Featured Posts
Home » பொதுவானவை (page 8)

பொதுவானவை

சிறுபான்மைச் சூழலில் முஸ்லிம்களின் வாழ்வியல் (தொடர் 2)

எம்.ஏ.ஹபீழ் ஸலபி மூஸா நபி –  ஹாரூன் நபி அடக்கு முறையாளன் பிர்அவ்னின் கொலை அச்சுறுத்தலுக்கு மத்தியில் பிறந்து, அவனது வீட்டிலேயே வளர்ந்து, சத்தியத்தை போதித்த நபி மூஸா(அலை) அவர்களின் வரலாறு பலவகையில் முஸ்லிம் சிறுபான்மை சமூகத்திற்கு முன்மாதிரியாகிறது. எனவேதான் அல்லாஹுத்தஆலா அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த பல சம்பவங்களை, அல்குர்ஆனில் பல அத்தியாயங்களில் பல்வேறு அமைப்புகளில் அதிகளவு கூறியுள்ளான். மூஸா நபியின் வாழ்க்கை வரலாறு, அல்குர்ஆனின் அதிக பகுதிகளை நிரப்பியுள்ளதற்கு …

Read More »

சிறுபான்மைச் சூழலில் முஸ்லிம்களின் வாழ்வியல் (தொடர் 1)

எம்.ஏ.ஹபீழ் ஸலபி இலங்கையில் மட்டுமல்லாது  இருபது கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழும் இந்தியா உட்பட உலகில் பல பாகங்களிலும் மிகவும் கஷ்டங்களையும் துன்பங்களையும் அடக்குமுறைகளையும் அனுபவித்து, இனச்சுத்திகரிப்புக்கு ஆட்படுத்தப்பட்டுவரும் சமூகமாக இஸ்லாமிய உம்மத் காணப்படுகிறது. இந்த அனுபவம் அனைவருக்கும் ஓர் அச்ச உணர்வையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் மத்திய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட குடியுரிமைச்சட்டம் இருபது கோடிக்கும் அதிகமான இந்திய முஸ்லிம்களின் வாழ்வுரிமையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. அதேபோல், இலங்கையில் சிறுபான்மை – பெரும்பான்மை …

Read More »

முஸ்லிம்களும் சோதனைகளும்

மனிதர்களை சோதனைக்கு ஆளாக்குவது என்பது அல்லாஹுவின் நியதியாகும். அவர்களில் மூஃமின்கள் யார்? முனாஃபிகுகள் யார்? உண்மையாளர்கள் யார்? பொய்யர்கள் யார்? என்பதையெல்லாம் பிரித்தறிய மனிதர்களுக்கு அல்லாஹ் சோதனைகளை ஏற்படுத்துகிறான். அல்லாஹ் கூறுகிறான், “நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம் – ஆகவே உண்மையுரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் அறிவான்; இன்னும் பொய்யர்களையும் அவன் நிச்சயமாக அறிவான். (அல்குர்ஆன் 29:2,3) அல்லாஹுவையும் மறுமை நாளையும் நம்பிக்கைக்கொண்டோம் என அனைவராலும் வாதிடமுடியும். ஆனாலும் …

Read More »

அல்லாஹ்வின் உதவி யாருக்கு?

கஷ்ட நேரங்களிலும் சோதனை கட்டங்களிலும் அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் விரைவாக கிடைக்கவேண்டுமென்பது முஃமின்கள் அனைவரின் எதிர்பார்ப்பும், பிரார்த்தனையுமாகும். எப்போதெல்லாம் முஸ்லிம் சமுதாயம் நெருக்கடிகளுக்கும் அடக்குமுறைக்கும் ஆளாக்கப்படுவார்களோ அப்போதெல்லாம் அல்லாஹ்வின் உதவி எப்போது வரும் என்பது தான் அவர்களின் முழக்கமாக இருக்கும் இந்த முழக்கத்தை நபிமார்களுக்கு அடுத்தபடியாக இந்த சமுதாயத்தின் சிறந்தவர்களாக இருந்த நபித்தோழர்கள் சோதனைகளுக்கு ஆளாக்கப்பட்டும் மிக கடுமையான முறையில் உலுக்கப்பட்டும் எதிரிகளால் நான்கு புறங்களிலும் சூழப்பட்டு அவார்களின் உயிர் …

Read More »

