Featured Posts
Home » Tag Archives: நல்லடியார் (page 6)

Tag Archives: நல்லடியார்

பழமைவாத,ஆணாதிக்கத் திருவள்ளுவர் !?!

தமிழ்மணம் விவாதக்களத்தில் “பெண்கள் மூடிக் கொள்ள வேண்டுமா?” என்ற தலைப்பில் திரு .மா.சிவக்குமார் பர்தா பற்றிய விவாதத்தைத் தொடங்கிவைத்தார். ஆக்கபூர்வமான விவாதங்கள்,தனிமனிதத் தாக்குதல்கள் இல்லாத விவாதங்கள்தான் இந்தக் களத்தின் நோக்கம் என்றதால் , எனக்குத் தெரிந்த இஸ்லாம் பற்றிய தலைப்பூ என்பதாலும் சகபதிவர்களின் சந்தேகத்தை தெளிவுபடுத்த கிடைத்த வாய்ப்பாகவும் எண்ணி நானும் கருத்துப் பரிமாற்றமாக சில பின்னூட்டங்கள் இட்டேன். < ---கணினி யுகமாயிருந்தாலும் பர்தா ஒரு தடையல்ல! பர்தாவை கட்டாயமாக்கியுள்ள …

Read More »

உலக கோப்பை கிரிக்கெட் – பக்க விளைவுகளும் கவலைகளும்

பணவீக்கம், காவிரிப் பிரச்சினை,கன்னட பிரசாத், நொய்டா படுகொலைகள் போன்ற தலைப்புச் செய்திகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளி பங்களாதேஷ் இந்தியாவை வென்றதை தலைப்புச் செய்தியாகவும் அதற்கான காரண காரியங்கள் பற்றிய அலசலும் டி.வி. ரேடியோ, இணையம் என எல்லா ஊடகங்களிலும் விவாதிக்கப் படுகிறது. நம் இளைஞர்களின் தற்போதைய கவலையெல்லாம் இந்தியா சூப்பர்-8 க்கு தகுதியாகி விட வேண்டும் என்பதுதான்! பண்டைய கிரேக்க மன்னர்களுக்கு எதிராக இளைஞர்கள் திரும்பிவிடக் கூடாதென்பதால் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டு,அதில் …

Read More »

ஆளுக்கொரு நீதி!

கோவை குண்டுவெடிப்புக் குற்றச்சாட்டின் பேரில் கடந்த பத்து வருடங்களாக சிறையிலிருக்கும் முஸ்லிம்களின் ஜாமீன் பலமுறை மறுக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள, ஆனால் குற்றம் நிரூபிக்கப் படாத எவரும் ஜாமீனில் வெளிவந்து சட்டப்படி வழக்குகளை எதிர்கொள்ளலாம். அந்தவகையில் கோவை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி நடந்த ஒரு கருத்தருங்கம் பற்றிச் சகோதரர் . கோ.சுகுமாறன் அவர்கள் …

Read More »

தஞ்சை முஸ்லிம்களைக் குறிவைக்கும் சங்பரிவாரங்கள் (பகுதி 2)

“கலைகள் தந்த தஞ்சை, கவலைகள் தருகிறது” என்ற மலர்மன்னனின் அபத்தக் கட்டுரையில் முஸ்லிம்களின் வழிபாடுகளைக் குறித்த துவேசங்களுக்கான பதில் வினையை முதல் பகுதியில் விரிவாகப் பார்த்தோம். அதில் தஞ்சை முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வாறு வேண்டுமென்றே துவேஷக் கருத்துகள் இந்துத்துவ வாதிகளால் விதைக்கப்படுகின்றன எனக் கண்டோம். அடுத்து, தஞ்சை மாவட்ட முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்கள் மீதான காழ்ப்புக் கருத்துக்களைக் காண்போம். முதலில் அவர் வடிக்கும் முதலைக்கண்ணீர். “காவியச் சுவை மிக்க கம்ப …

Read More »

நீங்கள் சிறுபான்மையினரா அல்லது பெரும்பான்மையினரா?

மாயமில்லை! மந்திரமில்லை!! நீங்கள் 2% சிறுபான்மையினரில் ஒருவரா அல்லது 98% பெரும்பான்மையினரில் ஒருவரா என்று சோதிக்கும் எளிய கணக்கு! மின்மடலில் வந்தது. சற்று ஆச்சரியமானதும் கூட!! நீங்களும் முயன்று பாருங்களேன். அதற்குமுன், கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டும் ஒவ்வொன்றாக பதில் சொல்லுங்கள். முதல் கேள்விக்கான பதில் சொல்லும்வரை அடுத்த கேள்விக்குச் செல்லக் கூடாது. விரைவாக பதில் சொன்னால் உங்கள் புருவங்கள் விரைவில் ஆச்சரியத்தால் உயரும் என்பதற்கு 100% உத்திரவாதம்! அ) ஒன்று …

Read More »

பாரதியாரை அவமதிப்பவர்கள் யார்?

