Featured Posts
Home » பொதுவானவை » உங்கள் சிந்தனைக்கு » அசத்தியதிற்கு உதவுவோர் அதிகம்பேர் என்று நீ ஆச்சரியப்படாதே! [உங்கள் சிந்தனைக்கு… – 013]

அசத்தியதிற்கு உதவுவோர் அதிகம்பேர் என்று நீ ஆச்சரியப்படாதே! [உங்கள் சிந்தனைக்கு… – 013]

“அசத்தியத்திற்கு உதவி செய்வோர் அதிகம்பேர் இருக்கிறார்கள் என்று நீ ஆச்சரியப்பட்டு விடாதே! தஜ்ஜாலின் கண்கள் இரண்டிற்குமிடையில் (நெற்றியில்) ‘காபிfர்’ என்று எழுதப்பட்டிருப்பினும், அவனை அதிகமானோர் பின்பற்றத்தான் போகிறார்கள்!
{ முகநூலில் بكري محمد أحمد علي என்பவர் }

[ لا تتعجب من كثرة أنصار الباطل! فالدجال مكتوب بين عينيه «كافر»، ورغم ذلك سيتبعه الكثيرون…. ] { بكري محمد أحمد علي في فيس بوك }

அல்லாஹ் கூறுகிறான்: “பூமியில் உள்ளோரில் அதிகமானோருக்கு நீர் கட்டுப்பட்டால் அவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டும் உம்மை வழிகெடுத்து விடுவார்கள். வெறும் யூகங்களையே அவர்கள் பின்பற்றுகின்றார்கள். அவர்கள் கற்பனை செய்வோரேயன்றி வேறில்லை!”(அல்குர்ஆன், 06:116)

தமிழில்…

அஷ்ஷெய்க். N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *