Featured Posts
Home » பொதுவானவை (page 59)

பொதுவானவை

நபித்தோழர்களை குறைகாணும் வழிகேடர்கள்

வழிகெட்ட எல்லாப் பிரிவுகளும் நபித் தோழர் களைக் குறை காண்பதை வழிமுறையாகக் கொண்டிருந்தனர். ஷீஆக்களைப் பொருத்தவரை அவர்கள் நபித்தோழர்களில் அதிகமானவர் களைக் காபிர்கள், முர்தத்துகள் என்றே கூறி வந்தனர். இது குறித்து இமாம் ஷாஃபி(ரஹ்) அவர்கள் பின்வருமறு கூறியதாக இமாம் இப்னுல் ஜவ்ஸி(ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். ‘ஷீஆக்கள் யஹூதி, நஸாராக்களை விட மோசமானவர்கள். உங்கள் மார்க்கத்தில் மிகச் சிறந்தவர்கள் யார்? என்று யூதர்களிடம் கேட்கப்பட்டால் மூஸாவின் தோழர்கள் எனப் பதில் …

Read More »

முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம் – 03 (முஃதஸிலாக்களின் அடிப்படைக் கொள்கைகள்)

(03) முஃதஸிலாக்களின் அடிப்படைக் கொள்கைகள் முஃதஸிலாக்கள் ஐந்து உஸூல்கள் மீது தமது கொள்கைகளைக் கட்டியெழுப்பினர். இஸ்லாத்தின் பெயரில் தோன்றிய எல்லா வழிகெட்ட அமைப்புக்களும் நல்ல லேபில் ஒட்டித்தான் தமது கள்ளச் சரக்கை சந்தைப் படுத்தினர். முஃதஸிலாக்களும் நல்ல பெயரில் தான் தமது வழிகெட்ட கொள்கைகளைப் பிரச்சாரம் செய்தனர். அவர்களது ஐந்து அடிப்படைகள் இவையே! 1. தவ்ஹீத் – ஏகத்துவம். 2. அல் அத்ல் – நீதி 3. அல் வஃது …

Read More »

அகீதாவைப் பாதுகாக்க கொள்கை உறுதி வேண்டும்

இஸ்லாம் உறுதியான கொள்கைக் கோட்பாடுகளின் மீது கட்டியெழுப்பப்பட்ட மார்க்கமாகும். இஸ்லாமிய அகீதா கோட்பாடு என்பது ஈமானுடன் சம்பந்தப்பட்டதாகும். இந்த அகீதாவைச் சிதைத்து சின்னாபின்னமாக்குவதையே இஸ்லாத்தின் எதிரிகள் குறியாகக் கொண்டிருந்தனர். இதே போன்று இஸ்லாமிய அகீதா சிதைக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் நபித்தோழர்களும் இஸ்லாமிய உலகு ஈன்றெடுத்த அறிஞர் பெருமக்களும் உயிராயிருந்தனர். நபி(ச) அவர்களின் மரணத்தின் பின்னர் சில பொய்யர்கள் தம்மையும் நபி என வாதிட்டனர். அவர்களுக்குப் பின்னாலும் மக்கள் கூட்டம் மந்தைக் …

Read More »

என் தோழர்களை ஏசாதீர்கள்!

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக்குரல் ஆசிரியர்- நபி (ஸல்) அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட நபித் தோழர்கள் மிகவும் கண்ணியமானவர்கள். இந்த உலகிலே மிக சிறந்த மக்கள். அவர்களை குறைகாணவோ, அல்லது ஏசவோ இந்த உலகத்தில் எவருக்கும் அதிகாரமில்லை என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அந்த ஸஹாபாக்கள் அல்லாஹ்வாலும், நபியவர்களாலும் அங்கீகரிக்கப்பட்டவர்கள். அல்லாஹ்வை அந்த ஸஹாபாக்களும் பொருந்திக் கொண்டார்கள், அல்லாஹ்வும் அவர்களை பொருந்திக் கொண்டதாக குர்ஆன் மூலம் அல்லாஹ் நமக்கு …

Read More »

