Featured Posts
Home » பொதுவானவை (page 19)

பொதுவானவை

கல்லாதது உலகளவு

ஜுப்பாவும் தொப்பியும் அணிந்து தனது தந்தை, சகோதரன் அல்லது, உறவுகளுடன் முதன்முதலாக பள்ளிவாசலுக்குச் சென்று ஜமாஅத்துடன் தொழுத இளமைக்கால அனுபவம் பெரும்பாலான ஆண்களுக்கு நிச்சயமாக இருக்கும். அந்தச் சின்ன வயது நிகழ்வு, இஸ்லாமியன் என்ற அடையாளத்தினைப் பெற்றுத் தந்தவற்றுள் ஒன்றாகவும் இருக்கும். ஆனால், அதே தொழுகையைக் கடமை என்றறிந்து, அது இறைவனுடனான உரையாடல் என்றுணர்ந்து, தாமாக விரும்பி நிறைவேற்றும்போது, அதன் பெறுமதி அளவற்றது. தொழுகையானது, மார்க்கத்தில் விதியாக்கப்பட்ட ஒன்றாக இருப்பதனால், …

Read More »

[Arabic Grammar Class-043] அரபி இலக்கணப் பாடம் – نحو وصرف

அரபி இலக்கணப் பாடம் – தொடர் வகுப்பு [Arabic Grammar Class-043] வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 25.01.2019 (வெள்ளி) இடம்: அழைப்பு மையம், ஸினாயிய்யா, ஜித்தா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? Subscribe our …

Read More »

இமாம் புஹாரிக்கும் ஸஹீஹுல் புஹாரிக்கும் உலக மக்களிடையே ஏன் இந்த அங்கீகாரம்?

இமாம் புஹாரிக்கும் ஸஹீஹுல் புஹாரிக்கும் உலக மக்களிடையே ஏன் இந்த அங்கீகாரம் ? இமாம் புஹாரியின் வாழ்க்கை முழுவதும் ஹதீஸ்களை தேடுவதிலும் அவற்றை மனனமிடுவதிலும் எழுதுவதிலும் பாதுகாப்பதிலுமே கழிந்தது, நபிகளாரின் பொன் மொழிகள் மீதுள்ள அளவு கடந்த தூய அன்பின் வெளிப்பாடே அவர் தொகுத்த “அல் ஜாமிஉல் முஸ்னதுஸ் ஸஹீஹுல் முஹ்தஸரு மின் உமூரி ரஸூலில்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வஸுனனிஹீ வஅய்யாமிஹி” (ஸஹீஹுல் புஹாரியின் முழுப் பெயர்) என்ற …

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் சினிமா பார்ப்பது கூடுமா?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். இஸ்லாத்தின் பார்வையில் சினிமா பார்ப்பது கூடுமா? எம்மையெல்லாம் படைத்த இறைவன் எம்முடைய உடல் உறுப்புகளை தவறான செயல்களை செய்வதை விட்டும் பாதுகாக்குமாறு ஏவியிருக்கிறான். அவ்வாறு ஒவ்வொரு மனிதர்களும் தவறான காரியங்களை செய்வதை விட்டும் உடல் உறுப்புகளை பாதுகாப்பதானது அல்லாஹ் தந்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதாகப் பார்க்கப்படுகின்றது. இப்படிப்பட்ட இந்த அருட்கொடைகளை பாவ காரியங்களின் பக்கம் திருப்புபவர்களை அல்லாஹ் கடுமையான வேதனையைக் கொண்டு எச்சரிக்கை செய்திருக்கிறான். அல்லாஹ் …

Read More »

நான்கு மத்ஹபுடைய இமாம்கள்…!!!

நான்கு மத்ஹபுடைய இமாம்கள் என்று சொல்லப்படக்கூடிய அந்த நான்கு இமாம்களும் மார்க்க நிலைப்பாட்டில் சரியானவர்களாக இருந்தார்களா? நான்கு மத்ஹபுகள் என்பதன் மூலம் நாடப்படுவது:- ▪ஹனபிய்யா:- இவர்கள் இமாம் அபூ ஹனிபா நுஃமான் இப்னு தாபித் றஹிமஹுல்லாஹு அவர்களைப் பின்பற்றக்கூடியவர்கள். இந்த மத்ஹப் ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டு காலப் பகுதியில் மக்களிடத்தில் அறியப்பட்டதாகவும் பிரபலமானதாகவும் மாறியது. ▪மாலிகிய்யா:- இவர்கள் இமாம் மாலிக் இப்னு அனஸ் றஹிமஹுல்லாஹு அவர்களைப் பின்பற்றுபவர்களாகும். இந்த மத்ஹபும் …

