Featured Posts
Home » Tag Archives: நல்லடியார் (page 14)

Tag Archives: நல்லடியார்

அமானுடக் கேள்விகளும், அரைகுறை ஞானிகளும் – 5

இஸ்லாத்தின் மீது கொண்ட மிகையான அச்சத்தினால் அதன் அடிப்படையான இறைவேதத்தின் வெளிப்பாட்டை ஆராய்கிறோம் என்ற போர்வையில் ஆராய்வோரும் குர்ஆனில் நல்ல கருத்துக்கள் இருக்கின்றன என்று ஒப்புக் கொள்ளும் அதேநேரம், அதன் வெளிப்பாட்டின் மீது ஐயம் கிளப்புபவர்கள் / ஐயம் கொண்டவர்களின் சந்தேகங்களை தெளிவு படுத்துவதும் அவசியம். முஹம்மது நபியவர்கள் இறை வேதம் அருளப்படும் முன்னர் பெற்றிருந்த நற்பெயராலும், நாணயத்தாலும் குர்ஆன் அருளப்பட்ட காலங்களில் இருந்த மக்களுக்கு அதன் வெளிப்பாட்டில் சந்தேகம் …

Read More »

பெண்ணுரிமையின் பரிணாம வளர்ச்சி

ஒவ்வொரு வருடமும் மார்ச் 8 ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் கொண்டாட்டங்கள், சில இடங்களில் ஆர்ப்பாட்டங்கள், உரிமை மீட்புப் போராட்டங்கள் என்று பலவித முகங்களில் அவைகள் நடந்தேறின. ஊடகங்கள் ஒவ்வொன்றும் அவற்றைப் பார்த்த விதமும் பலவாறாக இருந்தது. சானியா மிர்ஸா டென்னிஸில் உலகத் தரத்திற்கு இணையாக வந்திருப்பது மகளிர் முன்னேற்றமென்று ஒரு பத்திரிக்கை மேற்கோள் காட்டியது. மகளிர் மேம்பாட்டுக்காக உழைத்து ஐ.நா.விருது பெற்ற சேலத்தைச் …

Read More »

அமானுடக் கேள்விகளும், அரைகுறை ஞானிகளும் – 4

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்றும் பின்னர் பலதாரமணம் தான் இஸ்லாம் பரவக் காரணம் என்றனர். உலகலாவிய தீவிரவாதத்திற்கும், வன்முறைக்கும் குர்ஆன் வெளிப்பட்ட விதமும் அவ்வாறு வெளியான குர்ஆனும்தான் காரணம் என்பது திரு.நேசகுமாரின் அரிய கண்டு பிடிப்பாகும். சிலுவை யுத்தங்களாலும், குண்டுகளாலும் இன்னும் இன்றைய ஈராக்,ஆப்கன் யுத்தங்களாலும் முஸ்லிம்களை கொன்றழித்து விட்டு இஸ்லாம் வாளால் பரவியது என்ற அமெரிக்காவில் இஸ்லாம் வேகமாக வளரும் மதம் என்று நியூயார்க் டைம்ஸ்சும், முன்னாள் ஜனாதிபதியின் …

Read More »

அரபி மொழியும் நீச மொழிகளும்!!!

இஸ்லாம் அரேபியாவிலிருந்துதான் உலகின் பல பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. அவ்வாறு எடுத்துச் செல்லப்பட்ட இஸ்லாம் உலகிற்கு பல நன்மைகளை வழங்கியுள்ளது. கணிதவியலின் அல்ஜீப்ரா முதல் ஆல்கஹால் வரை முஸ்லிம்களால் உலகிற்கு அறிமுகப் படுத்தப்பட்டன. இஸ்லாம் அரேபியாவில் தோன்றிய போது, அன்றைய பாகன் அரபிகள், மிகுந்த மொழிவெறி பிடித்தவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அரபி (பேசத்தெரிந்தவர்) மற்றும் அஜமி (பேசத் தெரியாதவர்). அதாவது அரபி பேசத்தெரியாதவர் ஊமையாம்! இந்த மனநிலையையும் மொழி …

Read More »

அர்த்தமுள்ள இஸ்லாமிய வழிபாடுகள்

இஸ்லாம் மார்க்கம் மற்ற மதங்களைப் போல், ஒப்புக்கு இறை வழிபாட்டையும் நல்லவை-கெட்டவைகளையும் சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், மனித வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் தலையிட்டு உடலையும் உள்ளத்தையும் பதப்படுத்தி ஈருலகிலும் வாழ்க்கையும் வெற்றியாக்கிட வழி சொல்லுகிறது. கடமையான தொழுகைகள்: முஸ்லிம்களின் தொழுகை என்னும் இறைவழிபாடுகள் உளு என்னும் உடல் சுத்தியிலிருந்து தொடங்குகிறது. தொழுகையில் தக்பீர் (உச்சரிப்பு), கியாம் (நிலை) ருகூஃ (குனிதல்), ஸஜ்தா (தலைவணங்குதல்), ஜல்சா (இருப்பு), தஸ்லீம் (தொழுகையை முடித்தல்). …