இஸ்லாமிய உயிரோட்டமுள்ள கல்வியின் அவசியம்

இன்றைய இஸ்லாமிய சமூகம் பல விதமான மாற்றங்களையும் அதனடிப்படைலான எழுச்சிகளை வேண்டி நிற்கிறது. இதில் இஸ்லாமிய வரையரையைத் தாண்டிய எந்த வளர்ச்சியும் இஸ்லாமிய சமுதாயத்திற்கெதிராகவே வந்து நிற்கும். அது உண்மையான வளர்ச்சியுமல்ல. அது ‌ போல் பல கோணங்களில் சிதைக்கப்பட்டுள்ள இந்த சமுதாயத்திற்கு கரிசனை கொண்ட சீர்திருத்தவாதிகளின் சேவையே மிக அவசியம். சிகிச்சையை அவசரமாக செய்ய நினைப்பவர்களை விட அக்கரையாய் செய்பவர்களே மிகவும் தேவை. இஸ்லாமிய வரையறை, சீர்திருத்தத்தில் கரிசனை …

Read More »

மாற்றுக் கருத்துடையவர்களுடன் நடந்துக்கொள்ளும் முறை

இஸ்லாமிய பயிலரங்கள் நாள்: 26-02-2016. வெள்ளிக்கிழமை காலை 09.00 – பகல் 12.00 வரை. இடம்: அல் உவைஸ் அரங்கம், அல்பராஹா மருத்துவமனை வளாகம், தேரா, துபை அமீரகம் உரை: கலாநிதி. அஷ்ஷைக் முபாரக் மஸ்வூத் மதனீ (அழைப்பாளர், இலங்கை) நிகழ்ச்சி ஏற்பாடு: அல்மனார் சென்டர் – தமிழ் பிரிவு Part 1: Part 2:

Read More »

ஸலஃபிய்யா கோட்பாடு வழிகேடா? பாகம்-2 (விமர்சனத்திற்கான பதில்)

நபித்தோழார்களின் கூற்று மார்க்கத்தின் மூன்றாவது ஆதாரமாகுமா? நபித்தோழர்களை விமர்ச்சனம் செய்பவர்கள் தாடி-யை குறைப்பதற்கு இப்னு உமர் (ரழி), ஸஜ்தா வசனம் ஓதும் போது ஜும்ஆ மேடையிலிருந்து இறங்கி ஸஜ்தா செய்த உமர் (ரழி) மற்றும் ஜமாத் தொழுகையில் ஆமீன் சப்தமிட்டு சொல்லும் நபிதோழர்களின் செயல்களை ஆதாரமாக கொள்வது எதை உணர்த்துகிறது? எல்லா நல்ல பெயர்களையும் சில வழிகெட்ட இயக்கங்கள் பயன்படுத்துவை போன்றே சில வழிகெட்ட இயக்கங்கள் இந்த ஸலஃபிய்யாப் பெயரை …

Read More »

வழிகேட்டை அடையாளம் காணுங்கள்

– இம்தியாஸ் யூசுப் ஸலபி – அன்புக்குரியவர்களே! அல்லாஹ் தன்னுடைய மார்க்கத்தை நிலை நாடிட இறைத்தூதரையும் அவருக்கென்று ஒரு சமூகத்தையும்; தேர்ந்தெடுத்தான். அல்லாஹ் தேர்ந்தெடுத்த தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களைப் பொறுத்தவரையில் அப்பழுக்கற்றவர், நடத்தையில் தூய்மையானவர், மக்கள் அவர் நடத்தைக் குறித்து நற்சான்று வழங்கினார்கள். தேர்ந்ததெடுக்கப்பட்ட சமூகத்தினரைப் பொறுத்தவரையில், நடத்தையில் செயற்பாட்டில் வழி தவறில் இருந்தவர்கள். நரகத்தின் படுகுழியின் பக்கம் பயணித்தவர்கள். அல்லாஹ் அவர்களை தனது அருளின் காரணமாக நரகத்திலிந்து காப்பாற்றி …

Read More »

தவ்ஹீத் பெயரால் இஸ்லாமிய அகீதா-விற்கு அச்சுறுத்தல்

தவ்ஹீத் வாதிகளுக்கு சோதனைகளில் மிக பெரிய சோதனையாக தவ்ஹீத் வாதிகள் என்ற பெயரில் இஸ்லாமிய அடிப்படைகளை தகர்தெரியும் செயல் செய்யக்கூடியவர்கள் மூலம்தான். இஸ்லாமிய அடிப்படை (ஈமான்) நம்பிக்கையான அல்லாஹ்வை நம்புவது, அவனது மலக்குமார்களை நம்புவது, அவன் இறக்கிய வேதங்களை நம்புவது, அவனது தூதர்களை நம்புவது, மறுமை நாளை நம்புவது மற்றும் கலா வல் கத்ர் இந்த ஆறு விஷயங்கள்தான். இந்த ஆறு விஷயங்களில் 5 விடயங்களில் சந்தேகத்தை ஏற்படுத்த கூடியவர்கள் …

Read More »