Featured Posts
Home » பொதுவானவை (page 26)

பொதுவானவை

மனிதர்களில் நல்லவர்களாக உள்ளவர்கள் [உங்கள் சிந்தனைக்கு… – 065]

மனிதர்களில் நல்லவர்களாக உள்ளவர்கள் மிக மிகக் குறைவானவர்களே!! அஷ்ஷெய்க் முஹம்மத் உமர் பாbஸ்மூல் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “நூறு ஒட்டகங்கள் இருந்தால் (பயணத்திற்கு) சரிவரக்கூடியதாக ஒன்று அவற்றில் கிடைப்பது அரிதாக இருப்பது போல, மனிதர்களில் நல்லவர்களாக இருப்பவர்கள் மிகக் குறைவானவர்களாகவே இருக்கின்றனர். (இதை) என் மார்க்கம் எனக்குக் கற்றுத் தந்திருக்கின்றது!” நபி ஸல்லழ்ழாஹு (அலைஹி வசல்லம்) அவர்கள் கூறினார்கள்: “மனிதர்கள் (பொதி சுமக்கும்) நூறு ஒட்டகங்களைப் போன்றவர்கள். அவற்றில், பயணத்திற்குப் பயன்படும் …

Read More »

பீ.ஜே. உயிரோடு வணங்கப்படும் தெய்வாமானால், அவரது அமைப்பு சுவர்க்கமாகுமா?

கட்டுரையை முடியும் வரை நிதானமாக படிக்கவும்… தமிழ் பேசும் தஃவாக் களத்தில்… தமிழ் பேசும் முஸ்லிம் தஃவா களத்தில் பேசு பொருளாவும் , விவாத அரங்காகவும் மாறிவிட்ட சமாச்சாரமாக இருந்த பீ.ஜே.யின் ஹதீஸ் மறுப்புக் கொள்கை மற்றும் அவரை கண்மூடித்தனமாகப் பின்பற்றுதல் தக்லீத் எற்ற வழிகேடு திசை மாறி, தற்போது வேறு கோணத்தில் பயணிக்க ஆரம்பித்து விட்டது. இன்று சகோதரர் பீ.ஜே. உயிரோடு வணங்கப்படும் தெய்வத்தின் நிலைக்கு மாற்றப்பட்டு விட்டார். இந்த …

Read More »

பீ.ஜே. திண்ட நபித்தோழர்களின் மாமிசம்

பீ.ஜே. திண்ட நபித்தோழர்களின் மாமிசம் முஹம்மத நபி (ஸல்) அவர்கள் அவர்களின் மரணித்தின் பின்னால் இரு கலீஃபாக்களின் கொலைகள் இந்த சமூகத்தின் முதுகில் பாய்ச்சப்பட்ட இரு கூரான அம்புகளாகும் . அவ்விருவரில், முதலாவது நபித்தோழர் கலீஃபா உமர் பின் கத்தாப் (ரழி) அவர்கள், இரண்டாவது நபித்தோழர் நபி ஸல் அவர்களின் மருமகன் கலீஃபா உஸ்மான் பின் அஃப்பான் (ரழி) அவர்கள். இவ்விருவரும் நபி (ஸல்) அவர்களால் الشهيدان இரு ஷஹீத்கள் என …

Read More »

PJTJ TNTJ SLTJ சகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள்!

நபி ஸல் அவர்களும் நபித்தோழர்களும் இருந்த கொள்கை நீங்கள் தற்போது இருக்கும் சடவாத கொள்கை கிடையாது “கண்ணால் காண்பது கூட பொய்யாக இருக்கலாம் வஹீயின் கூற்று பொய்யாகாது ” என்ற கொள்கையில் தான் அவர்கள் இருந்தார்கள் அந்த கொள்கையை வாழ்கைநெறியாக கொள்ளுங்கள். உங்கள் தலைமைகள் நேர்மை அற்றவர்கள் பொய் பேசக்கூடியவர்கள் என்பதை தெளிவாக அறிந்து கொள்ளும் வாய்ப்பை அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தி தந்துள்ளான் இந்த மார்க்கம் நேர்மையாளர்கள் வழியே பாதுகாக்கபட்டு …

Read More »

ஹதீஸ் மறுப்புக் கொள்கையை மீள் பரிசீலனைக்கு உட்படுத்த நல்லதொரு தருணம்

ஹதீஸ் மறுப்புக் கொள்கை என்பது தெளிவான குப்ரை நோக்கிய ஒரு பயணமாகும் அதிலிருந்து விடுபட்டு குர்ஆன், ஸுன்னாவின் பக்கம் மீளுவதற்குரிய சந்தர்ப்பத்தை அல்லாஹ் TNTJ & SLTJ சகோதரர்களுக்கு வழங்கியுள்ளான். இந்த வழிகெட்ட கொள்கையை உருவாக்கியவரை கண்மூடித்தனமாக தக்லீத் செய்த சகோதரர்கள் இன்று அவரை மோசமானவர், மார்க்கம் சொல்லத் தகுதியற்றவர் என்று சாடுகின்றார்கள் அவரோ இவர்களை ஆட்டு மந்தை என்கின்றார். அவரை தூக்கி எறிந்தவர்கள் அவரிடமிருந்து பெற்ற கொள்கையை தலையில் …

