Featured Posts
Home » வரலாறு » நபித்தோழர்கள் (page 5)

நபித்தோழர்கள்

நபி (ஸல்) கட்டளையும் நபித்தோழர்களின் கட்டுப்படுதலும் (ebook)

நபி (ஸல்) கட்டளையும் நபித்தோழர்களின் கட்டுப்படுதலும் ஹாஜா முஹ்யித்தீன் ஃபிர்தவ்ஸி பேராசிரியர், ஜாமிஆ ஃபிர்தவ்ஸியா அரபிக்கல்லூரி அகிலத்தின் அருட்கொடை முஹம்மது (ஸல்) அவர்கள் மக்காவில் பிறந்து, தன்னுடைய அக, புற வாழ்க்கையில் பண்பட்டவராக,ஒழுக்கசீலராக விளங்கி, மற்றவர்களால் நம்பிக்கைகுரியவர், வாய்மையாளர் எனப் புகழப்பட்டு, தன் சமுதாயம் தறிகெட்டு படைத்தவனை விட்டுவிட்டு கண்டதையும் வணங்கி, சீரழிவில் இருப்பதைக் கண்டு மனம் வெதும்பி, சமுதாய சீர்திருத்தத்திற்காக தனிமையில் பல நாட்களாக ஹிரா குகையில் இறை …

Read More »

முஸ்அப் இப்னு உமைர் (ரழி) – தியாக வரலாறு

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய நிலைய அரங்கம் (முதல்மாடி) நாள்: 14-01-2016 தலைப்பு: முஸ்அப் இப்னு உமைர் (ரழி) – தியாக வரலாறு வழங்குபவர்: அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு: அசன் மீராஷா (நெல்லை ஏர்வாடி) மற்றும் சயீத் படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Download mp3 audio

Read More »

நபித்தோழர்களும் சமூக ஒற்றுமையும்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – பிரிந்து சின்னாபின்னமாகிப் போயிருந்த சமூக அமைப்பில் இஸ்லாமிய அகீதா போதிக்கப்பட்ட பின்னர் அந்த சமூகம் சகோதரத்துவ சமூகமாக மாறியது. ‘நீங்கள் அனைவரும் (குர்ஆன் எனும்) அல்லாஹ்வின் கயிற்றைப் பலமாக பற்றிப் பிடியுங்கள். மேலும் பிரிந்து விடாதீர்கள். நீங்கள் பகைவர்களாக இருந்தபோது உங்களது உள்ளங்களுக்கிடையில் இணைப்பை ஏற்படுத்தி, அவனது அருளினால் நீங்கள் சகோதரர்களாக மாறியதையும், நீங்கள் நரகக் …

Read More »

ஸஹாபாக்களை குறைகாண முடியுமா? Part-03

-மவ்லவி யூனுஸ தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்- இதற்கு முன் இரண்டு இதழ்களில் பொதுவாக பிறரை குறைகாண முடியாது, இழிவாக பேச முடியாது அப்படி மீறி பேசுபவர்கள் அல்லாஹ்வுடைய தண்டனைக்குரியவர்கள் என்பதையும், மேலும் பிறரை குத்திக்காட்டி அவர்களின் குறைகளை எடுத்துக் காட்டலாம் என்பதற்காக அவர்களால் வைக்கப்படும் ஹதீஸை பிழையாக விளக்கம் கொடுத்து, தனது தவறை நியாயப்படுத்த முனைவதையும் சுட்டிக் காட்டியிருந்தோம். இந்த இதழில் பீஜேயால் எந்த அளவிற்கு ஸஹாபாக்கள் கொச்சைப் …

Read More »

நபித்தோழர்களின் விளக்கம்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் அல்குர்ஆனும் சுன்னாவுமே இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரமாகும். இஸ்லாத்தின் கொள்கை, கோட்பாடுகளையும் வணக்க வழிபாட்டு முறைகளையும் இஸ்லாம் போற்றும் பண்பாடுகளையும் குர்ஆன், சுன்னாவிலிருந்தே நாம் பெற வேண்டும். குர்ஆனும் சுன்னாவுமே இஸ்லாத்தின் மூலாதாரங்கள் என்பதில் பெரும்பாலும் எல்லா முஸ்லிம்களும் ஒன்றுபடுகின்றனர். கவாரிஜ்கள், முஃதஸிலாக்கள் போன்ற வழிகேடர்களும் இதே நிலைப்பாட்டில்தான் இருந்தனர். நவீன கால வழிகேடர்களும் இதே கருத்தைத்தான் வலியுறுத்தி …

Read More »

