Featured Posts
Home » இஸ்லாம் (page 58)

இஸ்லாம்

வீட்டு வேலைகள் பெண்களுக்கு சாபமா?

சமையல், சாப்பாடு, உறவு, வீட்டுப் பராமரிப்பு மற்றும் குழந்தை வளர்ப்பு என இல்லத்தரசி என்ற பாத்திரத்தைச் சுமக்காத பெண்கள் எங்கேயும் இருக்க முடியாது. அதேவேளை, தான் விரும்பாமலே இப் பொறுப்புகளை ஏற்க வேண்டிய சூழலுக்கு ஆளாகி விரக்தியோடு பேசும் பெண்களும் எம்மத்தியில் இல்லாமலில்லை. ஆனால், ஓயாமல் தன்னைத் துரத்தும் இந்தக் கடமைகளைப் பெண்கள் உளரீதியாக எவ்வாறு நோக்குகிறார்கள்? என்ன வகையான எண்ணப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள்? என்பதை அவசியம் மீள்பரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது. …

Read More »

சிறிய தியாகம்தான்

வீட்டின் மேலதிகச் செலவை ஈடு செய்வதற்காக நகையொன்றை அடகு வைப்பது பற்றி கணவன், மனைவிக்குள் நடந்த உரையாடலைச் செவியுற்ற அவர்களது ஒன்பது வயது மகன் “இல்லம்மா… அடகு வைக்காதீங்க… அது வட்டி…” என்று பிடிவாதமாகக் கூறிவிட்டான். ஏற்கெனவே ஜும்ஆவொன்றில் நிகழ்த்தப்பட்ட உரையொன்றினை செவிமடுத்ததன் விளைவாகத்தான் மகன் இவ்வாறு பேசுகிறான், எனக்கூறி உள்ளூர சந்தோசப்பட்ட இருவரும் அவனது கோரிக்கைக்கு மதிப்பளித்து அவ்வெண்ணத்தை கைவிட்டார்கள். இப்போது சிறுவனுக்கு சோதனையொன்று காத்திருந்தது. ஒரு வாரமாக …

Read More »

ளுஹா தொழுகை -ஒரு கண்ணோட்டம்

– மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர் – நபியவர்கள் காட்டித் தந்த பல சுன்னத்தான தொழுகைகளில் ளுஹா தொழுகையும் முக்கியமானதாகும். ளுஹா தொழுகையின் எண்ணிக்கைகள், அதுனுடைய ஆரம்ப நேரம், அதனுடைய முடிவு நேரம் என்பதை ஹதீஸின் வழியில் விடை காண்போம். ளுஹா தொழுகையின் ஆரம்ப நேரம்… சூரியன் உதயமாகி பத்து நிமிடத்திற்கு பிறகிலிருந்து சூரியன் நடு உச்சிக்கு வருவதற்கு பத்து நிமிடத்திற்கு முன் உள்ள நேரம் வரை …

Read More »

[தஃப்ஸீர்-027] ஸூரத்துல் முனாஃபிஃகூன் விளக்கவுரை – வசனங்கள் 9 முதல் 11 வரை

தஃப்ஸீர் (விளக்கவுரை) தொடர்-27 ஸூரத்துல் முனாஃபிஃகூன் விளக்கவுரை – வசனங்கள் 9 முதல் 11 வரை மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம்: மஸ்ஜித் பின் யமானி, பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பகம், ஷரஃபிய்யா, ஜித்தா ஏற்பாடு: பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பக தமிழ் பிரிவு, ஷரஃபிய்யா

Read More »

[தஃப்ஸீர்-026] ஸூரத்துல் முனாஃபிஃகூன் விளக்கவுரை – வசனங்கள் 1 முதல் 8 வரை

தஃப்ஸீர் (விளக்கவுரை) தொடர்-26 ஸூரத்துல் முனாஃபிஃகூன் விளக்கவுரை – வசனங்கள் 1 முதல் 8 வரை மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம்: மஸ்ஜித் பின் யமானி, பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பகம், ஷரஃபிய்யா, ஜித்தா ஏற்பாடு: பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பக தமிழ் பிரிவு, ஷரஃபிய்யா

Read More »

பெருமையும், நரகமும் [உலக அழிவும், மறுமை விசாரணையும்-6]

