Featured Posts
Home » 2018 » April (page 3)

Monthly Archives: April 2018

Awareness Skit – Darul Quran

Performed at the stage of 13th Tamil Islamic Conference – Jeddah held on 20-April-2018 by Darul Quran Madarasa Students Program Organised by… Industrial City Dawah Office & Tamil Dawah Committe – Jeddah, Saudi Arabia Thanks to… Teachers & Management (Darul Quran Madarasa) Media Team (Audio & Video) All the Volunteers …

Read More »

உன் மரணத்துடன் உன் பாவங்களும் மரணித்து விடட்டும்! [உங்கள் சிந்தனைக்கு… – 017]

ஹபீப் அல்பாfரிசீ (ரஹ்) கூறுகின்றார்கள்:- “ஒரு மனிதன் மரணிக்கின்றபோது, அவனுடன் சேர்ந்து அவனது பாவங்களும் மரணித்து விடுவதுதான் அவனுக்குரிய மகிழ்ச்சியும் ஈடேற்றமுமாகும்!” {நூல்: ‘ஹில்யதுல் அவ்லியா’, 06/152} قال حبيب الفارسي رحمه الله تعالى:- [ إن من سعادة المرء أن يموت وتموت معه ذنوبه! ] { حلية الأولياء، ٦ /١٥٢ } “சமூக வலைத்தளங்களில் பாவங்களை நீ பரப்பிவிட்டு, பின்னர் நீ …

Read More »

சிதைக்கப்பட்ட காஷ்மீர் ரோஜா (ஓ… மை டியர் ஆசிஃபா)

கட்டுரை ஆசிரியர்: சையத் உஸ்மான் ஜனவரி 10, 2018 அன்று ஆசிஃபா பானு, தன் குதிரைகளை மேய்த்துக் கொண்டிருந்த புல்வெளியிலிருந்து வீடு திரும்பவில்லை. அவளது பெற்றோர் அவளுக்கு ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டது என்பதை உணர்ந்தனர். ஜனவரி 12, 2018 அன்று காவல்துறையிடம் புகார் அளித்த பெற்றோர், அப்பகுதியில் இருந்த சஞ்சீவ் ராமின் மீது சந்தேகம் தெரிவித்துள்ளார். அந்த புல்வெளிப் பகுதியின் அருகில் இருந்த சஞ்சீவ் ராமின் கோவிலுக்கு சென்று காவல்துறை …

Read More »

மனங்களில் குரோதங்களைத் தேக்கி வைக்க வேண்டாம் [ரமளான் சிந்தனை – 01]

சென்ற வருட நோன்பை முடித்து நேற்றுத்தான் வழியனுப்பிது போன்றிருக்கின்றது. அதற்குள் மறு ரமளான் நோன்பும் நம்மை அடைகின்றது. நாம் அதை அடைவது நிச்சயமா? என்ற கேள்வியோடும், அல்லாஹ் அதன் முழுமையான பாக்கியத்தை நமக்கு அருள வேண்டும் என்ற தூய பிரார்த்தனையோடும் நம் அனைவர்களையும் முஸ்லிம்களாக வாழ்ந்து முஸ்லிம்களாக அவன் மரணிக்கச் செய்வானாக! பிற முஸ்லிம்களோடு குரோதம் வேண்டாம்: நாம் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட முஸ்லிம்கள். சில நொடிகள் …

Read More »

ரமழான் மாதத்திற்காக ஷஃபானில் சில உபதேசங்கள்

தொகுப்பு: றஸீன் அக்பர் மதனி அழைப்பாளர் : தபூக் அழைப்பு நிலையம், சவுதி அரேபியா. அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகி அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். மேலும், அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அன்னாரின் குடும்பத்தினர், அன்னாரை பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக. பலவிதமான பாக்கியங்கள் பெற்ற ரமழான் மாதத்தை ஒவ்வொரு முஸ்லிமும் நபியவர்கள் காட்டித்தந்த விதத்தில்; …

Read More »

