Featured Posts
Home » பொதுவானவை (page 48)

பொதுவானவை

தேவை! மூன்றாவது ஓர் அரசியல் தளம்

ஆசிரியர் பக்கம் – ஜூன் வெளியீடு – உண்மை உதயம் மாதஇதழ், தேவை! மூன்றாவது ஓர் அரசியல் தளம் புனித ரமழானை நாம் நெருங்கிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் பூதம் வெளிப்பட்டாற் போல் மீண்டும் ஞானசார தேரர் இனவாத வெறியாட்டத்தை ஆரம்பித்துள்ளார். ஹோமாகம நீதிமன்றத்திற்குள் நீதிமன்றத்தை அவமதிக்கும் விதத்தில் நடந்து கொண்டமைக்காக ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இது குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 24 ஆம் திகதி …

Read More »

பாவங்களை சுட்டிக் காட்டுங்கள்!

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் அ இ உலமா சபை கவனத்திற்கு ! சமீப காலமாக இலங்கையில் பல இடங்களில் மாற்று மதத்தவர்களை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக நாம் செய்யக் கூடிய அமல்களோடு அவர்களின் மதகுருமார்களையும், முக்கியஸ்தர்களையும் அழைத்து அந்நிகழ்சியில் பங்கு பெற வைத்து அழகு பார்க்கிறார்கள். பொதுவாக சகல மனிதர்களோடும் சகஜமாக இரண்டரக்கலந்து வாழ வேண்டும் என்பதை இஸ்லாம் நமக்கு பல வழிகளில் எடுத்துக் காட்டுகிறது. குறிப்பாக அந்நியர்களோடு …

Read More »

இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் 1438 ரமழான் இரவு நிகழ்ச்சி இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 15-06-2017 (புதன்கிழமை) தலைப்பு: இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு வழங்குபவர்: மவ்லவி. SHM இஸ்மாயில் ஸலபி ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit EP ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக்

Read More »

ஈஸா நபியின் அற்புதப் பிறப்பு குளோனிங் ஆகுமா? [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 07]

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்) ஈஸா நபியின் அற்புதப் பிறப்பு குளோனிங் ஆகுமா? (02) மர்யம்(ர) அவர்களின் கற்பில் ஜிப்ரீல்(ர) அவர்கள் ரூஹை ஊதினார்கள் எனக் குர்ஆன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கும் போது இறைவனின் ஆற்றலால் உருவாக்கப்பட்ட மரபணுவை அந்த வானவர் மர்யம்(ர) அவர்களிடம் ஊதியிருக்கலாம் என PJ கூறுவது அவரது குர்ஆனுக்கு முரண்பட்ட குருட்டு யூகமாகும் என்பதைச் சென்ற இதழில் பார்த்தோம். ஈஸா நபி …

Read More »

கழிவுகளால் நேரும் அழிவுகள்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்) ஆசிரியர் பக்கம் உலகு எதிர் கொள்ளும் பெரும் பிரச்சினைகளில் கழிவுகளும் ஒன்றாகும். முன்பெல்லாம் கழிவுகள் பெரும்பாலும் உக்கி மண்ணோடு மண்ணாகிவிடும் பொருட்களாகவே இருந்தன. இப்போது எல்லாம் பிளாஸ்டிக் மயமாகிவிட்டது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதனும் சில பொலித்தீன் பைகள், பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் கப்கள், பக்கட் வகைகள்… போன்ற எண்ணற்ற கழிவுகளை வெளிவிடுகின்றான். இவை ஆண்டாண்டு காலம் சென்றாலும் உக்கி …

Read More »

