Featured Posts
Home » S.A Sulthan (page 3)

S.A Sulthan

வாழ்க்கைத் துணைகளின் அன்பும் – நேசமும்

வாழ்க்கைத் துணைகளின் அன்பும் – நேசமும் مَوَدَّةً وَرَحْمَةً படைப்பினங்களை எவன் படைத்தானோ, இல்லாமல் இருந்தவற்றை எவன் உருவாக்கினானோ அவன்தான், படைப்பினங்களை படைத்தான் என்பதற்கு அவைகளை அத்தாட்சியாகவும் ஆக்கியிருக்கின்றான். ஆதாரம், சான்று, சாட்சி இவற்றுக்கு பொதுவாக அத்தாட்சி என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது. ஆங்கிலத்தில் evidence, witness, proof போன்ற சொற்களைப் பயன்படுத்துவர். இறைவனின் அத்தாட்சிகள் இரண்டு வகைப்படும்: ஒன்று வானத்தில் உள்ள அத்தாட்சிகள், இன்னொன்று பூமியில் உள்ள அத்தாட்சிகள். படைப்பினங்களைப் படைத்தது அல்லாஹ் ஒருவன்தான் என்பதற்கு வானத்திலும் பூமியிலும், ஏராளமான சான்றுகள் உள்ளதை திருமறைகுர்ஆனில் …

Read More »

பெண்களின் குழப்பங்களும் – சோதனைகளும்!

(புகழ் அனைத்தும் அகிலங்களை படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ் ஒருவனுக்கே!) மனிதன் பிறந்து வாழ்ந்து மரணிக்கும் வரை பலவிதமான இன்னல்களையும், சோதனைகளையும் சந்திக்கின்றான். பொருளாதாரத்தில் சோதனை, வியாபாரத்தில் சோதனை, அதிகமான செல்வங்கள் வழங்கப்பட்டு சோதனை, வாங்கிய கடனை திருப்பி செலுத்தமுடியாமலும் சோதனை, சந்ததிகளை அதிகமாக வழங்கி அதில் சோதனை, சந்ததிகளை இழந்தும் சோதனை, உடன் பிறப்புக்களிடையே விரிசல் ஏற்பட்டு சோதனை, சொத்துப்பங்கீட்டில் துரோகங்கள் இழைக்கப்பட்டு சோதனை, இரத்த பந்தங்களுக்கிடையே மனவருத்தங்கள் ஏற்பட்டு சோதனை, சிறு வயதிலேயே தாய் – தந்தையை இழந்துஅனாதையாகச் சோதனை இப்படி சோதனைகளைப் பல படித்தரங்களில் சந்திக்கும் மனிதனின் வாழ்வையும் …

Read More »

நாவினால்…!

நாவு என்பது மனித வாழ்க்கைக்கு மிக முக்கியமான உருப்பாக இருக்கிறது. நாவைக் கொண்டே மனிதனால் தெளிவுடன் பேச முடிகிறது. ஒருவனின் நாவை வைத்துத்தான் அவனை நல்லவனா கெட்டவனா என்று உலகம் தீர்மானிக்கின்றது. நாவு என்பது இறைவனின் படைப்பில் ஆச்சரியமான ஒன்றாகும்! மனித உடம்பில் மிகச் சக்திவாய்ந்த தசை நாவுதான். அத்தனை சக்தி வாய்ந்த உறுதியான தசையாக நாவு இருந்தாலும், நாம் எளிதில் அதைக் கையாளும்படி இறைவன் படைத்துள்ளான். மனித நாவில் …

Read More »

சுவனத்தை பெற்று தரும் நற்குணம்

பொதுவாக மனிதனின் குணங்கள் இரண்டு வகைப்படும். 1- நற்குணம். 2- தீய குணம். எல்லா மனிதனிடமும் நற்குணம் சார்ந்த சில பண்புகளும், தீய குணம் சார்ந்த சில பண்புகளும் இருக்கவே செய்கின்றன. நற்குணம் சார்ந்தவை: பொறுமை, சகிப்புத்தன்மை, பணிவு, விட்டுக்கொடுத்தல், தயாளம், நாணம், மென்மை, வீரம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். தீய குணம் சார்ந்தவை: கோபம், பதட்டம், பெருமை, கஞ்சத்தனம், கடுமைத்தன்மை, கோழைத்தனம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். தீய குணங்களை நற்குணங்களாக மாற்றி …

Read More »

சிறந்த நல்லறம் எது?

