Featured Posts

பாவாத மலையும்… இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகமும்… – 01

இலங்கை சப்ரகமுவ மத்திய மாகாணங்களுக் கிடையே கடல் மட்டத்தில் இருந்து 2243 மீட்டர் (7359 அடி) உயரத்தில் கூம்பு வடிவிலாக இந்த மலை அமைந்துள்ளது. இந்த மலை அனைத்து சமய மக்களாலும் புனிதத்துவத்துடன் நோக்கப்படுகின்றது. இந்த மலை உச்சியில் ஒரு பாதச் சுவடு உள்ளது. மலை உச்சியில் 1.8 மீட்டர் அளவான பாறையில் இப்பாதம் பதிந்துள்ளது. இந்தப் பாதச் சுவடு புத்தருடையது என பௌத்தர்கள் நம்பி அதை வழிபட்டு வருகின்றனர். …

Read More »

ஷைத்தானின் சதி வலையில் சிக்கி விடாதீர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 062]

அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “எம் பெற்றோரான ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கும், ஹவ்வா (அலைஹஸ்ஸலாம்) அவர்களுக்கும் மிக வெளிப்படையான எதிரியாக இருந்தது போலவே ஷைத்தான் எமக்கும் எதிரியாக இருக்கின்றான். அல்லாஹ்வின் அருளிலிருந்து எம்மை அவன் வெளியேற்றி, அல்லாஹ்வின் நரகத்திலும் அவனின் வேதனையிலும் எம்மைப் புகுத்திவிடவே அவன் விரும்புகின்றான். அல்லாஹ் கூறுகிறான்: “ஆதமுடைய சந்ததியினரே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவருடைய வெட்கத்தலங்களை அவர்களுக்குக் காட்டுவதற்காக அவர்கள் இருவருடைய …

Read More »

பெண்களே! அந்நியவர்களுடன் குழைந்து பேசாதீர்கள்! [16-இன்று ஓரு தகவல்]

ரிஸாலா இஸ்லாமிய அழைப்பகம், அல்-ஜுபைல் RC வழங்கும் பெண்களே! அந்நியவர்களுடன் குழைந்து பேசாதீர்கள்! [16-இன்று ஓரு தகவல்] வழங்குபவர்: அஷ்-ஷைக். அன்ஸார் ஹுசைன் பிர்தவ்ஸி அழைப்பாளர், ரிஸாலா இஸ்லாமிய அழைப்பகம், அல்-ஜுபைல் RC வீடியோ மற்றும் படத்தொகுப்பு: Islamkalvi.com Media Unit

Read More »

இமாம் முஸ்லிம் (ரஹ்) வரலாற்று குறிப்புகள்

இஸ்லாம் கல்வி இணையதளம் வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு நாள்: 12-08-2018 இடம்: இஸ்லாம்கல்வி ஒளிப்பதிவு கூடம் தலைப்பு: பாலைவன பேரொளிகள் தொடர்-02 இமாம் முஸ்லிம் (ரஹ்) வரலாற்று குறிப்புகள் அஷ்-ஷைக். எஸ். யூசுப் பைஜி முதல்வர், இப்னு தைய்மிய்யா (பெண்கள்) அரபிக்கல்லூரி வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: …

Read More »

பீ.ஜே.-வே இஸ்லாமாகிவிட்டால்…!

பீ.ஜே. ஒரு பேச்சாளர், எழுத்தாளர், ஷிர்க் பித்அத்துக்களில் மூழ்கி இருந்த தமிழ் பேசும் தென்னிந்திய மற்றும் இலங்கை மக்கள் பலரைத் திருத்தி பொதுமக்கள் மனங்களில் குடி இருப்பவர். பீ.ஜே. யின் ஆரம்பம்: பீ.ஜே. தனது சகோதரர் அலாவுத்தீன் பாகவி (ரஹ்) அவர்கள் மூலம் தனது தஃவா பணியை ஆரம்பித்து, பின்னர்; அந்நஜாத் ஆசிரியராக இருந்து மரணித்த சகோதரர் மதுரை அபூஅப்தில்லாஹ் அவர்களால் அவர்களின் பத்திக்கை மூலம் அறிமுகமானார். அக்காலத்தில் இவர் …

Read More »