Read More »

கல்வியைத் தேடிப் பயணிப்பவருக்குக் கிடைக்கும் சிறப்பு [உங்கள் சிந்தனைக்கு… – 063]

கல்வியைத் தேடிப் பயணிப்பவருக்குக் கிடைக்கும் சிறப்பு இவருக்கும் உண்டு! “யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் பயணிக்கின்றாரோ அவருக்கு அதன் மூலம் சுவர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான்” என நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூறினார்கள். ( நூல் : முஸ்லிம் – 5231) இந்த நபிமொழிக்கு, அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் பின்வருமாறு விளக்கமளிக்கின்றார்கள்:- “மார்க்க விளக்கச் சட்டம் ஒன்றைப் பெறுவதற்காக …

Read More »

‘அல்லாஹ்வை அஞ்சுங்கள்’ என்று கூறப்பட்டால், அதை அலட்சியமாகப் பார்க்காதீர்கள்! [உங்கள் சிந்தனைக்கு…–062]

‘அல்லாஹ்வை அஞ்சுங்கள்’ என்று கூறப்பட்டால், அதை அலட்சியமாகப் பார்க்காதீர்கள்! அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “எமக்கு முன் வாழ்ந்து சென்ற நல்லோர்களான ஸலfபுஸ் ஸாலிஹீன்களில் ஒருவரிடம், ‘அல்லாஹ்வை அஞ்சிக்கொள்வீராக!’ என்று சொல்லப்பட்டால் அவர் நடுங்கி விடுவார்; சிலவேளை, அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தினால் கீழே விழுந்தும் விடுவார். மனிதர்களில் இந்த நிலையுடையவரை (இக்காலத்திலும்) நாம் கண்டிருக்கின்றோம். அதாவது அம்மனிதரிடம், ‘அல்லாஹ்வை அஞ்சிக்கொள்வீராக!’ என்று நீர் கூறினால் பதற்றமடைந்து …

Read More »

பீ.ஜே ஆதரவா? பச்சை சிக்னல் காட்டுவோம் – தமிழ் தவ்ஹீத் தஃவாக் களம் 1990- 2000 வரை இப்படித்தான் காணப்பட்டது

பீ.ஜே ஆதரவா? பச்சை சிக்னல் காட்டுவோம் – தமிழ் தவ்ஹீத் தஃவாக் களம் 1990- 2000 வரை இப்படித்தான் காணப்பட்டது தமிழ் நாட்டிலும் சரி, இலங்கையிலும் சரி பீ.ஜே என்ற தனிமனிதன் தவ்ஹீத் மக்கள் மனங்களில் இடம்படித்ததன் காரணமாக இந்த மனோதிலையில்தான் மௌலவிகள், பொதுமக்கள் அனைவரும் நடந்து கொண்டனர். காரணங்கள் ?வசீகரமான , கவர்ச்சிகரமான , அனைத்து மக்களும் விளங்கும் வகையில் அமைந்த பேச்சு. ?எழுத்துக்கள், ?விவாதத் திறமை, ?எளிமை, …

Read More »

குழந்தைகளோடு பேசுவோம்

இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நாள்: 12-08-2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 6மணி முதல் இடம்: அம்ஸத் தெரு, புது மீனாட்சி நகர்(பள்ளம்) – மதுரை தலைப்பு: குழந்தைகளோடு பேசுவோம் –அஷ்-ஷைக். H.முஹம்மது மிர்ஷாத் மஃதூமி (அழைப்பாளர் – மதுரை) நிகழ்ச்சி ஏற்பாடு: ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ், மதுரை – தெற்கு கிளை Video: Brother.SYED (Banu Spares – Madurai) Editing: Islamkalvi.com Media Team (Madurai)

Read More »

பாவாத மலையும்… இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகமும்… – 01

இலங்கை சப்ரகமுவ மத்திய மாகாணங்களுக் கிடையே கடல் மட்டத்தில் இருந்து 2243 மீட்டர் (7359 அடி) உயரத்தில் கூம்பு வடிவிலாக இந்த மலை அமைந்துள்ளது. இந்த மலை அனைத்து சமய மக்களாலும் புனிதத்துவத்துடன் நோக்கப்படுகின்றது. இந்த மலை உச்சியில் ஒரு பாதச் சுவடு உள்ளது. மலை உச்சியில் 1.8 மீட்டர் அளவான பாறையில் இப்பாதம் பதிந்துள்ளது. இந்தப் பாதச் சுவடு புத்தருடையது என பௌத்தர்கள் நம்பி அதை வழிபட்டு வருகின்றனர். …

Read More »