Featured Posts
Home » 2015 » March (page 4)

Monthly Archives: March 2015

[04] நபி மற்றும் நபித்தோழர்களின் சிறப்புகள் பற்றிய ஹதீஸ்களின் விளக்கவுரை தொடர்

[04] நபி மற்றும் நபித்தோழர்களின் சிறப்புகள் பற்றிய ஹதீஸ்களின் விளக்கவுரை தொடர் நபி (ஸல்)அவர்கள் மற்றும் நபித்தோழர்களின் சிறப்புகள் பற்றிய ஹதீஸ்களின் (புகாரீ) விளக்கவுரை தொடர் வகுப்பு. (கிதாபுல் மனாகிப்) புகாரீ-யில் இடம்பெற்ற ஹதீஸ்களின் அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் பாரம்பரியம், குடும்பம் மற்றும் கோத்திரங்களின் சிறப்புகளையும் நபித்தோழர்களின் சிறப்புகளையும் வரலாற்று பின்னணியுடன் விளக்கவுரை வகுப்பை மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் அவர்கள் திங்கட்கிழமை தோறும் ராக்கா – ஸமி …

Read More »

மாற்று மத சகோதரர்களுடன் கலந்துரையாடல் (11-12-2014 – Industrial City, Jeddah)

மாற்று மத சகோதரர்களின் கேள்விக்கு பதில். வழங்குபவர்: பொறியாளர் ஜக்கரிய்யா நாள்: 11-12-2014 வியாழன் மாலை இடம்: அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா வீடியோ மற்றும் எடிட்டிங்: கேள்வி 01: உலக அழிவுக்கு இஸ்லாம்தான் முதல் காரணமாக இருக்குமா? – – கேள்வி 02: முந்தைய காலத்தில் முஸ்லிம்கள் மட்டும்தான் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார்களா? – – கேள்வி …

Read More »

பொறுப்பை மறந்த ஆலிமாக்கள்

S.செய்யித் அலி ஃபைஸி முதல்வர்: கதீஜதுல் குப்றா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி, நாகர்கோவில் அல்லாஹ்வின் திருப்பெயரால்… ‘முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் அவர்களில் சிலர் சிலருக்கு நண்பர்கள்: அவர்கள் நன்மையை ஏவுகிறார்கள், தீமையை தடுக்கிறார்கள்…..’ (அல்குர்ஆன் : 9:71) தமிழகத்தில் தவ்ஹீது கொள்கை மலர்ந்த பின் அதன் வீரிய மிக்க எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் பல்வேறு முயற்சிகள் கொள்கை ஆர்வலர்களால் மேற்கொள்ளப்பட்டன. அந்த முயற்சி விதைகளில் ஒன்று தான் குர்ஆன் ஹதீஸ் …

Read More »

உமர் (ரழி) அவர்களின் இறுதி நாட்களும் மரணமும்

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாரந்திர பயான் நிகழ்ச்சி நாள்: 26-02-2015 தலைப்பு: உமர் (ரழி) அவர்களின் இறுதி நாட்களும் மரணமும் வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்) வீடியோ: தென்காசி SA ஸித்திக் உமர் இப்னு கத்தாப் எவ்வாறு கொல்லப் பட்டார்கள்?, அவர்களை கொலை செய்தவன் யார்? அவன் பிடிபட்டவுடன் என்ன செய்தான்?. தொழுகையில் கத்தியால் குத்தபட்டவுடன் உமர் (ரழி) …

Read More »

அகீதாவுக்கு ஏன் முன்னுரிமை வழங்க வேண்டும்?

بسم الله الرحمن الرحيم அகீதா என்பது ஒரு முஸ்லிமின் உள்ளத்தில் இருக்க வேண்டிய அத்தியவசியமான ஒரு பாடமாகும். எந்தவொரு உள்ளத்தில் அகீதாவுக்கு இடமில்லையோ அந்த உள்ளம் பாழாகி வெற்று உள்ளமாகவே அது காணப்படும். அகீதா என்பது ஒரு முஸ்லிம் நம்பிக்கை கொள்ள வேண்டிய விடயங்களை உரிய முறையில் தனது ஆழ்ந்த மனதில் நம்பிக்கை கொண்டு அதில் எவ்வித சந்தேகமும் கொள்ளாமல் அந்த நம்பிக்கையின் பிரகாரம் தனது வாழ்க்கையை அமைத்துக் …

Read More »