பஹ்ரைன் தமிழ் தாஃவா வழங்கும் ஏகத்துவ எழுச்சி மாநாடு 2018 இடம்: பாகிஸ்தான் கிளப் நாள்: 05-01-2018 தலைப்பு: மாநாடு ஏன் எதற்காக? ஷெய்க். அன்ஸார் ஹுசைன் பிர்தவ்ஸி அழைப்பாளர், ரிஸாலத் அழைப்பகம், RC-அல்-ஜுபைல் நன்றி: தமிழ் தஃவா பஹ்ரைன்
Read More »Yearly Archives: 2018
இஸ்லாம் ஏன் பிரயாணங்களைத் தூண்டுகிறது?
அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.ஹில்மி(ஸலாமி), BA(Reading) – SEUSL, DIP.IN.LIBRARY & INFORMATION SCIENCE பிரயாணம் என்பது மனித வாழ்வின் மிக முக்கியப் பங்குவகிக்கும் ஒன்றாகும். இதனை மறுப்போர் யாரும் இருக்கமுடியாது. காரணம் ஒவ்வொருவரும் பல்வேறு தேவைகளுக்காகப் பண்டுதொட்டு இன்றுவரை அன்றாட வாழ்வில் பல்வேறு பிரயாணங்களில் ஈடுபடுகின்றனர். அவ்வாரான பிரயாணங்களின் போது ஒரு முஸ்லிம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் , எவ்வாரான ஒழுங்குகளைப் பின்பற்றவேண்டும் எவ்வாரானதைத் தவிர்ந்துகொள்ளவேண்டும் என்பது பற்றி இஸ்லாம் தெளிவான …
Read More »குழந்தைகளுக்கு பெயரிடுவதற்கு முன் கவனிக்க வேண்டியவை
குழந்தைகளுக்கு பெயரிடுவதற்கு முன் கவனிக்க வேண்டியவை – ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனீ
Read More »ஏகத்துவமே மறுமை வெற்றி | பஹ்ரைன் ஏகத்துவ எழுச்சி மாநாடு 2018
பஹ்ரைன் தமிழ் தாஃவா வழங்கும் ஏகத்துவ எழுச்சி மாநாடு 2018 இடம்: பாகிஸ்தான் கிளப் நாள்: 05-01-2018 தலைப்பு: ஏகத்துவமே மறுமை வெற்றி ஷெய்க் அப்துல் பாஸித் புகாரி இஸ்லாமி பல்கலைகழகம், மதீனா முனவ்வரா நன்றி: தமிழ் தாஃவா பஹ்ரைன்
Read More »ஏகத்துவமே உயிர் மூச்சு | பஹ்ரைன் ஏகத்துவ எழுச்சி மாநாடு 2018
பஹ்ரைன் தமிழ் தாஃவா வழங்கும் ஏகத்துவ எழுச்சி மாநாடு 2018 இடம்: பாகிஸ்தான் கிளப் நாள்: 05-01-2018 ஏகத்துவமே உயிர் மூச்சு ஷெய்க். கமாலுத்தீன் மதனி ஆசிரியர், அல்-ஜன்னத் மாத இதழ் நன்றி: தமிழ் தாஃவா பஹ்ரைன்
Read More »மியன்மார்: இனசங்காரத்தில் சிக்குண்டுள்ள ரோஹிங்கிய முஸ்லிம்கள்
-எம். ஐ அன்வர் (ஸலபி)- ஐ.நா வின் அறிக்கையின்படி உலகில் இன்று தொடர்ச்சியான இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகிவரும், அதேநேரம் மோசமான மனித அழிவை சந்தித்துவரும் சிறுபான்மை சமூகக் குழுவாக ரோஹிங்ய முஸ்லிம்கள்அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். மியன்மார் அரசாங்கத்தின் முஸ்லிம் சிறுபான்மையான ரோஹிங்யர்களின் மீதான ஒடுக்குமுறை சர்வதேச நாடுகளின் கவனத்தைக் ஈர்த்துள்ள மிக முக்கிய பிரச்சினையாக கருதப்படுகிறது. மியன்மார் ரோஹிங்கியா சிறுபான்மை முஸ்லிம்கள் நீண்ட காலமாகவே கொடுமைகளுக்கு உட்பட்டுவருவோராவர். அதிகமான வரலாற்றாசிரியர்களது கருத்துப்படி 12ம் …
Read More »ஹதீஸ் மறுப்பாளர்களின் விபரீத வியாக்கியானங்களுக்கு பதில்
கடந்த மாதம் பாண்டிச்சேரியில் பிஜே மாற்றுமத நபரின் கேள்வியை எதிர் கொள்ள முடியாமல் மாற்றுமத நபரைப்போல் ஆம், இந்த ஹதீஸ் நபியை கேவலப்படுத்துகிறது என ஒப்புக்கொண்டு அதனால் இதை ஹதீஸ் என ஏற்கமுடியாது என மறுத்தார். அதற்கு ஒத்து ஊதும் துதிபாடிகள் சில தர்க்க ரீதியிலான கேள்விகளை முன் வைத்து பிஜேயை தாங்கி பிடித்தனர். கூடவே இதற்கு யாராவது பதில் சொல்லிவிட்டால் நாங்களும் வரத்தயார் என வீர வசனம் பேசினர். …
Read More »இஸ்ரவேலரும்… காளை மாடும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-12]
இஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவிட்டால் அவரது செல்வங்கள் அவரது சகோதரன் மகனுக்குச் சென்றுவிடும். பணத்தின் மீது மோகம் கொண்ட அவன் தனது சித்தப்பாவைக் கொலை செய்தான். பின்னர் அவரது சடலத்தை வேறொரு இடத்தில் போட்டான். கச்சிதமாக காரியம் நடந்துவிட்டது. மறுநாள் காலை தனது சித்தப்பாவைக் காணவில்லை என நாடகமாடினான். பின்னர் அவரது சடலத்தைக் கண்டு …
Read More »Interview with Non-Muslims | Dawah Trip @ Mamallapuram
Way to Paradise Class – Tambaram Dawah Center, Jamathul Janna Trust, 13A, Valmiki Street, East Tambaram, Chennai-600059. Contact us 9566113437, 9941938217
Read More »பாடம்-1 | கிதாபுல் இல்ம் – கல்வியின் சிறப்பு | தொடர்-5
சவூதி அரேபியா கிழக்கு மாகாணம் அல்கோபர் சிறப்பு தர்பியா (IV)வகுப்பு (8-வார கால பாடத்திட்டம்) நாள்: 12-01-2018 (ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து 4:30 வரை) இடம்: அல்-பஷாயிர் பாடசாலை வளாகம் – அல்கோபர் பாடம்-1: கிதாபுல் இல்ம் – கல்வியின் சிறப்பு | தொடர்-5 [ஹதீஸ் 118 முதல் 121 வரை] வகுப்பாசிரியர்: அஷ்-ஷைக். முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: …
Read More »