Featured Posts
Home » 2018 » April

Monthly Archives: April 2018

நபி(ஸல்) அவர்கள் தஃவா பணியில் சந்தித்த சிரமங்களும் துன்பங்களும்

ரியாத் ஓல்டு ஸினாயா தஃவா நிலையம் சார்பாக நடைபெற்ற ஜும்ஆ உரையின் தமிழாக்கம். நபி(ஸல்) அவர்கள் தஃவா பணியில் சந்தித்த சிரமங்களும் துன்பங்களும் தமிழாக்கம் :- மவ்லவி. அப்துல் வதூத் ஜிஃப்ரி நாள் :- 27 – 04 – 2018, வெள்ளிக்கிழமை இடம்:- பத்ஹா ஜும்ஆ மஸ்ஜித் – ரியாத்.

Read More »

கணவருக்கு ஒரு தூது

தன் மடிபூத்த பூவுக்கும் வேண்டாம் இவ்வேதனை என்றென் தாய் பிரார்த்தித்தாளோ? பச்சை வீட்டில் துளிர்த்தும் நாமின்னும் பூக்கவேயில்லை அன்பே! தொட்டில் வாசனையற்ற மணவாழ்வு நம்மைச் சூழ்ந்து சுவாசிக்கின்றது புறக்கணிக்கும் திங்கள்களால் திராணியற்றுக் கிடக்கிறது என் தாய்மை மூவாறு வருடங்கள் நம்மைக் கடந்துபோன பொழுதுகள் சாட்சி நம் வாசலில் கொட்டித் துளாவப்பட்டிருக்கும் இந்த வெறுமை சாட்சி வைத்தியசாலையில் என் வயிற்றைக் கீறிய கத்திமுனையும் சாட்சி தினம் புன்னகைகள் வாங்கி வருகிறாய் என்னைச் …

Read More »

கலிமா தையிபா

“(லாஇலாஹ இல்லல்லாஹ் எனும்) தூய வார்த்தைக்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறுகின்றான் என்பதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? (அது) ஒரு நல்ல மரத்தைப் போன்றதாகும். அதன் வேர் (பூமியில்) ஆழப் பதிந்ததாகவும், அதன் கிளை வானளாவியதாகவும் இருக்கின்றது.” “அது தனது இரட்சகனின் அனுமதி கொண்டு, எல்லா வேளைகளிலும் அதன் பலனை அளித்துக் கொண்டிருக்கின்றது. மனிதர்கள் நல்லுபதேசம் பெறும் பொருட்டு அல்லாஹ் அவர்களுக்கு உதாரணங்களைக் கூறுகின்றான்.” “(நிராகரிப்பு எனும்) கெட்ட வார்த்தைக்கு …

Read More »

சிரியா – ஒரு போராட்ட பூமி

சிரியாவில் பஷ்ஷாரின் ஷியா படையும், ரஷ்யாவின் நாஸ்தீகப் படையும், அமெரிக்காவின் கூலிப் படைகளும் நிகழ்த்தி வரும் கொடூர போர்க்களத்தில் அப்பாவிகள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். போர்க் களத்தில் சிறுவர்களையும், பெண்களையும் கொலை செய்வதைத் தடை செய்துள்ளது இஸ்லாம். ஆனால், இந்தப் போரில் கொத்துக் கொத்தாக குண்டு மழை பொழியப்பட்டு சிறுவர்கள் அப்பாவிகள் கொன்று குவிக்கப்படுகின் றனர். உலக ஊடகங்கள் இந்தக் கொடிய போரை முஸ்லிம்கள், ஷியா – சுன்னா பிரிவுகளாகப் …

Read More »

ஏகத்துவமும், இஸ்லாமியக் கொள்கையும் சரியாக இருந்தால்தான் வெற்றி! [உங்கள் சிந்தனைக்கு… – 019]