பீ ஜேயின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு விமர்சன ஆய்வு

அல்ஹம்துலில்லாஹ் இன்று ஞாயிற்றுக்கிழமை 21-05-2016 ம் திகதி ஸஊதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் அமைந்திருக்கும் மன்னர் ஸஊத் பல்கழைக்கழகத்தின் கல்விக் கல்லூரியில் இஸ்லாமிய கற்கைகளுக்கான பிரிவில் தப்ஸீர் துறையில் முதுமானிக் கற்கைநெறிக்கான ஆய்வைச் சமர்ப்பிக்கப்பட்ட தருணத்தில் ஆய்வைக் கலந்துறையாடிய தப்ஸீர் துறையில் உலகப்புகழ்பெற்ற அறிஞரும் அத்துறையில் பல ஆக்கபூர்வமான திட்டங்களை உலகுக்குச் சமர்ப்பித்தவருமான அஷ்ஷைக் அப்துர்ரஹ்மான் சிஹ்ரி அவர்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுக்கொண்டிருக்கும் அல்முக்தஸர் பித்தப்ஸீர் என்ற நூலை தமிழில் …

Read More »

இஸ்லாமிய அடிப்படைகளை கற்காமல் ஆய்வு செய்ததே, மவ்லவி பீ.ஜே.(PJ)-யின் வழிகேட்டிற்கான காரணம்

இஸ்லாமிய அடிப்படைகளை கற்காமல் ஆய்வு செய்ததே மவ்லவி பீஜெ-யின் வழிகேட்டிற்கான காரணம் மவ்லவி. அப்துல்லாஹ் (மன்னர் சவூத் பல்கலைகழக மாணவர்) கடந்த 21-05-2017 ஞாயிறு அன்று சவூதி அரேபியா தலைநகர் ரியாத் மாநகரிலுள்ள மன்னர் சவூத் பல்கலைகழக மாணவர் (மவ்லவி. முஹம்மத் உவைஸ் அப்துல்லாஹ்) அவர்கள் தனது பட்ட மேற்படிப்பிற்கான ஆய்வறிக்கையை (ترجمة معاني القرآن الكريم وتفسيره باللغة التاملية للشيخ زين العابدين دراسة نقدية) என்ற …

Read More »

ரமழானை நீங்கள் எப்படி வரவேற்கப் போகின்றீர்கள்?

ஒவ்வொரு வருடமும் ரமளான் நம்மை கடந்து சென்று கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் நாம் நம்மை கடந்து சென்று ரமளானை எவ்வாறு பயன்படுத்தினோம், எதிர்வரும் ரமளானை நாம் எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி ஒவ்வொருவரும் சற்று சுயபரிசோதனை செய்து கொள்வது அவசியம். காரணம் ஆயிரம் மாதங்களைவிட சிறந்த இரவுள்ள இந்த நாளை தவறவிடுவது சரிதானா? இந்த ரமளானை எவ்வாறு திட்டமிட்டு நன்மைகளை அடைந்துகொள்வது பற்றி ஆசிரியர் முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி தொகுத்து …

Read More »

முன்னோர்கள் வாழ்வில் இறைவணக்கம்

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் இறுதி மூச்சுவரை படைத்தவனை மாத்திரமே வணங்குவோம் (என்ற தொனிப்பொருளில் இஸ்லாமிய மாநாடு) இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 19-05-2017 (வெள்ளிக்கிழமை) தலைப்பு: முன்னோர்கள் வாழ்வில் இறைவணக்கம் வழங்குபவர்: மவ்லவி. மஸ்வூத் ஸலபி அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

வணக்க வழிபாடுகளில் ஏற்படுகின்ற அலட்சியங்கள்

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் இறுதி மூச்சுவரை படைத்தவனை மாத்திரமே வணங்குவோம் (என்ற தொனிப்பொருளில் இஸ்லாமிய மாநாடு) இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 19-05-2017 (வெள்ளிக்கிழமை) தலைப்பு: வணக்க வழிபாடுகளில் ஏற்படுகின்ற அலட்சியங்கள் வழங்குபவர்: மவ்லவி. அன்சார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி அழைப்பாளர், தம்மாம் ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »