Featured Posts
Home » 2015 (page 18)

Yearly Archives: 2015

கவலையின் போது மூஃமின்!

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: அல்-ஈஸா பள்ளி வளாகம், அல்-கோபர் நாள்: 11-06-2015 தலைப்பு: கவலையின் போது மூஃமின்! வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் – ஹிதாயா) வீடியோ : அசன் மீராஷா மற்றும் சையீத் படத்தொகுப்பு: தென்காசி ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/pbs1z31oi0oph7r/110615_KIC_கவலையின்_போது_மூஃமீன்-Azhar.mp3]

Read More »

கஸா் ஜம்வு தொழுகைகளின் சட்டங்கள்

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் (ஆசிரியா் சத்தியக் குரல் மாத இதழ், இலங்கை)- கஸா் என்றால் சுருக்குதல். அதாவது நான்கு ரக்அத்துகள் தொழுகையை இரண்டு ரக்ஆத்துகளாக தொழுவதாகும். ஜம்வு என்றால் சோ்த்தல். அதாவது ளுஹரையும், அஸரையும் சோ்த்து தெழுவதாகும். மேலும் மஃரிபையும், இஷாவையும், சேர்த்து தொழுவதாகும். கஸா் எப்போது செய்ய வேண்டும், ஜம்வு எப்போது செய்ய வேண்டும், என்பதை ஹதீஸ்களின் வழியில் காண்போம். கஸா் தொழுகை “ இப்னு அப்பாஸ் (ரலி) …

Read More »

சுவர்க்கமும் அதன் பாக்கியங்களும் – 01

1436 ரமழான் சிறப்பு பயான் நிகழ்ச்சி (தொடர்) பாகம்-1 சுவர்க்கத்திற்கு செல்லக்கூடியவர்களின் பண்புகள், தொடர்-1 சுவர்கமும் அதன் பாக்கியங்களும் வழங்குபவர்: MA ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி (தலைவர், ஃபிர்தவ்ஸியா முன்னாள் மாணவர்கள் பேரவை) இடம்:- தவ்ஹீத் பள்ளிவாசல், காந்தி நகர், மதுரை. வீடியோ: சகோ. சிராஜ் (மதுரை) Download mp3 audio | Listen mp3 audio

Read More »

நான் யார்? எதற்காக நான் பிறந்தேன்?

காயல்பட்டிணம் தஃவா சென்டர் வழங்கும் (CESH) நான் யார்? எதற்காக நான் பிறந்தேன்? என் ஆன்மா எங்கே யாரிடம் செல்கின்றது? என் வாழ்வின் முடிவு என்ன? என்ற கேள்விகளுக்கு விடையறிய….. தமிழக பல முன்னோடி தலைவர்கள், பெரியார், பேரறிஞர் அண்ணா போன்றோர் இஸ்லாம் பற்றிய கூறிய கருத்துகள் இடம்பெற்றுள்ளன. வெளியீடு: Center for Social Hrmony (CESH) Kayalpatinam Thoothukkudi Dist. Tamilnadu – India Mobile: 9842177609 Land …

Read More »

ஸஹாபாக்களை குறைகாண முடியுமா? Part-02

எழுதியவர்: மௌலவி யூனுஸ் தப்ரீஸ் (ஆசிரியா் சத்தியக் குரல் மாத இதழ், இலங்கை) சென்ற இதழில் ஒரு மனிதரை தரைக் குறைவாகவோ, குத்திக் காட்டியோ, அல்லது மானபங்கப் படுத்தும் அளவிற்கு இழிவாக பேசக் கூடாது. மேலும் பிறர் மீது நல்லெண்ணம் வைக்க வேண்டும், ஈமான் கொண்ட மக்களுக்கு மத்தியில் மானக் கேடான விடயங்கள் பரவ வேண்டும் என்று பிரியப்படக் கூடாது, பிறர் குறைகளை துருவி, துருவி ஆராயக் கூடாது போன்ற …