“பாரதி இஸ்லாமிய அடிப்படைவாத வட்டங்களில் எப்பொழுதுமே இழிவு படுத்தி பேசப்படுபவர்தாம்…பாரதியைக்கூட நம்மால் அவமானப் படுத்தப் படுவதிலிருந்து தடுக்க முடியவில்லை என்றால் தமிழர் என நம்மை சொல்வதிலேயே பொருள் இல்லை.” – உணர்வுகள் என்ற வலைப்பதிவரின் பதிவில் இப்படி ஒரு அபாண்டத்தைச் சுமத்தியிருப்பவர், இதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருக்கும் அரவிந்தன் நீலகண்டன். “நம்மால் அவமானப் படுத்தப் படுவதிலிருந்து தடுக்க முடியவில்லை“எங்கிருந்தய்யா வந்தது இந்தத் திடீர் “நம்மால்” பாசம்? 3000 ஆண்டுகளுக்கு முன்வந்திருக்கக் …

Read More »

தஞ்சை முஸ்லிம்களைக் குறிவைக்கும் சங் பரிவாரங்கள் (பகுதி 1)

மலர்மன்னன் என்பவரின் “கலைகள் தந்த தஞ்சை, கவலைகள் தருகிறது” தொடர் கட்டுரையை சிஃபி தமிழ்தளத்தில் படிக்க நேர்ந்ததும் அது குறித்து அத்தளத்தினருக்கு நான் எழுதிய மறுப்பு குறித்து அவர்கள் மவுனம் காத்து தங்கள் சார்பு நிலையை அப்பட்டமாக வெளிக்காட்டியது குறித்து முன்னுரையில் எழுதியிருந்தேன். முழுநேர இந்துத்துவா எழுத்தாளர்களை எல்லாம் விஞ்சும் விதமாக மலர்மன்னன் முஸ்லிம்களுக்கு எதிரான துவேசக் கருத்துக்களை அக்கட்டுரையில் எழுதியுள்ளார். வயிற்றுக்கு உணவின்றி எலிக்கறி திண்ணும் விவசாயிகளைப் பற்றியோ …

Read More »

தஞ்சை முஸ்லிம்களைக் குறிவைக்கும் சங் பரிவாரங்கள்

மக்களாட்சி நடைபெறும் ஒரு குடியரசின் அடிப்படை நிலைநிற்றலுக்கு அவசியமான தூண்களில் தலையாயது கருத்துச் சுதந்திரமாகும். உண்மைகளை வெளிப்படுத்த எந்தக் கட்டுப்பாடும் இல்லாத நிலை ஓர் இடத்தில் இருந்தால் மட்டுமே அங்கு சுதந்திரம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று அர்த்தம் கொள்ள முடியும். ஏனெனில் கருத்துச் சுதந்திரம் என்பது ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டதாகும். அந்த வகையில் சுதந்திர இந்தியாவில் கருத்துக்களை வெளியிட அனைவருக்கும் முழு உரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் …

Read More »

ஜனாதிபதி அப்துல்கலாம் சவூதி மன்னராக முடியுமா?

இப்படி ஒரு கேள்வியை யாராவது உங்களிடம் கேட்டால், அவரைப் பற்றி என்ன நினைப்பீர்கள்? உலக நடப்போ அல்லது சவூதியில் மன்னராட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதையோ அறியாதவர் என்றுதானே நினைக்கத் தோன்றும்! பாமரர் ஒருவர் கேட்டிருந்தால் பரவாயில்லை என அவரின் அறியாமையை மன்னிக்கலாம்; ஆனால் இஸ்லாத்தின் அடிப்படையை அசைத்துப் பார்க்கிறேன் பேர்வழி என்று மேலைநாட்டவரின் இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரங்களை தமிழில் மொழிபெயர்த்து, அரைகுறை ஞானியாக எழுதி வரும் நேசகுமார் கேட்டிருக்கிறார். இதே …

Read More »

பிப்ரவரி-14 : கலாச்சார/பண்பாட்டுச் சீரழிவு தினம்

தினம் தினம் ஒரு கொண்டாட்டம். இது ‘கே’ டிவி விளம்பரமல்ல! உலகமயமாக்கப்பட்ட சாமான்யனின் வாழ்வில் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு பெயரிட்டு, அந்தத்த துறைசார் வர்த்தகத்தைப் பெருக்கிக் கொள்ள முதலாளியத்துவம் கையாண்ட வணிக யுக்திகளில் ஒன்றுதான் காதலர் தினம். ‘காதல்’ என்ற உணர்வு அனைத்து உயிரினத்திற்கும் பொதுவானது. காதல்/நேசம்/அன்பு/பாசம் இப்படி எந்த பெயர் கொண்டழைத்தாலும் இதன் அர்த்தம் மாறுவதில்லை. அன்னையர் தினம், நண்பர்கள் தினம் என்று எத்தனையோ தினங்கள் அன்பை வெளிப்படுத்தக் …

Read More »