Featured Posts
Home » 2011 » November

Monthly Archives: November 2011

ஞாபக சக்தியை அதிகரிக்க!

– எம். டீ. எம். ஹிஷாம் (ஸலபி, மதனி) எல்லாம் வல்ல நாயன் அல்லாஹுத்தஆலாவைப் போற்றிப் புகழ்ந்து, இறுதித்தூதர் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலாத்தையும் ஸலாமையும் காணிக்கையாக்கியவனாக! மறதி மனிதனது சுபாவத்துடன் பின்னிப்பிணைந்த ஓர் அம்சமாகும். ஒவ்வொரு மனிதனுக்கும் மறதி இருக்கின்றது. ஆயினும் ஒருவருக்கு இருக்கின்ற மறதி மற்றவருக்கு இருக்கின்ற மறதியைவிட சற்று வேறுபட்டதாக இருக்கும். அந்தவிதத்தில் சிலருக்கு மறதி அதிகமாகவும் மற்றும் சிலருக்கு …

Read More »

அன்பான வேண்டுகோள்!

படுகளம் நடத்தும் நிர்வாகிகளே!  பங்கேற்கும் அன்புச் சகோதர, சகோதரிகளே!  சற்று சிந்தித்துப் பாருங்கள்! மேலும் படிக்க..

Read More »

அழைப்புப்பணிக்கான களமும் அழைப்பாளர்களும்

வழங்குவர்: மவ்லவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி நிகழ்ச்சி: அழைப்புப்பணி உதவியாளர்களை மேம்படுத்தும் மூன்று நாள் பயிற்சி முகாம் நாள்: 12, 13 & 14 OCT 2011 இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனாய்யியா, ஜித்தா Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/7ubxp6vlxkqu110/place_of_dawa_n_dawees_azhar.mp3] Download mp3 audio

Read More »

ஹஜ் தரும் படிப்பினைகள்

வழங்குபவர்: மௌலவி K.L.M. இப்ராஹீம் மதனீ மார்க்க விளக்க நிகழ்ச்சி, நாள்: 18.11.2011 இடம்: ஸனாயியா இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி – ஜித்தா Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/3qk24jlicir5d9z/lessions_from_haj_klm.mp3] Download mp3 audio

Read More »

அடிமேல் அடித்தால் அமெரிக்காவும் அதிரும்

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் சர்வதேச சண்டியன் அமெரிக்காவிற்கு இது இறங்கு முகம். தொடர்ச்சியாக சில அதிர்ச்சி வைத்தியங்களுக்கு உள்ளாகி அதிர்ந்து போயுள்ளது. ஈராக் ஆப்கானில் பட்ட அடியில் வாடி வதங்கியுள்ளது. அதன் பொருளாதாரம் சரசரவென சரிந்துள்ளது. இது ஒரு பேரிடியாகும்.

Read More »

பெண்ணே பெண்ணே! பொறாமை வேண்டாம்! கண்ணே!

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் பொறாமை பெண்களின் கூடப்பிறந்த குணங்களில் ஒன்று. பொறாமை என்பது ஒருவித மனநோய் என்றுதான் கூற வேண்டும். தான் பெறாத ஒன்றை பிறர் பெறும் போது ஏற்படும் ஒருவகை உணர்வே பொறாமை உணர்வாகும். சிலர் தாம் பெற்றிருப்பதைத் தனக்குக் கீழே உள்ளவர்கள் பெறும் போதும் பொறாமை கொள்வர்.

Read More »

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-27)

– M.T.M.ஹிஷாம் மதனீ وما وصف به نفسه في أعظم آية في كتابه حيث يقول : اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ …

Read More »

மாமிச உணவு மனித இனத்திற்கு எதிரானதா?

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் குறிப்பிட்ட சில குழுக்கள் மாமிச உணவுக்கு எதிராகக் குரல் எழுப்பி வருகின்றன. இறைச்சிக்காக விலங்குகளை அறுப்பதும், கொல்வதும் கூடாது என்பது இவர்களின் கொள்கையாகும். ஏனினும், இது கொள்கைக்காக எழும் பிராச்சாரமாக இல்லாமல் இஸ்லாத்தையும், முஸ்லீம்களையும் எதிர்ப்பதற்கான ஒரு ஊடகமாகவே பயன்படுத்தப்படுகின்றது.

Read More »

இஸ்லாத்தில் ஜீவகாருண்யம்

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் இஸ்லாம் சகல உயிர்கள் மீதும் காருண்யத்தைக் காட்டுமாறு கூறும் சன்மார்க்கமாகும். இருப்பினும் மனித இனத்தின் தேவை கருதி, படைப்பினப் பெருக்கத்தின் சமநிலை கருதி சில உயிரினங்களை உரிய முறையில் அறுத்து உண்பதை அனுமதித்துள்ளது. இதை ஒரு குறையாகவோ, குற்றமாகவோ இஸ்லாம் காணவில்லை. குர்பான், அகீகா, உழ்ஹிய்யா போன்ற சந்தர்ப்பங்களில் உயிர்ப் பிராணிகளை அறுத்துப் பிரருக்கு உண்பதற்காக அளிப்பதை …

Read More »

சுதந்திர லிபியா ஏகாதிபத்தியவாதிகளால் சுரண்டப்படுமா?

– எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி கேர்ணல் முஅம்மர் கடாபி! பெயரைக் கேட்டாலே குதூகலித்த மக்களும் உண்டு. கூனி குனிந்த மக்களும் உண்டு. முஸ்லிம் உலகில் கடாபியின் பெயருக்கு தனி இடம் இருந்தது. கடாபி ஏகாதிபத்தியவாதிகளுக்கு சிம்ம சொப்பணமாக விளங்கியவர். 1969-ஆம் ஆண்டு லிபியாவை ஆண்ட முஹம்மத் இத்ரீஸ் என்பவரின் ஆட்சியை இரத்தம் சிந்தாத புரட்சியின் மூலம் கடாபி கைப்பற்றினார். அப்போது கடாபிக்கு சுமர் 27 வயது. இராணுவத்தில் கடாபி அப்போது …

Read More »