Read More »

தக்லீதின் எதார்த்தங்கள்

நன்றி: அல்-ஜன்னத் மாத இதழ் (மே-2015) தக்லீதின் எதார்த்தங்கள். . -மெளலவி எம். அப்துர் ரஹ்மான் மன்பஈ- அல்லாஹ்வின் கிருபையால் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் தவ்ஹீத் மற்றும் நபிவழியின் முக்கியத்துவம் தொடர்பான பிரச்சாரத்தினால் சமுதாயத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ். (நாம் எதிர்பார்க்கும் முழுமையான மாற்றம் ஏற்படாவிட்டாலும் கூட!) தவ்ஹீதில் தெளிவும் நபிவழி நடப்பதில் உறுதியும் கொண்ட நல்ல மக்கள் அதிகம் இருக்கின்றனர். ஆனாலும் இவ்வாறு …

Read More »

இறுதி நபியின் அரஃபா பேருரை (இறுதி ஹஜ்ஜில் நிகழ்த்தப்பட்ட உரை)

ராக்கா – இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி (சனிக்கிழமை தோறும்) நாள் 05-09-2015 இடம்: ஜாமிஆ மதினத்துல் உம்மா வளாகம் தலைப்பு: இறுதி நபியின் அரஃபா பேருரை (இறுதி ஹஜ்ஜில் நிகழ்த்தப்பட்ட உரை) வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வீடியோ: சகோ. அசன் மீராஷா (நெல்லை ஏர்வாடி) & சகோ. சயீத் படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக்

Read More »

நீங்காத நினைவுகள்

-ஜோதிர்லதா கிரிஜா நன்றி: திண்ணை.காம். (http://puthu.thinnai.com/?p=25769 – நீங்காத நினைவுகள் – 51 முரசொலி அடியார்) 10-11-1980 நாளிட்ட நீரோட்டம் எனும் நாளிதழில் அதன் ஆசிரியராக இருந்த அமரர் முரசொலி அடியார் அவர்களின் கட்டுரை ஒன்றைப் பல நாள் முன் வாசிக்க வாய்த்தது. நீரோட்டம் நாளிதழ் வாங்கும் வழக்கம் இல்லாத போதிலும் அது தற்செயலாக என் கைக்குக் கிடைத்தது. நான் தேடிப் போகாமலே, சில அரிய விஷயங்கள் இது போன்று தற்செயலாக எனக்குக் …

Read More »

ஸலஃப் – நபி வழியா?

தென்காசி மஸ்ஜித் தவ்ஹீத் வழங்கும் ரமழான்-1436 சிறப்பு பயான் நிகழ்ச்சி நாள்: 06-07-2015 இடம்: மஸ்ஜித் தவ்ஹீத் – தென்காசி தலைப்பு: ஸலஃப் – நபி வழியா? வழங்குபவர்: அஷ்ஷைக்: அப்துல் வதூத் ஜிஃப்ரி அழைப்பாளர், இலங்கை வீடியோ: B. ஷபீர் அஹம்மத்

Read More »

சுன்னத்தான தொழுகைகள் – 02

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் சுன்னத்தான தொழுகைகள் தொடரில் சுபஹுடைய முன் சுன்னத்து தொழுவது குறித்து நாம் பார்த்து வருகின்றோம். தொழுத பின்னர் வலப்பக்கமாக சிறிது சாய்ந்து படுத்துக் கொள்ளுதல்: ‘பஜ்ருடைய அதானுக்கும் தொழுகைக்கும் இடையே நபி(ச) அவர்கள் சுருக்கமான இரண்டு ரக்அத்துக்கள் தொழுவார்கள். இகாமத் சொல்வதற்காக முஅத்தின் அவர்களிடம் வரும் வரை வலப்புறம் சாய்ந்து படுத்துக்கொள்வார்கள்.’ அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி) ஆதாரம்: புஹாரி- …

Read More »