Featured Posts
Home » இஸ்லாம் » ஒழுக்கம் (page 5)

ஒழுக்கம்

நாற்பது வயதில் புரியும்..

‘மனிதன் தனது பெற்றோருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென, நாம் உபதேசித்தோம். அவனை அவனது தாய் சிரமத்துடனே சுமந்து, சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுத்தாள். அவனை(க் கர்ப்பத்தில்) சுமப்பதும், அவனுக்குப் பால் குடியை மறக்கடிக்கச் செய்வதும் முப்பது மாதங்களாகும். அவன் தனது வாலிபத்தை முழுமையாக அடைந்து, நாற்பதாவது வயதை அடையும் போது, ‘என் இரட்சகனே! நீ எனக்கும் எனது பெற்றோருக்கும் செய்த அருட்கொடை களுக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ பொருந்திக் கொள்ளும் …

Read More »

வரதட்சணை ஒரு வன்கொடுமை (eBook)

வரதட்சணை ஒரு வன்கொடுமை முன்னுரை திருமணத்தின் போது மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடமிருந்து பெருந்தொகையை வரதட்சணையாகப் பெறுகின்றனர். இந்த கொடுமை இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டிலும் கேரள மாநிலத்திலும் அதிகமாக உள்ளது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு நம் நாட்டில் மட்டும் வரதட்சணைக் கொடுமை தலைவிரித்தாடுகின்றது. வரதட்சணையால் பெண் இனமும் பெண்ணைப் பெற்றவர்களும் படும் துன்பங்களை ஒவ்வொரு நாளும் கண்கூடாக பார்த்துவருகிறோம். இஸ்லாமில் வரதட்சணை வாங்குவதற்கு கடுகளவு கூட …

Read More »

நபிவழியில் குழந்தை வளர்ப்பு (eBook)

நபிவழியில் குழந்தை வளர்ப்பு ஆசிரியர். அப்பாஸ் அலீ MISC பொருளடக்கம் 1. குழந்தை பாக்கியத்தைக் கேட்க வேண்டும். 2. பெண் குழந்தைகளை வெறுக்கக் கூடாது. 3. குழந்தைகளைக் கொல்வது மாபெரும் குற்றம். 4. குடும்பக் கட்டுப்பாடு செய்யலாமா? 5. குழந்தையின் காதில் பாங்கு சொல்ல வேண்டுமா? 6. பெயர் சூட்டுதல். 7. அகீகா. 8. முடியின் எடைக்கு நிகரான வெள்ளியைக் கொடுக்க வேண்டுமா? 9. பால் புகட்டுதல். 10. கத்னா …

Read More »

தக்வா-வுடைய உள்ளம் என்பதற்கான அடையாளம்

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் ஜும்ஆ குத்பா – பேரூரை இடம்: ஹஸன் மன்சூர் கேம்ப பள்ளி வளாகம் ஷிகாத் – தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 19-08-2016 தக்வா-வுடைய உள்ளம் என்பதற்கான அடையாளம் வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் Download mp3 audio

Read More »

நோய் விசாரணை

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் – சத்தியக் குரல் ஆசிரியர்- இஸ்லாத்தைப் பொருத்தவரை அதிகமான நல்ல விடயங்களை மக்களுக்கு வழிக்காட்டி உள்ளன. அவைகள் அனைத்தையும் செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்தி உற்ச்சாகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் ஒரு மனிதன் நோயாளியாக மாறிவிட்டால் அவனை நோய் விசாரணை செய்ய வேண்டும். அதன் மூலம் நோயாளிக்கு மன ஆறுதலாகவும், நோய் விசாரித்தவருக்கு நன்மையாகவும் அமைந்து விடுகிறது. நோயும் மனிதனும் இறைவன் ஒரு மனிதனுக்கு நோயை …

Read More »

சாப்பாட்டின் ஒழுங்கு முறைகள்

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்- நாம் சாப்பிடும் போது எந்த ஒழுங்குகளை கடைப்பிடித்து சாப்பிட வேண்டும் என்பதை நபியவா்கள் நமக்கு அழகான முறையில் கற்று தந்துள்ளார்கள். அவைகளை ஒன்றன் பின் ஒன்றாக கவனிப்போம். “நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்” (2:172) இந்த வசனத்தில் இரண்டு முக்கியமான விடயங்களை நாம் காணலாம். முதலாவது …

Read More »

ஒழுக்கத்தை உரசிப் பார்க்கும் நடைப் பாதைகள்

-இம்தியாஸ் யூசுப் (ஸலபி)- மக்கள் அன்றாடம் பாதையில், கடை வீதியில் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு ஒன்று கூடுகிறார்கள். பலரும் பல நோக்கங்களுக்காக வருவார்கள். போவார்கள். சிலர் அடுத்தவர்களுடைய வேலைகளில் தலையிட்டு வீண் வம்பை வளர்ப்பார்கள். மற்றும் சிலர் வீண் வேடிக்கைகளில் ஈடுபட்டு வெட்டிப் பேச்சுக்களில் நேரத்தை வீணடிப்பார்கள். இன்னும் சிலர் நாட்டின் தலை விதியை மாற்றி நாளைக்கே புதிய அரசை ஆட்சியில் அமர்த்துவது போல் தேசிய பிரச்சினைகளையும் …

Read More »

பாதையின் ஒழுங்கு முறைகள்

மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர் நாம் வீதிகளில் செல்லும் போது எந்த ஒழுங்கு முறைகளோடு செல்ல வேணடும் என்பதை இஸ்லாம் நமக்கு அழகான முறைகளில் வழிக்காட்டுகின்றன. ஒரே கல்லில் இரண்டு மாங்கா என்பது போல, ஹதீஸின் அடிப்படையில் பாதையின் ஒழுங்கு முறைகளை பேணி நடப்பதோடு, அல்லாஹ்விற்கு கட்டுப்பட்ட அடியார்களாகவும் மாற முடியும். பாதையின் உரிமைகள் ஒரு மனிதர் பாதையில் செல்லும் போது எந்த ஒழுங்கு முறைகளோடு செல்ல …

Read More »

இறையச்சத்தை வளர்த்துக் கொள்வது எப்படி? – 01

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்- நாம் ஒவ்வொரு நாளும் அமல்களை தொடராக செய்து வருகிறோம்.என்றாலும் அந்த அமல்கள் மூலம் உள்ளத்திற்கு இறையச்சம் வளர்ந்துள்ளதா? என்றால் மிக,மிக, குறைவு என்று தான் சொல்ல வேண்டும். அப்படியானால் அதற்கு காரணம் என்ன? எங்கயோ ஒரு பிழை நடக்கிறது அதை திருத்திக் கொண்டால் உள்ளத்தில் இறையச்சம் வளர்வதை நாமே உணர முடியும். ஒரு அமலை செய்தவுடன் எப்படி உள்ளத்தில் இறையச்சத்தை வளர்ப்பது? …

Read More »

நப்ஃஸை தூய்மையாக்குவோம்

இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) — தம்மாம், சவூதி அரேபியா வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி 1436 ஹி, சிறப்புரை: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி. அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய (ஹிதாயா) நிலையம், நாள்: 04-06-2015 (17-08-1436-ஹி), வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/li5k7khygn2il81/நப்ஃஸை_தூய்மையாக்குவோம்-Azhar.mp3]

Read More »