அல்லாமா ரபீbஃ பின் ஹாதீ அல்மத்ஹலீ (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “இஸ்லாமியக் கொள்கையாகிய ‘அகீதா’வையும், ‘தவ்ஹீத்’ எனும் ஏகத்துவத்தையும் (சரியாக விளங்கிச் செயல்படாமல்) நாம் பாழ்படுத்திவிட்டு, அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் விடயத்தில் நாம் வீழ்ந்து விட்டோமாக இருந்தால் (எம்மிடமிருக்கின்ற) ‘பிfக்ஹ்’ எனும் இஸ்லாமிய சட்டத்துறை அறிவுக்கோ, அல்லது வேறு துறைசார் அறிவுக்கோ அல்லாஹ் மீது ஆணையாக எந்தப் பெறுமதியும் இருக்க முடியாது!. வேறு அறிவு எதிலும் எவ்விதப் பயனும் இருக்கவும் முடியாது!. …

Read More »

[3/3] சஹாபாக்களின் வாழ்வு தரும் படிப்பினைகள்

சிறப்பு கல்வி வகுப்பு: சஹாபாக்களின் வாழ்வு தரும் படிப்பினைகள் -அஷ்ஷைய்க். முஜாஹித் இப்னு ரஸீன் நாள்: 20.04.2018 – வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி ஏற்பாடு: அல்மனார் இஸ்லாமிக் சென்டர், துபாய் – அமீரகம்

Read More »

விதி – ஓர் ஈமானியப் பார்வை

ஜித்தா 13-வது இஸ்லாமிய மாநாடு (2018) நாள்: 20.04.2018 (வெள்ளிக்கிழமை மாலை 4-மணி முதல் 11-மணி வரை) இடம்: GRAIN SILOS ORGANIZATION STADIUM, INDUSTRIAL CITY, PHASE 1, JEDDAH, SAUDI ARABIA தலைப்பு: விதி – ஓர் ஈமானியப் பார்வை வழங்குபவர்: அஷ்ஷைய்க். அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், ஹிதாயா தஃவா நிலையம், அல்கோபர்) ஏற்பாடு: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Read More »

ஷஃபான் மாதம் | شهر شعبان [E-BOOK]

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். மேலும், அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அன்னாhpன் குடும்பத்தினர், அன்னாரை பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக. “ஷஃபான் மாதம்” என்ற இந்த நூலினை அரபியின் மூலவடிவம் “அஷ்ஷெய்க். சுலைமான் பின் ஜாஸிர் பின் அப்துல் கரீம் அல்-ஜாஸிர்” என்பவர்களால் தொகுக்கப்பட்டது. இது சிறிய …

Read More »

இளைய சமுதாயமே!

ஜித்தா 13-வது இஸ்லாமிய மாநாடு (2018) நாள்: 20.04.2018 (வெள்ளிக்கிழமை மாலை 4-மணி முதல் 11-மணி வரை) இடம்: GRAIN SILOS ORGANIZATION STADIUM, INDUSTRIAL CITY, PHASE 1, JEDDAH, SAUDI ARABIA தலைப்பு: இளைய சமுதாயமே! வழங்குபவர்: மவ்லவி நூஹ் அல்தாஃபி (அழைப்பாளர், ஓல்டு ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம், ரியாத். ஏற்பாடு: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Read More »

குதிகால் கழுவப்படாவிட்டால் நரகம் [நரகத்தில் சில காட்சிகள்- 06]

நரகத்தின் கொடூரங்களையும், நரகத்தில் பாவிகள் அனுபவிக்கும் தண்டனைகளையும், எந்த, எந்த பாவங்களினால் நரகத்தில் பாவிகள் வேதனை அனுபவிப்பார்கள் என்று தொடராக உங்கள் சிந்தனைக்கு முன் வைத்து வருகிறேன். அந்த வரிசையில் இந்த தொடரிலும் சில பாவங்களை நினைவுப் படுத்த உள்ளேன். எனக்கு மாறு செய்தால்… “அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர’ என்று கூறினார்கள். மக்கள், …

Read More »