உமர் (ரலி) அவர்களின் மரணத்தின் போது அலி (ரலி) அவர்கள் ஆற்றிய இரங்கல் உரை

-இம்தியாஸ் யூசுப் ஸலபி- உமரே! உயரிய நற்செயல்களுடன் நான் அல்லாஹ்வை சந்திப்பதற்கு முன்மாதிரியாக நான் ஏற்கத்தக்கவர் எவரும் உங்களுக்குப் பின்னால் இல்லை. அலி (ரலி) அவர்களுக்கும் உமர்(ரலி) அவர்களுக்கும் இடையில் நெருங்கிய உறவும் அன்பும் பாசமும் தாராளமாக இருந்தது. உமர்(ரலி) அவர்கள் அலி(ரலி) அவர்களின் மருமகனாவார். உம்முகுல்சும் என்ற மகளை உமர்(ரலி) அவர்களுக்கு அலி(ரலி) அவர்கள் மணமுடித்து கொடுக்கும் அளவுக்கு அவர்களுக்கிடையே உறவு மேலோங்கிக் காணப்பட்டது. யூத சிந்தனையில் வளர்ச்சிப் …

Read More »

அபூபக்கர் (ரலி) அவர்களின் மரணத்தின் போது அலி (ரலி) அவர்கள் ஆற்றிய இரங்கல் உரை

-இம்தியாஸ் யூசுப் ஸலபி- நபி(ஸல்) அவர்களின் வபாத்திற்குப் பின் மதீனா சோகத்தால் நிரம்பிய நிகழ்வு அபூபக்கர்(ரலி) அவர்களின்மரணத்தின் போதே காட்சித்தந்தது. அல்லாஹ்வின் தூதரின் நேசத்திற்குரிய தோழரும் ஆறுயிர் நண்பருமான அபூபக்கர்(ரலி) அவர்களின் இழப்பை எண்ணி மதீனத்து மக்கள் அபூபக்கர்(ரலி) அவர்களின் ஜனாஸாவைச் சூழ கண்ணீரில் மூழ்கி இருந்தபோது அந்த இடத்திற்கு அலி(ரலி) அவர்கள் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஹூன் எனக் கூறி அழுதவராக விரைந்து வந்தார்கள். ஆபூபக்கர்(ரலி) அவர்களின் ஜனாஜாவை …

Read More »

அபூபக்கர்(ரலி) அவர்களைப் பற்றி அலி(ரலி) அவர்களின் உண்மை நிலை

-இம்தியாஸ் யூசுப் ஸலபி- இஸ்லாமிய உம்மத்தை கீறிகிழித்து குளிர்காய நினைக்கும் குள்ளநரி-களான ஷீஆக்கள் அலி(ரலி) அவர்களுக்கும் நேர்வழிப் சென்ற அபூபக்கர் (ரலி) உமர்(ரலி) ஆகியோருக்குமிடையில் குரோதமும் பகைமையும் இருந்ததாக கதைகட்டினார்கள். அபூபக்கர் (ரலி) மற்றும் உமர்(ரலி) ஆகியோரை விட அலி(ரலி) சிறந்தவர் வல்லவர் என்றும் புராணங்கள் பாடினார்கள். எங்களுக்கடையில் எவ்வித குரோதமும் பகைமையும் இருக்கவில்லை என்பதை மனம் திறந்து சொல்கிறார் அலி(ரலி) அவர்கள். தன்னை விட அபூபக்கர்(ரலி) உமர்(ரலி) உஸ்மான் …

Read More »

ஸஹாபாக்களை குறைகாண முடியுமா? Part-02

எழுதியவர்: மௌலவி யூனுஸ் தப்ரீஸ் (ஆசிரியா் சத்தியக் குரல் மாத இதழ், இலங்கை) சென்ற இதழில் ஒரு மனிதரை தரைக் குறைவாகவோ, குத்திக் காட்டியோ, அல்லது மானபங்கப் படுத்தும் அளவிற்கு இழிவாக பேசக் கூடாது. மேலும் பிறர் மீது நல்லெண்ணம் வைக்க வேண்டும், ஈமான் கொண்ட மக்களுக்கு மத்தியில் மானக் கேடான விடயங்கள் பரவ வேண்டும் என்று பிரியப்படக் கூடாது, பிறர் குறைகளை துருவி, துருவி ஆராயக் கூடாது போன்ற …

Read More »

ஸஹாபாக்களை குறைகாண முடியுமா? Part-01

ஸஹாபாக்கள் என்போர் யார்? ஸஹாபாக்களிடத்தில் குறை காண முடியுமா? ஸஹாபாக்களை குத்திக் காட்டி கேலியாக பேச முடியுமா? என்பதை தெளிவுப் படுத்துவதற்காக இக் கட்டுரை எழுதப்படுகிறது. சமீப காலமாக ஸஹாபாக்களை மிக மோசமான, தவறான வார்த்தைகளால் பேசப்பட்டு, அப்படி பேசுவது குற்றமில்லை என்றளவிற்கு சா்வசாதாரணமாக ஸஹாபாக்கள் மதிக்கப் படுவதை கண்டு வருகிறோம். ஸஹாபாக்களை எப்படியான வார்த்தைகளால் குத்திக்காட்டி பேசினார்கள் என்று தேவையான இடத்தில் சுட்டிக் காட்டவுள்ளேன். ஸஹாபாக்களுடைய செய்திகளை தொகுத்து …

Read More »