எங்கோ தவறு விட்டிருப்போமே தவிர குர்ஆனிலோ, ஸஹீஹான ஹதீஸிலோ எந்தக் குறைபாடும் இருக்காது. இருக்க வாய்ப்பும் இல்லை. இதுதான் …

Read More »