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : நிச்சயமாக நீங்கள் மார்க்கச் சட்ட நிபுணர்கள் அதிகமாகவும் உரை நிகழ்த்துபவர்கள் குறைவாகவும், யாசகம் கேட்பவர்கள் குறைவாகவும் கொடுப்பவர்கள் அதிகமாகவும் உள்ள காலத்தில் இருக்கிறீர்கள். அதில் நல்லறம் செய்வது மனோ இச்சையை வழிநடத்தும். உங்களுக்குப் பின்னால் ஒரு காலம் வரும் அக்காலத்தில் சட்ட நிபுணர்கள் குறைவாகவும், உரை நிகழ்த்துபவர்கள் அதிகமாகவும், யாசிப்பவர்கள் அதிகமாகவும் கொடுப்பவர்கள் குறைவாகவும் இருப்பார்கள். அதில் மனோ இச்சை நல்லறம் …

Read More »

அந்நியனும் – வழிப்போக்கனும்

அந்நியனும் – வழிப்போக்கனும் அந்நியன், வழிப்போக்கன், நாடோடி இவர்களெல்லாம் யார் என்று இன்றய (youth) இளைஞர்களிடம் கேட்டால் சற்றும் தாமதிக்காமல் உடனே சொல்லுவார்கள் இது அனைத்தும் சினிமாவின் தலைப்பு என்று. சிலர் அந்நியன், வழிப்போக்கன், நாடோடி என்றெல்லாம் சொல்லக்கேட்டிருப்பர். ஆனால் அவர்களின் வாழ்வின் நிலைகள் என்ன என்பதை அறியாமலிருக்கலாம். தன் சொந்த நாட்டைவிட்டு வேறு நாட்டுக்கு குடியேறியவனைத்தான் ”அந்நியன்” என்று சொல்லப்படும். அறிமுகமில்லாத அந்நிய பூமியில் வசிப்பவன், அந்த பூமிக்குச் …

Read More »

முடியை விட மலிவாகக் கருதப்படும் பாவங்கள்

பொதுவாகவே மனிதர்களிடம் எந்த மதிப்பும் இல்லாத ஒரு பொருள் முடி! எடையிலும், கணத்திலும் மதிப்பில்லாத பொருள் முடி. ஐம்பது கிலோ அரிசி வைக்கப் பயன்படுத்தப்படும் பையில் ஒரு கிலோ முடியைத்தான் புகுத்த முடியும். மங்கையருக்கு அழகு சேர்த்து அதைக்கொண்டு அவர்களை பெருமையடிக்க வைப்பதும் இந்த ”முடி”தான். அதுவும் அவர்களின் தலையில் இருக்கும்வரைதான். தலையிலிருந்து உதிர்ந்துவிட்டால் அந்த முடி மதிப்பற்ற பொருளாகி குப்பையைத்தான் அடைகின்றது. மனைவி சமைத்துத்தரும் உணவில் ஒரு சிறு …

Read More »

அல்தாஃபியின் எலிக்கறி ஃபத்துவாவும் – அதன் வாபஸ் பின்னணியும்

பிஜேயிடமோ, அவரிடம் பாடம்படித்த அல்தாஃபி மற்றும் ததஜவின் மைக் பிரியர்களிடமோ, கேட்கப்படும் எந்தக் கேள்விகளுக்கும் இவர்களில் யாரும் ஒருநாளாவது தெரியாது என்றோ, அல்லது (ஏதாவது) பதிலை சொல்லிவிட்டு அல்லாஹ் அஃலம் (அல்லாஹ்வே மிக அறிந்தவன்) என்றோ, அல்லது எனக்குத் தெரியாது என்றோ, பார்த்து சொல்லுகின்றேன், கேட்டு சொல்லுகின்றேன் என்றோ இவர்கள் சொன்னதில்லை. காரணம் கற்றுக்கொடுத்த ஆசானிடம் இந்த பண்பு இருந்ததில்லை. நமக்கு முன்சென்றுபோன இமாம்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்கள் சொன்ன பதிளைப்பார்ப்போம்: ஒருமுறை இமாம் மாலிக் பின் அனஸ் …

Read More »

நேர்வழி இன்னதென்று தெளிவான பின்னும்…? – 1

நேர்வழி எது, சரியான பாதை எது என்பதை தெளிவாகத் தெரிந்தும் அதை புறக்கணித்து வேறுவழியில், தவறான வழியில் செல்பவனை முட்டாள் அல்லது மடையன் என்று நாம் சொல்வோம். இந்த வகையினரை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதல் வகையினர் வேண்டுமென்றே மனமுரண்டாக தவறான வழியை, சரியான பாதை இதுதான் எனத் தேர்ந்தெடுத்து பயணிப்போர். இரண்டாம் வகையினர் முதல் வகையினரின் அழைப்பை ஏற்று அவர்களை நம்பி அவர்களின் பின்னால் பயணிப்போர். சரியான பாதை …

Read More »

ரியா

‘ரியா’ அல்லது ‘ரிஆ’ என்ற அரபிச் சொல்லுக்கு கவனித்தான், பார்த்தான் என்று பொருள். இன்னும் ரியா என்பதற்கு பாசாங்கு செய்தல், பகட்டுத்தனம், பாவனை காட்டுதல், நயவஞ்சகம் போன்ற பொருள்களும் உண்டு. அல்லாஹுவை வணங்குவது முதல் வழியில் தொல்லைதரும் பொருட்களை அகற்றுவது வரை நல்ல காரியங்கள் அனைத்தையும் மற்றவர்களை திருப்திப்படுத்தும் நோக்கிலும் அவர்களின் பாராட்டுக்களை பெரும் நோக்கில் செய்யப்படுவதற்கு ரியா என்று சொல்லப்படும். இந்த ரியா மனிதனின் உள்ளத்தில் தோன்றும் ஒரு …

Read More »