Featured Posts

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-30)

– M.T.M.ஹிஷாம் மதனீ وقوله : (ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله) (ولوشاء الله ما اقتتلوا ولكن الله يفعل ما يريد) (أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محلي الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد) விளக்கம்: அல்லாஹ்வின் நாட்டத்தை உறுதி செய்யும் சான்றுகள் …

Read More »

அல்குர்ஆனில் மர்யம் (அலை)

குடும்பத்தினர் மற்றும் முத்தாவீன்களுக்கான சிறப்பு பயான் நிகழ்ச்சி (ஸபர்-1433) வழங்குபவர்: முஹம்மத் மன்சூர் மதனீ அழைப்பாளர், இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) தம்மாம் நாள்: 28-12-2011 (புதன்கிழமை இரவு 7 மணி முதல் 11 மணிவரை) இடம்: கேம்யா பீச் கேம்ப் (Kemya Beach Camp), அல்-ஜுபைல் தொழிற்சாலை நகரம் நிகழ்ச்சி ஏற்பாடு: அல்-ஜுபைல் தஃவா நிலையம் (தமிழ்ப்பிரிவு) Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/zve4hbsp7iepp8s/maryam_stated_in_quran_mansoor.mp3] Download mp3 …

Read More »

மலக்குமார்களின் பிரார்த்தனை யாருக்கு?

குடும்பத்தினர் மற்றும் முத்தாவீன்களுக்கான சிறப்பு பயான் நிகழ்ச்சி (ஸபர்-1433) வழங்குபவர்: K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அழைப்பாளர், அல்-கோஃபர் இஸ்லாமிய நிலையம் நாள்: 28-12-2011 (புதன்கிழமை இரவு 7 மணி முதல் 11 மணிவரை) இடம்: கேம்யா பீச் கேம்ப் (Kemya Beach Camp), அல்-ஜுபைல் தொழிற்சாலை நகரம் நிகழ்ச்சி ஏற்பாடு: அல்-ஜுபைல் தஃவா நிலையம் (தமிழ்ப்பிரிவு) Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/d35arqyhm8265v4/angels_supplication_for_whom_KSR.mp3] Download mp3 audio

Read More »

தொழுகை – இறைநினைவு

அல்-ஜுபைல் வாராந்திர பயான் நிகழ்ச்சி வழங்குபவர்:அஷ்ஷைஃக்: அப்துல் வதூத் ஜிஃப்ரி (அழைப்பாளர், இலங்கை) நாள்: 01-03-2012 (வியாழக்கிழமை) இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) ஜும்மா பள்ளி வளாகம் நிகழ்ச்சி ஏற்பாடு: அல்-ஜுபைல் தஃவா நிலையம் (தமிழ்ப்பிரிவு) Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/3e2b2y44gp4awry/prayer_jifri.mp3] Download mp3 audio

Read More »

சொத்துப் பங்கீட்டில் பெண்களுக்கு குறைவாக கொடுக்கப்பட்டது ஏன்?

– எம்.எஸ்.எம்.இம்தியாஸ் ஸலபி சொத்துப் பங்கீடு பற்றி பலரும் இஸ்லாத்தின்மீது விமர்சனங்களை வைக்கின்றார்கள். எனவே இது பற்றிய விபரத்தை நாம் தெளிவாக புரிந்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளோம். நபி முஹம்மத்(ஸல்)அவர்கள் வாழ்ந்த அன்றைய சமூக சூழலில் ஆண்கள் சகல விதங்களிலும் பெண்களை அடக்கியாண்டு உரிமைகளைப் பறித்துக் கொண்டிருந்தார்கள். “பலமுள்ளவன் தான் சரியானவன்” என்ற தத்துவத்தின் அடிப்படையில் தகப்பனோ சகோதரனோ விட்டுச் செல்லும் சொத்துக்களில் பெண்களுக்குரிய பங்கினை வழங்காது பலாத்காரமாகச் சூறையாடிக் …

Read More »

அல்-ஜுபைல் 14-வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு போட்டிக்கான வினாத்தாள்