Read More »

முதல் கட்டளை வாசிப்பீராக! | இறைமொழியும்… தூதர் வழியும்… – 01

முதல் கட்டளை: வாசிப்பீராக! (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. “அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். ஓதுவீராக: உம் இறைவன் கண்ணியமானவன். அவனே எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான். (திருக்குர்ஆன் 96:1&5) இறுதித் தூதர் முஹம்மத் நபிக்கு முதன்முதலில் அருளப்பட்ட வேத வசனங்கள் இவைதான். “வாசிப்பீராக” என்ற கட்டளையுடன் வந்த வாழ்க்கை வசந்தமே இஸ்லாமாகும். முஹம்மத் நபி வாழ்ந்த காலம் …

Read More »

அல்தாஃபியின் எலிக்கறி ஃபத்துவாவும் – அதன் வாபஸ் பின்னணியும்

பிஜேயிடமோ, அவரிடம் பாடம்படித்த அல்தாஃபி மற்றும் ததஜவின் மைக் பிரியர்களிடமோ, கேட்கப்படும் எந்தக் கேள்விகளுக்கும் இவர்களில் யாரும் ஒருநாளாவது தெரியாது என்றோ, அல்லது (ஏதாவது) பதிலை சொல்லிவிட்டு அல்லாஹ் அஃலம் (அல்லாஹ்வே மிக அறிந்தவன்) என்றோ, அல்லது எனக்குத் தெரியாது என்றோ, பார்த்து சொல்லுகின்றேன், கேட்டு சொல்லுகின்றேன் என்றோ இவர்கள் சொன்னதில்லை. காரணம் கற்றுக்கொடுத்த ஆசானிடம் இந்த பண்பு இருந்ததில்லை. நமக்கு முன்சென்றுபோன இமாம்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்கள் சொன்ன பதிளைப்பார்ப்போம்: ஒருமுறை இமாம் மாலிக் பின் அனஸ் …

Read More »

நேர்வழி இன்னதென்று தெளிவான பின்னும்…? – 1

நேர்வழி எது, சரியான பாதை எது என்பதை தெளிவாகத் தெரிந்தும் அதை புறக்கணித்து வேறுவழியில், தவறான வழியில் செல்பவனை முட்டாள் அல்லது மடையன் என்று நாம் சொல்வோம். இந்த வகையினரை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதல் வகையினர் வேண்டுமென்றே மனமுரண்டாக தவறான வழியை, சரியான பாதை இதுதான் எனத் தேர்ந்தெடுத்து பயணிப்போர். இரண்டாம் வகையினர் முதல் வகையினரின் அழைப்பை ஏற்று அவர்களை நம்பி அவர்களின் பின்னால் பயணிப்போர். சரியான பாதை …

Read More »

மனமே மனமே பாவம் செய்வதேன்!

இப்பாடல் முகநூலில் (at Facebook) https://www.facebook.com/muftitech/videos/2178440622219852/ மனமே மனமே பாவம் செய்வதேன்! by கவிஞர் மலிக்கா ஃபாரூக் மனமே மனமே பாவம் செய்வதேன் மரணத்தை மறந்தே மமதைகொள்வதேன் மரணசிந்தனை நினைவில் வரலையா! ஆ ஆ ஆ ஆ இல்லை “மனிதா மரணமென்பதே உனக்கு இல்லையா! ஆ ஆ பூமியில் இறைவன் படைத்த அனைத்துமே புனிதமனிதனே உனக்காகவே! அட உனக்காகவே இங்கு சிறிதுகாலம் நீ இளைப்பாறவே!-இதில் பொழுதுபோக்குகள் நிறைந்து கிடக்குது புண்ணியங்களும் …

Read More »

[Arabic Grammar Class-042] அரபி இலக்கணப் பாடம் – نحو وصرف

அரபி இலக்கணப் பாடம் – தொடர் வகுப்பு [Arabic Grammar Class-042] வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 11.01.2019 (வெள்ளி) இடம்: அழைப்பு மையம், ஸினாயிய்யா, ஜித்தா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? Subscribe our …

Read More »