உலகத்தை அறிந்து, மறுமையை மறந்து வாழும் மனிதர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 061]

“அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் வெளிப்படையாகத் தெரிபவற்றை அறிகின்றார்கள். ஆனால், மறுமை பற்றி அலட்சியமானவர்களாகவே அவர்கள் இருக்கின்றார்கள்!”. (அல்குர்ஆன், 30:07) என்ற இவ்வசனத்திற்கு பிரபல அல்குர்ஆன் விரிவுரையாளரும், பன்னூலாசிரியருமான அல்லாமா இப்னு கஸீர் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இவ்வாறு விளக்கம் கூறுகின்றார்கள்:- “மனிதர்களில் அதிகமானோரிடம் இவ்வுலகம், அதன் சம்பாத்தியங்கள், அதன் விவகாரங்கள், அதிலுள்ளவைகள் குறித்த அறிவைத் தவிர வேறெதுவுமே இல்லாதிருக்கின்றது. உலக நன்மைகளைப் பெற்றுக்கொள்வதிலும், அதன் இலாபங்கள் மற்றும் பயன்களைப் பெறுவதற்கான வழிமுறைகளைத் …

Read More »

மாதவிடாய் காலத்தில்… கணவன்மார்களின் பார்வைக்கு..!

பெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க கூடாது. விடுப்பட்ட தொழுகைகளை மீட்டி தொழ அவசியம் கிடையாது. ஆனால் அன்றை நாட்களில் விடுப்பட்ட நோன்புகளை சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது வேறு நாட்களில் அதை களாவாக பிடிக்க வேண்டும். இந்த மாதவிடாய் என்பது அல்லாஹ்வால் அனைத்து பெண்களுக்கும் இயற்கையிலே அமைத்துள்ளான். இந்த மாதவிடாயைப் பொருத்த வரை ஒவ்வொரு …

Read More »

முதல் மனிதனின் முதல் தவறு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-25]

முதல் மனிதனின் முதல் தவறு அல்லாஹ் மண்ணில் இருந்து முதல் மனிதனைப் படைத்தான். அம்மனிதர் ஆதம் நபி ஆவார். அவருக்கு அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் அல்லாஹ் கற்றுக் கொடுத்தான். பின்னர் ஆதம் நபிக்கும் மலக்குகளுக்கும் இடையில் ஒரு போட்டி நடந்தது. அல்லாஹ் சில பொருட்களைக் காட்டி அவற்றின் பெயர்களைக் கூறுமாறு மலக்குகளிடம் சொன்னான். மலக்குகளோ நீ கற்றுத் தந்ததைத் தவிர வேறு எதுவும் எமக்குத் தெரியாது எனக்கூறி தமது அறியாமையை …

Read More »

அறிவீனர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? [உங்கள் சிந்தனைக்கு… – 060]

அறிவீனர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? “(நபியே! நீர் மன்னிப்பைக் கடைப்பிடித்து, நன்மையை ஏவி, அறிவீனர்களைப் புறக்கணித்தும் விடுவீராக!” (அல்குர்ஆன், 07:199) “அறிவீனன் உன்மீது மடமைத்தனம் பிரயோகித்தால், நீயும் மடமைத்தனத்தால் அதை எதிர்கொள்ளாதே!” என இவ்வசனம் தெரிவிக்கின்றது என்று இமாம் பbகவீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள். { நூல்: ‘தfப்சீர் அல்பbகவீ’, 02/184 } قال الله تعالى: « خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين » …

Read More »

வயோதிப உற்சாகமும்… வாலிப சோம்பலும்… [உங்கள் சிந்தனைக்கு… – 059]

அஹ்னfப் பின் கைஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம், “நீங்கள் ஓர் வயோதிபர்; நோன்பு உங்களை பலவீனப்படுத்தி விடும்!” என்று கூறப்பட்டது. அதற்கவர், “ நீண்டதோர் பயணத்திற்காக அதை நான் ஆயத்தப்படுத்துகிறேன்!” எனப் பதிலளித்தார்கள். (நூல்: ‘சியரு அஃலாமின் நுbபலா’, 04/91)   قيل للأحنف بن قيس رضي الله عنه: « إنك كبير، والصوم يضعفك… » قال: « إني أعدّه لسفر طويل”. { …

Read More »