[1/3] சஹாபாக்களின் வாழ்வு தரும் படிப்பினைகள்

சிறப்பு கல்வி வகுப்பு: சஹாபாக்களின் வாழ்வு தரும் படிப்பினைகள் -அஷ்ஷைய்க். முஜாஹித் இப்னு ரஸீன் நாள்: 20.04.2018 – வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி ஏற்பாடு: அல்மனார் இஸ்லாமிக் சென்டர், துபாய் – அமீரகம் Thanks to: AL MANAR TAMIL

Read More »

பாலியல் கொடுமையும், இஸ்லாமிய வழிகாட்டலும்

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் சிறப்பு பயான் நிகழ்ச்சி இடம்: ஜாமிஆ மிஸ்காத் பின் அஸ்வத் (ரழி) வளாகம் நாள்: 17-04-2018 தலைப்பு: பாலியியல் கொடுமையும், இஸ்லாமிய வழிகாட்டலும் வழங்குபவர்: அஷ்ஷைக். அலி அக்பர் உமரி தலைமை இமாம், அத்தக்வா பள்ளி – திருச்சி ஒளிப்பதிவு: சகோ. நிஸார் – மதுரை படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

இரண்டு பாதைகளில் எந்தப் பாதையை நீ தேர்ந்தெடுத்திருக்கின்றாய்? [உங்கள் சிந்தனைக்கு… – 016]

அல்லாமா அஹ்மத் பின் யஹ்யா அந்நஜ்மீ (ரஹ்) கூறுகின்றார்கள்:- “அல்லாஹ்வின் அடியானே! சத்தியத்திற்கு நீ உதவி செய்தது பற்றியும், அல்லது அதற்கு உதவி செய்யாமல் விட்டு விட்டது பற்றியும் அல்லாஹ்வின் முன்னிலையில் நீ வினவப்படுவாய். அப்போது, சத்தியத்திற்கு உதவி புரிந்தவனாக நீ இருந்துவிட்டால் (அல்லாஹ்வின் அருட்பேறுகளைக்கொண்டு) நீ நன்மாராயம் பெற்றுக்கொள்ளலாம். ஏனெனில், சத்தியத்திற்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ் இவ்வாறு வாக்குறுதியளித்துவிட்டான்: “நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால் அவன் …

Read More »

அழைப்புப்பணியில் பெண்களின் பங்களிப்பு

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் சிறப்பு பயான் நிகழ்ச்சி இடம்: ஜாமிஆ மிஸ்காத் பின் அஸ்வத் (ரழி) வளாகம் நாள்: 18-04-2018 தலைப்பு: அழைப்புபணியில் பெண்களின் பங்களிப்பு!? வழங்குபவர்: அஷ்ஷைக். அலி அக்பர் உமரி தலைமை இமாம், அத்தக்வா பள்ளி – திருச்சி ஒளிப்பதிவு: சகோ. நிஸார் – மதுரை படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

முஃமின்களை பலப்படுத்தும் வார்த்தை! [உங்கள் சிந்தனைக்கு… – 015]

“நம்பிக்கை கொண்டோரை இவ்வுலக வாழ்விலும், மறுமையிலும் உறுதியான வார்த்தையைக்கொண்டு அல்லாஹ் பலப்படுத்துவான்.” (அல்குர்ஆன், 14:27) என்ற இவ்வசனத்திற்கு அல்லாமா ஸாலிஹ் பfவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) அவர்கள் பின்வருமாறு விளக்கமளிக்கின்றார்கள்:- “வசனத்தில் வருகின்ற உறுதியான வார்த்தை என்பது: ஆதாரம் மற்றும் தெளிவான சான்று மூலம் இறைவிசுவாசியின் உள்ளத்தில் பலம்பெற்றிருக்கும் ‘கலிமதுத் தவ்ஹீத்’ எனும் வார்த்தையாகும். இதைக்கொண்டு இவ்வுலகில் இறைவிசுவாசிகளை பலப்படுத்துதல் என்பதன் பொருள்: இதன் பாதையில் பயணிக்கின்றபோது தொல்லையோ, வேதனையோ இவர்களுக்கு …

Read More »