Featured Posts
Home » நூல்கள் (page 3)

நூல்கள்

பகிடிவதையின் (ராக்கிங்) மறுபக்கம்

படாத பாடுபட்டு படித்து முடித்து பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களுக்கு முன்னால் வந்து பயமுறுத்திக் கொண்டிருக்கும் அடுத்த பிரச்சினைதான் பகிடிவதை. இந்தப் பகிடி வதையினால் படிப்பை விட்டவர்கள் உண்டு, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உண்டு. ஏன், உயிரைக் கூட விட்டவர்கள் உண்டு! கடும் தியாகத்துடன் படித்து, குடும்பத்துக்கும் நாட்டிற்கும் நல்லது செய்ய நினைத்த ஒரு உயிர் நமது நடத்தையால் பறிபோய்விட்டதே, என்ற குற்ற உணர்வு கொஞ்சம் கூட இந்தப் பகிடிவதை அரக்கர்களுக்கு மருந்துக்கும் …

Read More »

நூல் அறிமுகம் – ஓர் ஆளுமையின் திசைமாறிய பயணம் (1)

நூல் அறிமுகம் by M.H.Abdullah ஓர் ஆளுமையின் திசைமாறிய பயணம் P.ஜைனுல் ஆபிதீன் ஏகத்துவ புத்துயிர்ப்பும் ஹதீஸ் மறுப்பும் இந்த நூல் 2020 ஜனவரி முதலாம் திகதி இலங்கையில் வெளியிடப்பட்டுள்ளது. எம்.ஏ.ஹபீழ் ஸலபி அவர்கள் இந்த நூலை விமர்சன ரீதியாக எழுதியுள்ளார். P.ஜைனுல் ஆபிதீன் என்பவர் கடந்த காலங்களில் ஏகத்துவக் கொள்கைக்கு புத்துயிர்ப்பு அளிக்கக் கூடியவராக இருந்தார். தற்போது அவரின் நிலை அனைவரும் அறிந்ததே! நூலாசிரியர் அவர்கள் தனது முன்னுரையில் …

Read More »

பிக்ஹுல் இஸ்லாம் – 20 – ஸலாதுல் குஸூப் -கிரகணத் தொழுகை-

சூரிய, சந்திர கிரகணங்களின் போது கூட்டாகத் தொழப்படும் தொழுகைக்கே கிரகணத் தொழுகை என்று கூறப்படும். சூரிய, சந்திர கிரகணங்களுக்கு ஆன்மீக ரீதியில் ஒரு காரணம் கூறப்படும். சூரிய, சந்திர கிரகணங்கள் மூலம் அல்லாஹுதஆலா மனித சமூகத்தை எச்சரிப்பதுடன், அல்லாஹ்வின் அருட் கொடையை எண்ணிப் பார்க்கவும் வைக்கின் றான். ஜாஹிலிய்யாக் காலத்தில் யாராவது ஒரு முக்கிய நபர் மரணித்துவிட்டால் அதற்காக சூரியனும், சந்திரனும் துக்கம் கொண்டாடுவதால் ஏற்படுவதே சூரிய, சந்திர கிரகணங்கள் …

Read More »

காதிகளாக இல்லாமல் தாயிகளாக இருப்போம்

மாற்றுக் கருத்துடையவர்களுக்குப் பட்டங்கள், பத்வாக்களாக வழங்கி மகிழ்வடையும் போக்கு அதிகரித்துக் கெண்டே வருகின்றது. காபிர், முஷ்ரிக், முனாபிக், பாஸிக், முப்ததிஃ என பத்வா வழங்கும் முப்திகளாக சிலர் மாறி வருகின்றனர். இது ஆபத்தானதாகும். சொல்லப்பட்டவர் அதற்கு உரியவர் அல்லாமல் இருந்தால் அது சொன்னவரைத்தான் குறிக்கும். அதாவது, சொன்னவர் காபிராவார் என ஹதீஸ்கள் கூறுகின்றன. “இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரரை நோக்கி ‘காஃபிரே!’ (இறைமறுப்பாளனே!) என்று கூறினால் …

Read More »

பெருநாள் தொழுகை தொழும் முறை | பெருநாள் தொழுகை – 3 [பிக்ஹுல் இஸ்லாம்-047]

பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத்துக் களைக் கொண்டதாகும். ஏனைய தொழுகைகளை விட மேலதிகமாக சொல்லப்படும் 12 தக்பீர்களால் அது வேறுபடுகின்றது. தக்பீரதுல் இஹ்ராமுடன் ஏனைய தொழுகைகள் போன்று தொழுகை ஆரம்பிக்கப்படும்.பின்னர் கிராஅத் ஓதுவதற்கு முன்னர் ஏழு (7) தக்பீர்கள் கூறப்படும்.பின்னர் சூரதுல் பாதிஹாவும் பின்னர் மற்றுமொரு சூறாவும் ஓதப்படும். அதன் பின்னர் ஏனைய தொழுகைகள் போன்று ருகூஃ, சுஜூதுகள் செய்யப்படும்.பின் இரண்டாம் ரக்அத்துக்காக எழும்புவதற்கான தக்பீர் கூறப்படும்.பின்னர் முதல் ரக்அத்தில் …

Read More »

200 பொன்னான நபிமொழிகள் – 200 Golden Hadiths [eBook]

பொன்னான நபிமொழிகள் 200ஆங்கிலத்தில் எழுதப்பட்ட 200 Golden Hadiths என்ற நூலின் தமிழாக்கம் தமிழில் S. யூசுப் ஃபைஜி Download eBook

Read More »

எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே! |அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-35 [சூறா அந்நிஸா–78-79]

‘நீங்கள் எங்கிருந்த போதும் மரணம் உங்களை அடைந்தே தீரும். நீங்கள் உறுதியான கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! அவர்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டால், ‘இது அல்லாஹ்விடமிருந்துள்ளது’ எனக் கூறுகின்றனர். அவர்களுக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தால், ‘இது உம்மிடமிருந்துள்ளது’ என்கின்றனர். ‘அனைத்தும் அல்லாஹ்விடமிருந்துள்ளவையே’ என்று (நபியே!) நீர் கூறுவீராக! எந்தச் செய்தியையும் விளங்கிக் கொள்ள முற்படாமலிருக்க இந்தக் கூட்டத்திற்கு என்ன நேர்ந்தது?’ ‘உமக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டால் அது அல்லாஹ்விடமிருந்து உள்ளதே. …

Read More »

‘அப்வாபுன் முக்தஸரதுன் ஃபில் அகீதா’ – சுருக்கப்பட்ட (சிறுவர்களுக்கான) கொள்கை விளக்க நூல் [eBook]

எல்லாப்புகழும் இறைவனுக்கே! ஸலவாத்தும் ஸலாமும் முஹம்மத்(ஸல்) அவர்கள் மீதும், அவர் காட்டிய வழியில் வாழ்ந்த, வாழும் அனைவர் மீதும் நின்று நிலவட்டுமாக! ஷைய்க் அஹ்மத் இப்னு முஹம்மத் அல்அதீக் அவர்கள் குழந்தைகளுக்கு எழுதிய சிறிய புத்தகம் தான் “அப்வாபுன் முக்தஸரதுன் ஃபில் அகீதா” இப்புத்தகத்தைப் படித்த உடனே இதை மொழிபெயர்க்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றினாலும் சில காரணங்களால் தாமதமாகியது. இப்புத்தகத்தை உடனே வெளியிட ஆர்வப்படுத்தி, சரி பார்த்து, …

Read More »

எனது தொழுகை [eBook]

கீழ்க்கண்ட புத்தகம் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் மற்றும் சிறுவர்கள் – சிறுமியர்கள் தொழுகையை எளிதாக விளங்குவதற்காக ஆசிரியர் அஸ்ஹர் யூசுப் ஸீலானி அவர்களால் தொகுக்கப்பட்டது. இதனை தேவையுள்ளவர்களுக்கு Forward செய்யவும் Download eBook (best view on Smart Phone’s, Tablets and iPad’s)

Read More »

[E-Book] பாத்தினிய்யாக்களின் சமூக விரோத செயற்பாடுகள்

பாத்தினிய்யாக்களின் சமூக விரோத செயற்பாடுகள் தொடர்ந்து வாசிக்க மின்-நூலை பார்வையிடவும்… மின்-புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய…

Read More »