கொரோனாவும் மறுமைக்கான தயார்படுத்தலும்

ஹதீஸ் தெளிவுரை எம்.ஏ. ஹபீழ் ஸலபி, ரியாதி (M.A. ) صحيح مسلم  7028 – حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِىُّ وَأَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ وَمُحَمَّدُ بْنُ الْعَلاَءِ الْهَمْدَانِىُّ – وَاللَّفْظُ لِيَحْيَى – قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنِ الأَعْمَشِ عَنْ أَبِى صَالِحٍ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ …

Read More »

[சூப்பர் முஸ்லிம் மறுப்பு தொடர்-3] – உலகம் ஹிஜ்ரி 1500ல் அழிந்துவிடுமா

[சூப்பர் முஸ்லிம் மறுப்பு தொடர்-3])தலைப்பு: உலகம் ஹிஜ்ரி 1500ல் அழிந்துவிடுமா? வழங்குபவர்: H. ஹஸன் அலீ உமரீஅழைப்பாளர், தமிழ்நாடு Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

அறிஞர்களின் கருத்துக்கள் வஹியாகிவிடாது

இயக்க சார்பு முகாம் சிந்தனைகளின் தாக்கம் பெற்ற பல சகோதரர்கள் குறித்த சில அறிஞர்களின் எழுத்துக்களால் ஈர்க்கப்படலாம். ஆனால் அதன் விட்டில்களாக அவர்கள் மாறுவதுதான் நவீன தக்லீத் ஆகும். ?நவீன சிந்தனைகளின் முன்னோடிகள் என்ற பெருமைக்குரியவர்களாக இலங்கையில் சில சகோதரர்களால் காட்டப்படுகின்ற ஷேக் முஹம்மது கஸ்ஸாலி (ரஹ்) ஷேக் யூசுஃப் கர்ளாவி போன்ற அறிஞர்களின் கருத்துக்களை குர்ஆன் ஹதீஸை ஆதாரம் காட்டுவது போன்று காட்டும் வழமை, ?சவூதி அறிஞர்கள் மற்றும் …

Read More »

நஜ்து – குழப்பம் தோன்றும் பகுதி ஏது? – வாதங்களுக்கு தக்க பதில்கள்

தலைப்பு: நஜ்து – குழப்பம் தோன்றும் பகுதி ஏது? – தவறான வாதங்களுக்கு தக்க பதில்கள்(சூப்பர் முஸ்லிம் மறுப்பு தொடர்-5)வழங்குபவர்: H. ஹஸன் அலீ உமரீஅழைப்பாளர், தமிழ்நாடு Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

அஸ்தி பற்றித் தீர்ப்பு வழங்கிய உலக அறிஞர்கள் சபைத் தலைவர்!? !?

தம்பிகளே… உஷார்! கொரோனா தொடங்கியதும் வீடுகளில் தொழுவது தொடர்பாக சவூதி அறிஞர்கள் சபை தூர நோக்கோடு எடுத்த மார்க்க ரீதியான, அதுவும் இஜ்திஹாத் தொடர்பான ஒரு முடிவை கேணத்தனமாக தென்னிந்தியாவில் இருந்து கொண்டு பரிகாசம் செய்தார், பீ.ஜே. அண்ணனின் இலங்கைத் தம்பிகளோ ஜம்மியத்துல் உலமாவின் நல்ல முடிவைப் பற்றி முன்னுக்குப் பின் முரணாக ஏதோ புலம்பினர். இறுதியில் ஞானம் பிறந்து, “முடியுமான அளவு அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!” அரச சட்ட …

Read More »

இஸ்லாமும் கருத்தியல் ஜனநாயகமும்

எம்.ஏ.ஹபீழ் ஸலபி (M.A.) நவீன உலகில் ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் என்பன பற்றி விரிந்தளவு பரவலாகப் பேசப்படுகிறது. மாற்றுக் கருத்துகளைப் பரிசீலிக்கவும் மதிக்கவும் மதிப்பீடு செய்யவும் இன்று பெருமளவு ஜனநாயக தளத்தில் வலியுறுத்தப்படுகிறது. அதனால், கருத்தியல் சுதந்திரம், ஜனநாயகம் மிகுந்த ஒரு சூழல் உலக நாடுகளில் இன்று கற்கைப் பொருளாகியுள்ளது. நவீன ஜனநாயக உலகில் இது இன்று பேசுபொருளாகியுள்ள அதே வேளை மாற்றுக் கருத்தை மதிப்பதற்கும் மீள் பரிசீலனை செய்வதற்கும் …

Read More »