நரகத்தில் பாவிகள் அனுபவித்து வரும் தண்டனைகளை தொடராக நான் உங்கள் சிந்தனைக்கு எடுத்துக் காட்டி வருகிறேன். அந்த தொடரில் இன்னும் சில காட்சிகளை காணலாம். மனோ இச்சையினால் நரகம்… மனிதன் சரியான முறையில் வாழ்வதற்காக நபியவர்களை தேர்ந்தெடுத்து, அவரின் மூலமாக மார்க்கத்தை அல்லாஹ் கற்றுக் கொடுத்தான். நபியவர்களின் மரணத்திற்கு பிறகு காலம் செல்ல, செல்ல, நபியவர்கள் மார்க்கத்தில் காட்டித்தராத பல செயல்பாடுகள் மார்க்கமாக மக்கள் செய்ய ஆரம்பித்தார்கள். செய்தால் நல்லது …

Read More »

இதுவும் தாய்மைதான்

ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்காக என்னென்ன தியாகங்களை செய்கிறார் என்பதை பற்பல கோணங்களில் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அண்மையில் தந்தை ஒருவரின் செயல் என் மனதைத்தொட்டுப்போனது. அவர்கள் குடும்ப சகிதம் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்கள். அவரது பிள்ளைகள் இருவருடன் எனது சகோதரியின் மகனும் தனது விளையாட்டுப் பொருட்களுடன் உட்கார்ந்து விளையாடத் தொடங்கியபோது ஆரம்பித்தது பிரச்சினை. பொருட்களின் சொந்தக்காரன் என்றவகையில் எங்கள் வீட்டுப் பிள்ளை அதிகம் உரிமை எடுப்பதும், அதைத் தொட்டு விளையாடக்கூட …

Read More »

மறுமையில் முதல் தீர்ப்பு [உலக அழிவும், மறுமை விசாரணையும்-5]

உலகம் அழியும் போதும், மறுமை நாளில் ஏற்ப்படும் பல நிகழ்வுகளை தொடராக உங்கள் சிந்தனைக்கு முன் வைத்து வருகிறேன். நாம் உலகத்தில் செய்த அனைத்து விடயங்களையும் மறுமை நாளில் அல்லாஹ்வால் விசாரிக்கப்பட இருக்கிறோம். அவற்றில் முதலாவதாக விசாரிகப்படும் செயலை நபியவர்கள் பின் வருமாறு எடுத்துக் காட்டுகிறார்கள். “இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (மறுமை நாளில் மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளில்) முதல்முதலாக மனிதர்களிடையே வழங்கப்படும் தீர்ப்பு, கொலைகள் தொடர்பானதாகத் தான் இருக்கும் …

Read More »

ஸிராத் பாலத்தின் உண்மை நிலை? [உலக அழிவும், மறுமை விசாரணையும்-4]

உலக அழிவும், மறுமை விசாரணையும் – 4 ஸிராத் பாலத்தின் உண்மை நிலை? சென்ற தொடரில் மறுமை நாளில் நபிமார்களினதும், மக்களினதும் நிலை சம்பந்தமாக சில சான்றுகளை முன் வைத்திருந்தேன். இந்த தொடரிலும் மறுமை நாளில் நடக்கும் சில காட்சிகளை உங்களின் பார்வைக்கு முன் வைக்கிறேன். ஸிராத் எனும் பாலம்… மறுமை நாளில் நல்லவர்களும், கெட்டவர்களும், இந்த பாலத்தை கடந்து செல்ல வேண்டும். சிராத் என்றால் தமிழில் பாலம் என்ற …

Read More »

[தஃப்ஸீர்-025] ஸூரத்துல் ஜுமுஆ விளக்கவுரை – வசனங்கள் 10 முதல் 11 வரை

தஃப்ஸீர் (விளக்கவுரை) தொடர்-25 ஸூரத்துல் ஜுமுஆ விளக்கவுரை – வசனங்கள் 10 முதல் 11 வரை மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம்: மஸ்ஜித் பின் யமானி, பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பகம், ஷரஃபிய்யா, ஜித்தா ஏற்பாடு: பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பக தமிழ் பிரிவு, ஷரஃபிய்யா

Read More »