Read More »

அமானுடக் கேள்விகளும், அரைகுறை ஞானிகளும் – 3

தமிழோவியத்தில் கடந்த இருவாரங்களாக வஹீ (வேத வெளிப்பாடு) பற்றிய தவறான புரிந்து கொள்ளுதல்களின் பெயரால் முஸ்லிம்கள் மீதான சிந்தனைத் தாக்குதல்களையும் அத்தாக்குதல்களின் பின்னனியையும் அலசினோம். இந்த வாரம் வெளியான “அடிப்படையும் அடிப்படைவாதமும்” என்ற தொடரை தமிழ்மணம் வாசகர்களுக்கு மறுபதிவு செய்கிறேன். இத்தொடருக்கான பின்னூட்டங்களை இங்கு காணலாம். அ) அடிப்படையும் அடிப்படைவாதமும் அடிப்படைவாதம் (Fundamentalism – The interpretation of every word in the Bible as literal truth …

Read More »

அமானுடக் கேள்விகளும், அரைகுறை ஞானிகளும் – 2

அமானுடக் கேள்விகளும் அரைகுறை ஞானிகளும் தொடரின் முதல் பகுதி பற்றியும் பின்னூட்டங்கள் பற்றியும் சில கருத்துக்களை குறிப்பிட விரும்புகிறேன். முதல் பகுதி தமிழோவியத்தில் வெளியானதும், தனி மனித விமர்சனத்தை தவிர்க்க வேண்டுகோள் வைத்த திரு.நேசகுமார் படிப்படியாக தன் நிதானம் இழந்து நாகூர் ரூமியின் மேலுள்ள வெருப்பை இஸ்லாத்தின் மீதான வெருப்பாக பின்னூட்டங்கள் மூலமும் தனிப்பதிவாகவும் கொட்டினார். தானும் ஆரோக்கியமும் இஸ்லாத்தின்பால் கொண்டுள்ள துவேசத்தை பாகிஸ்தானில் இந்துக்கள் கொடுமைப்படுத்தப் பட்டதுடனும், குஜராத்தில் …

Read More »

அமானுடக் கேள்விகளும் அரைகுறை ஞானிகளும்

மனித சமுதாயத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களின் மீது சர்சைக்கிடமின்றி இன்று ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் ஒருவரின் மிகச் சிறந்த வாழ்க்கையை அறிந்திட நான் ஆவல் கொண்டேன். (அவ்விதம் அதனை நான் படித்தறிய முற்பட்ட போது) இஸ்லாத்திற்கு அக்காலத்திய வாழ்க்கையமைப்பில் உயர்ந்த ஓர் இடத்தைப் பெற்றுத் தந்தது, வாள் பலமல்ல என்று முன் எப்போதையும் விட அதிகமாக நான் உணர்ந்தேன். நபிகள் நாயகத்தின் மாறாத எளிமை, தம்மைப் பெரிதாகக் கருதாமல் சாதாரணமானவராக …

Read More »

பந்தாடப்படும் பெண்மை

சானியா மிர்ஜா – ஊடகங்களின் இன்றைய தலைப்புச் செய்தி. இதுவரை கிரிக்கெட் மோகம் கொண்டிருந்த இந்திய விளையாட்டு ரசிகர்களை டென்னிஸ் பக்கம் திரும்ப வைத்த இளம் இந்திய மங்கை. ஆந்திராவைச் சார்ந்த முஸ்லிம் பெண். வயது 19. பெற்றோர் இம்ரான் மிர்ஜா – நசீமா. இதுவரை சினிமா நடிகைகளின் ஆடைகளும், அணிகலன்களும்தான் இந்திய மங்கைகளின் மாடல். ஆனால் இன்று மூக்குத்தி, கண்ணாடி என அணிகலன்களிலும் சானியாவின் தாக்கம். லியண்டர் பயசும், …

Read More »

கல்வி – ஒரு இஸ்லாமியப் பார்வை

2001 வருடம் முதல் செப்டம்பர் மாதம் என்றாலே ‘தீவிரவாதம்’ பற்றியும் , உலகில் தீவிரவாதம் எங்கு நடந்தாலும் அதனோடு இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தொடர்பு படுத்தி பேசுவதில் சிலருக்கு கொள்ளைப் பிரியம். ஒரு மாற்றத்திற்கு செப்டம்பர்-5 அன்று அணுசரிக்கப்படும் ஆசிரியர் தினம் பற்றியும், கல்விக்கும் ஆசிரியர்களுக்கும் அளிக்க வேண்டிய மரியாதையை இஸ்லாம் எப்படி வலியுறுத்துகிறது என்றும் பார்ப்போம். வளர்ந்து ஆளாகியதும், உயிருக்கு உயிராய் உச்சி மோர்ந்து வளர்த்த பெற்றோர்களையே நினைக்க நம்மில் …

Read More »