அல்-ஜுபைல் இஸ்லாமிய வழிகாட்டி நிலைய மஸ்ஜித் வளாகத்தில் 06 ஏப்ரல் 2012 வெள்ளியன்று நடைபெறவுள்ள 14 வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு போட்டிக்கான வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. Download Link இப்போட்டியில் கலந்துகொள்வதற்கான விதிமுறைகள் 1- ஒருவர் ஒரு பத்திரத்திற்கு மாத்திரமே விடையளிக்க முடியும். 2- வினாப்பத்திரங்கள் பூர்த்தி செய்யப்பட்டு 30 மார்ச் 2012-க்கு முன்னதாக தபால் உறையிலிட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும். 3- விடைகள் தெளிவானவையாக, சுயமாக, உரிய வட்டத்தில் …

Read More »

அல்குர்ஆனும் – சுன்னாவும் முரண்படுமா? (தொடர்-1)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்      அல் குர்ஆன், ஸுன்னா இரண்டுமே இஸ்லாத்தின் மூலாதாரங்களாகும். இவை இரண்டும் அல்லாஹ்விடமிருந்து வந்த வேத வெளிப்பாடு (வஹி)யாகும். இரண்டுமே அல்லாஹ்விடமிருந்து வந்திருக்கும் போது அவற்றுக்கிடையே முரண்பாடிருக்க வாய்ப்பேயில்லை. முரண்பாடு இருப்பதாகத் தோன்றினால் நாம் புரிந்து கொண்டதில்தான் எங்கோ தவறு விட்டிருப்போமே தவிர குர்ஆனிலோ, ஸஹீஹான ஹதீஸிலோ எந்தக் குறைபாடும் இருக்காது. இருக்க வாய்ப்பும் இல்லை. இதுதான் …

Read More »

நபிகளாரின் பார்வையில் நபித்தோழர்கள்

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் இந்த உலகில் எவரும் பெறாத, இனியும் பெற முடியாத பல சிறப்புக்களை நபித்தோழர்களான ஸஹாபாக்கள் பெற்றுள்ளனர். நபி(ஸல்) அவர்களது நட்பு எனும் சிறப்பைப் பெற்றிருந்தனர். இதனை இனி யாரும் பெறமுடியாது. நபி(ஸல்) அவர்கள் மூலமாகவே நேரடியாக மார்க்கத்தை அறியும் அரிய வாய்ப்பைப் பெற்றனர். இனி இதை யாரும் பெற முடியாது.

Read More »

குத்பாவை சுருக்குவோம், சுன்னாவை நிலைநாட்டுவோம்

– அஷ்ஷெய்க் அபூ ஹுனைப் குத்பா என்றால் என்ன? “குத்பா” என்ற அறபு வாசகமானது, உபதேசம் செய்யும் ஒருவரின் உபதேசத்திற்கு வழங்கப்படும் பெயராகும். இதனடிப்படையில் உபதேசம் செய்யும் ஒருவர் அறபு மொழியில் “கதீப்” என்று அழைக்கப்படுவார். உண்மையில் வரவேற்கத்தக்க ஓர் உபதேசமானது, சுருக்கமான வசனங்களையும், மனதைக் கவரும் சொற்களையும், கேட்போருக்கு இலகுவாகப் புரிந்து கொள்ளக்கூடிய விளக்கத்தையும் கொண்டிருக்கும்.

Read More »

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-29)

– M.T.M.ஹிஷாம் மதனீ وَقَوْلُهُ : ﴿وَهُوَ الْحَكِيمُ الْخَبِير﴾ وَقَوْلُهُ : ﴿وَهُوَ الْعَلِيمُ الْحَكِيمُ ﴾، وَقَوْلُهُ سُبْحَانَهُ: ﴿وَتَوَكَّلْ عَلَى الْحَيِّ الَّذِي لا يَمُوتُ﴾ விளக்கம்: அல்லாஹ்வின் நிலைத்திருக்கும் தன்மை, அவனது ஞானம் மற்றும் நல்லறிவு என்பவற்றிக்கான எடுத்துக்காட்டுகள். அல்லாஹ் கூறுகின்றான்: “மரணிக்காத, (என்றும்) உயிருடன் இருப்பவன் மீது முழுமையாக நம்பிக்கை வைப்பீராக!’ (அல்புர்கான்: 58) இவ்வசனத்தில் இருந்து அல்லாஹுத்தஆலா எப்போதும் ஜீவிக்கக்கூடியவனாக இருக்கின்றான் …

Read More »